• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -2

    🌹பகுதி 2. நீங்கள் கேட்டு கொண்டு இருப்பது 93.5 FM அடுத்ததாக உங்களுக்கான பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே என்ற பாடல் ஒலித்ததும் அந்தப் பாடலைச் செவி கொடுத்து கேட்டப்படி...
  2. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -1

    அத்தியாயம் -1 “மாப்பிள்ளை நான் வேணா சம்மந்திகிட்ட பேசிப் பாக்குறேன். என் மகளை கை விட்டுடாதீங்க. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்” என்று ரோஜாவின் அப்பா நீதிமன்றத்தின் வாசலில் நின்று மருமகனைக் கணவனை கெஞ்சுவதைப் பார்த்த ரோஜா மௌனமாக நின்றிருந்தாள். “டேய்! இந்த ட்ராமா எல்லாம் பார்த்து...
  3. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி நிறைவுப்பகுதி

    💕K காதல் M முகவரி 💕 💕முகவரி நிறைவுப்பகுதி 💕 காலம் காலமாக நடந்து வரும் ஆணவக்கொலையை கொஞ்சம் மாற்றி அமைத்தால்! கதிர் வீட்டை விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது திருப்புமுனை. முல்லை குழப்பத்தில் இருக்க, கதிர் அவன் வீட்டில் முல்லைக்கு துணையாக மணியை இருக்க சொன்னவன் வெளியே செல்ல, கதிர்...
  4. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -10

    💕K காதல் M முகவரி 💕 💕முகவரி 🔟 ஈருடல் ஓர் உயிராக கடந்த நிலையில், கதிரும், முல்லைபூவும் மஞ்சத்தில் தஞ்சம் கொள்ள, மறுநாள் காலை, “ஏங்க, உங்கள தான் எழுந்துடுங்க” என்று எழுப்பினாள் முல்லை. “என்னது ஏங்கவா?” “ஆமா” என்றாள் வெட்கத்துடன். “என்னடி மரியாதை எல்லாம் பலமா இருக்கு.” “நகருங்க நான் போய்...
  5. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -9

    💕K காதலின் 💕M முகவரி முகவரி.9️⃣ கதிர் பெயரைச் சொல்லி முல்லை கத்தி அழைக்க, “முல்லை ஏன் இப்படிக் கத்துற? என்னாச்சி?” என்றான் கதிர். “இங்க பாரு இதுல கையே இல்லையே. நான் எப்படி இதை போடுறது?” என்று ஆடையைக் காண்பிக்க, “ப்பூ... இதுக்கா இப்படி கத்தின. நான் என்னவோன்னு பயந்துட்டேன்.” என்றான். “ஆமா...
  6. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -8

    💕K காதலின்.M. முகவரி💕 💕முகவரி... 8️⃣ “முல்லை ஏன் அழுவுற?” என்று வந்தான் கதிர். “எனக்கு அப்பாவ பாக்கணும்.” “அழாத முல்லை. உன் அப்பா மரணத்துக்கு கண்டிப்பா ஒரு நியாயம் கிடைக்கும்.” “நியாயம் கிடைச்சா என் அப்பா திரும்ப வருவாரா கதிர்?” “நியாயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போன உயிர் போனது தான்...
  7. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -7

    K காதலின்.M. முகவரி💕 💕முகவரி... 7️⃣ “டேய் கதிரு. உனக்கு மானம் இல்ல. நம்ம ஜாதி அந்தஸ்து என்ன? நீ என்னடா இவகிட்ட உக்காந்து காதல் வசனம் வாசிச்சுகிட்டு இருக்க” என்று மருமகனைத் திட்டி, “அடியே நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா இரு உன்ன...” என்று அவளை நெருங்க, “ஐயோ கதிர். கதிரை ஒன்னும் பண்ணாதீங்க...
  8. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி - 6

    💕முகவரி. 6️⃣ “கதிர் டேய் கதிர் நில்லு.” தூரத்தில் இருந்து கதிர் பெயரை சொல்லி அவன் மாமன் மகள் சவிதா இவனை அழைத்தாள். “விடுடி என்னை. இங்க என்ன நடந்து இருக்கு தெரியுமா?” “டேய் எல்லாம் எனக்கு தெரியும். நீ முதல்ல வந்து காருல ஏறு.” என்று அவன் கையைப் பிடித்தாள். “ஏய் கையை விடு. என் முல்லைப்பூ எங்கனே...
  9. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -5

    முல்லை மயங்கி விழுந்ததும் கதிர் அவளை தன் மடியில் தாங்க, “முல்லை, முல்லை... டேய்! மணி அங்க யார்கிட்டயாவது தண்ணி வாங்கிட்டு வாடா” என்றான். மயங்கிய முல்லையின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் முல்லை மயக்கத்திலிருந்து எழுந்தவள், தன் தந்தையின் சடலத்தை பார்த்து பிரமை பிடித்தது போல் நின்றிருக்க, அவள்...
  10. லீலா சந்திரன்

    காதலின் ✨முகவரி -4

    பாகம்-4 அன்றைய நாள் முழுவதும் கதிர் எதிரில் வந்தால், அவனை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் முல்லையின் தந்தை கணேஷன் அவர் வேலைகளை செய்து கொண்டிருக்க, நேரம் சரியாக காலை பதினோரு மணி அளவில் கதிர், சவிதாவின் பெயரில் குலதெய்வ கோவிலில் பூசை செய்து பொங்கல் வைக்க ஏற்பாடு நடக்க இருந்தது. ஏனோ கதிரின் அப்பா...
  11. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -3

    K.காதலின்💕M.முகவரி💕 💕முகவரி.. 3️⃣ “என்ன பண்ணப்போற கதிர்?” என்று முல்லை மிரட்சியாய் பார்க்க, கதிர் கதவை சாத்தியப்படி அவளின் கன்னத்தை அவன் கரங்களில் ஏந்தி, “முல்லை ஐ லவ் யூ” என்று சொன்னவன் அவள் இதழ்களில் தன் இதழ் பதிக்க, முல்லையின் கால் விரல்கள் அனைத்தும் சுண்டி இழுக்க, அவள் கை விரல்கள்...
  12. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -2

    💕K.காதலின்💕M.முகவரி... முகவரி.. 2️⃣ கதிர் இரத்த வெள்ளத்தில் தரையில் துடித்து கொண்டிருந்தவனைப் பார்த்து அலறிய படி முல்லை அவனை நோக்கி ஓடினாள். ஐயோ கதிர். கதிரு உனக்கு என்னாச்சு? கதிர் என்னை பாரு. கதிர் இங்க பாரு கண்ணை திற” என்றாள். “கட் கட் யாருங்க நீங்க? டேய் கதிர்! யாருடா இந்த பொண்ணு...
  13. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி-1

    முகவரி.. 1️⃣ "அப்பா அப்பா" என்று அழைத்தாள் முல்லை. "என்னமா?" என கணேஷன் கேட்க, "ஆயிரம் லட்டு பிடிச்சாச்சு. வேற என்ன பண்ணனும்?" "மணி பனிரெண்டு ஆச்சுமா. நீ இரு நான் போய் சாப்பாடு மேசையில எல்லாமே ஒழுங்கா இருக்கான்னு பாத்துட்டு வரேன்." "சரிப்பா. நான் போய் பூனைக்கு பால் ஊத்திட்டு வரேன். பாவம் அது...
  14. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 17🦚(நிறைவு பகுதி)

    அத்தியாயம் - 17 மகதியின் செயலில்,"அப்பா...அம்மா எங்க போறாங்க?" என்று அருண் பதறியதும், "டேய் மாயா... ஏன் டா இப்படி அவசரப்பட்டு எல்லா உண்மையும் சொல்லித் தொலைச்ச!" என்று வர்மன் தன் நண்பனைக் கடிந்துகொண்டான். "நீ இரு வர்மா... நான் பாப்பாகிட்ட பேசறேன்" என்ற மாயன் தன் தங்கையைத் தேடி மருத்துவமனை...
  15. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 16

    அத்தியாயம்- 16 மயில் வர்மனின் மரண செய்தி, அவன் சகோதரன் அருள்மொழி வர்மனை நடைப்பினமாக மாற்றியது. தன் அண்ணன் குழந்தையைக் கையில் ஏந்தி இருந்த வர்மனுக்கு, எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மாயன் தவித்து இருந்தான். 'மயிலுக்கு என்னாச்சு மேடம்?' என்று கனமான இதயத்துடன் மாயன் கேட்டதும்...
  16. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 15

    அத்தியாயம்- 15 அருணை மயக்க நிலையில் பார்த்த வர்மனின் கோவம் பல மடங்காக அதிகரித்தது. சைத்ராவின் துப்பாக்கியில் இருந்த தொட்டா இறங்கி, ரம்யா அதே இடத்தில் மயங்கிச் சரிந்தாள். "வர்மா...குழந்தையைத் தூக்கிகிட்டு நீங்க இங்க இருந்து போங்க, நான் இவங்கள பார்த்துக்குறேன்"என்ற சைத்ரா, ரம்யாவுடன் இருந்த...
  17. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 14

    அத்தியாயம் - 14 கீழே விழுந்த புகைப்படங்களை மகதி கையில் எடுக்க,"என்னை விடுங்க, நான் அம்மாகிட்ட போகணும்"என்று சிறுவன் கதறினான். "அருண்... ஏய் என் பேரனை விடுடி கொலைகார பாவி"என்ற ராஜன் கையில் இருந்த தடியைக்கொண்டு ரம்யாவை அடிக்கப் போக, அவளோ ஆத்திரத்துடன் ராஜனை கீழே தள்ளிவிட்டாள். "ஐயோ..." என்று...
  18. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 13

    அத்தியாயம்- 13 காலை மணி ஒன்பதை நெருங்கி இருக்கும், மாயன் அவனின் வீட்டுக்குள் நுழைந்தவன்,"உள்ள வா ஷீலா" என்று அழைக்க, மாடர்ன் ட்ரெஸில் முப்பது வயதுடைய பெண் மாயனின் வீட்டுக்குள் வந்தார். "என்னடா மாயா நீ! ஏன் நைட் வீட்டிக்கு வரல?" என்ற கீதா, "யாருடா இந்தப் பொண்ணு?" என்று வினாவினார். "அம்மா...
  19. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 12

    அத்தியாயம்- 12 இருவரின் இதழ்களும் ஒன்றாய் இணைந்து இருக்க, வர்மன் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவன், கைகளை ஊன்றி மேலே எழுந்து,"சாரி!" என்றப்படி வேகமாகச் சமையலறையிலிருந்து வெளியேறி இருந்தான். நொடி பொழுதில் நடந்த எதிர்பாராத நிகழ்வால் மகதிக்கு கண்களில் கண்ணீர் அலை கடலாகப் பொங்கியது. சற்று...
  20. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 11

    அத்தியாயம் - 11 மகதி மாயனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டு இருக்க, வர்மனின் பார்வை இம்மி அளவும் அவளிடமிருந்து நகராமல் இருந்தது. "பாப்பா! அருணுக்கு எப்போ என்ன மருந்து தரணும்னு நானே எல்லா மருந்து டப்பா மேலையும் தெளிவா எழுதித் தரேன்"என்ற மாயன், மகதியை விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டு...
Top