• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 7

    அத்தியாயம் -7 "வர்மா...போன்ல யாரு பேசுறது?" என்று ராஜன் கேட்டதும், "தெரியல அப்பா, யாரோ ஒரு பொண்ணோட குரல் தான் கேக்குது" என்ற வர்மனுக்கு தன்னிடம் பேசுவது யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. "அப்பா... என் அம்மா தான் என்கிட்ட பேசப் போன் பண்ணிருக்காங்க, போனை தாங்க" என்று பார்வை இல்லாத சிறுவன்...
  2. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம்-6

    அத்தியாயம்- 6 மகதி பேசிய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று வர்மன் யோசிக்கும் முன்னே அவள் அங்கிருந்து வெளியேறி இருந்தாள். வர்மன் இருந்த சூழ்நிலையில் அவனும் மேற்கொண்டு மகதியின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. மாயனுடன் ராஜனும் மகதியும் காரில் பயணித்துக்கொண்டு இருக்க, "என்னைக்கு அந்த...
  3. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் -5

    அத்தியாயம்-5 மகதி மற்றும் வர்மனை இணைத்து கைபேசி வாயிலாகப் பார்த்த பொய் செய்தியைக் கேட்டு வர்மனின் முகம் கோவத்தில் கொந்தளித்தது. "என்னடா மாயா இது... இந்த டிவி காரங்களுக்கு வேற வேலையா இல்லையா? ஒண்ணுக்கு ரெண்டா இப்படியா அடுத்தவுங்க வாழ்க்கையை படம் பிடித்துப் பணம் பார்ப்பானுங்க" என்ற ராஜனின்...
  4. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம்-4

    அத்தியாயம் - 4 சிறுவன் அருணை அந்த நிலைமையில் பார்த்த வர்மன், "ஏங்க... அருணுக்கு என்னாச்சு!ஐயோ என் பிள்ளைக்கு என்னாச்சு?" என்று அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக்கொண்டு அருண் படிக்கும் பள்ளியின் நிர்வாகி அம்பிகாவிடம் பதற்றத்துடன் கேட்டான். அம்பிகாவோ பயத்தில் தன் வியர்வை பூத்த முகத்தைத்...
  5. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம்- 3

    💐அத்தியாயம் - 3 அருள்மொழி வர்மனை சிறுவன் அருண் அப்பா என்று அழைத்ததை நம்ப முடியாமல் மகதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது. "சொல்லுங்க அப்பா இவங்க தான் என் அம்மாவா!?" என்று கேட்ட அருண் வேகமாக ஓடிச் சென்று மகதியை ஏக்கமாகக் கட்டிக்கொண்டான். "அருண்... இந்தப் பக்கம் வா. அப்பா யாரு இவங்க?" என்ற வர்மன்...
  6. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 2

    🐝அத்தியாயம் - 2 "வர்மன் வீட்டில் சிறுவன் அருணின் அழுகை சத்தம் அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது. "அப்பா சொன்னால் கேக்க மாட்டியா! ஏன் இப்படி அடம் பிடிக்குற?" என்ற வர்மனின் கையைத் தட்டி விட்ட சிறுவன், "எனக்கு அம்மா வேணும்" என்று அழுத்தமாகச் சொன்னான். "அடம் பிடிக்காதே அருண்...
  7. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் 🥀 1

    🐝அத்தியாயம் 1 மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வெளியே குவிந்திருந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகக் குழுக்கள், ஒளிப்படக்கருவிகள் மற்றும் மைக் கம்பிகளுடன் அருள்மொழி வர்மனை சூழ்ந்தனர். "வர்மன் மாஸ்டர், இந்த வருட தேசிய விருது பெற்றதற்கான மகிழ்ச்சியை எப்படி பீல் பண்றிங்க? உங்கள் நடன பயணத்தில்...
  8. லீலா சந்திரன்

    👻நீ யார்?

    நீ யார்? ............... தூக்கத்தில் இருந்து கண் விழித்த அறுபது வயதான ஸ்ரீகாந்தன், தன் எதிரே தலைவிரி கோலமாக நின்றிருந்த பெண்ணை பார்த்து "நீ... நீ யாரு?என் ரூம்ல நீ என்ன பண்ற?" என்றவர் கேள்விக்கு. அந்த அறையே அதிரும் வகையில் சிரித்த பெண்ணின் முகத்தில் ரத்த காயங்கள் ஏராளம். "ஏய்.. வெளிய போ"என்று...
  9. லீலா சந்திரன்

    ரகசி[யா]ய❣️காதல்

    ரகசி[யா]ய❣️காதல் ------------------------------------------------- "அம்மா! சொன்னா கேளுங்க, எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நான் இப்போ தானே படிச்சு முடிச்சேன்.அப்பாகிட்ட எனக்காக சொல்லுங்களேன் " என நேற்றைய தினத்தில் இருந்து பல நூறு முறை தன் அம்மாவின் காதில் ரகசிய ராகம் பாடிக்கொண்டு...
Top