• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. லீலா சந்திரன்

    படலம் - 17(2)

    படலம் 17.2 அவள் எந்த நோக்கத்தில் கேட்கிறாள் என்று புரிந்துக்கொண்ட கதிரோ, "ஹாங்.. நீ படிச்சி டாக்டர் ஆகிட்டு வா. நான் வெயிட் பண்ணுறேன்" என்றவனின் வாக்குறுதி காருக்கு வெளியே நின்று இருக்கும் மீனா வெங்கட் காதில் விழ, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டார்கள். "ஆமா உங்க...
  2. லீலா சந்திரன்

    படலம் - 17(1)

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும். படலம் - 17 இடம் சம்பத்தின் பங்களா. வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி கீழே வீசி அடித்தாள் ரம்யா. "பீச்... இப்போ ஏன் இவ்ளோ கோவப்படுற" என்று உதயா கேட்க, "இதை கேட்க உனக்கு அசிங்கமா இல்லையா" என்றாள். "ரம்யா... உன் கோவம் எனக்கு புரியுது. ஆனா... அந்த பத்திரம் சட்டபடி...
  3. லீலா சந்திரன்

    படலம் - 16(2)

    16. 2 "மீனா நீ இரு" என்று கதிர் அவளை அடக்கியவன்,"ரம்யா..இது உங்க வீடு பிரெச்சனை. நீ தான் அத சரி பண்ணனும்"என்று தன கோவத்தை கட்டுப்படுத்திகொண்டு கதிர் சொன்னான். "என்ன கதிர் நீ... எங்க வீடு உங்க வீடுன்னு பிரச்சி பேசுற"என்று ரம்யா கேட்க , "பீச்...இப்போ ஏன் நீ எங்கேயோ இருக்குற கோவத்தை என் மேல...
  4. லீலா சந்திரன்

    படலம் - 16(1)

    "ஏய்... afterall ஒரு பொம்பள நீ... நீ என்கிட்ட சவால் விடுறியா" என்று சம்பத் கேட்க, "Yes... நான் பொம்பள தான்... பட்... நீ ஆம்பளைனா உன்னால முடிஞ்சத பண்ணு.ஆல்ரெடிஉனக்கு கொடுத்த நேரத்துல 2 நிமிஷம் வீணா போச்சு" என்றாள். "இரு... இப்பவே என் கட்சி ஆளுங்ககிட்ட சொல்லி உன்னை என்ன பண்ண சொல்லுறேன் பாரு" என்ற...
  5. லீலா சந்திரன்

    படலம் - 16(1)

    தீமையே 🔱வெ (கொ)ல்லும். படலம் - 16 “யாருடா மவனே இவ? பார்க்க ஆள் ஒரு மார்க்கமா இருக்காளே!” என்ற சம்பத்தின் வார்த்தைகள் காற்றில் தொங்க, அதே நொடியில் சிறுமி தேன்மொழி, கையில் சில்லறை பையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, சித்ராங்கியின் பக்கம் ஓடி வந்தாள். “தேனு! தேனு! நில்லு புள்ள!” கருப்பனும் பதறி...
  6. லீலா சந்திரன்

    படலம் - 15(2)

    15.2 “ஆமா. நான் பாட்டுக்கு வீட்டுல சிவனேன்னு இருந்தேன். நீ தானே என்னை உன் கூட வர சொன்ன?” என்று மீனா அலட்சியமாகச் சொன்னாள். உதயா ஓட்டிய கார், நகர சாலைகளை கடந்து ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸை நோக்கி சென்றுகொண்டிருந்தது. முன்சீட்டில் அமர்ந்திருந்த ரம்யா, அமைதியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தவளின் மனதில்...
  7. லீலா சந்திரன்

    படலம் - 15(1)

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும் ✨படலம் - 15 மறுநாள் காலைப்பொழுது, யாருக்காகவும் காத்திருக்காமல் எப்போதும் போலவே விடிந்தது. சித்ராங்கி தன் வழக்கமான வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்து, கையில் இருந்த கடிகாரத்திற்கு வந்த செய்தியை கவனமாக வாசித்துக் கொண்டிருந்தாள். அதே நேரம்...
  8. லீலா சந்திரன்

    படலம் 14(2)

    14.2 இதுவரை யாரும் சித்ராங்கியிடம் இப்படிப் பேசியதே இல்லை. அதைவிட, முல்லையை அவ்வளவு பேச விட்டும், சித்ராங்கி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முல்லை பேசி முடித்ததும், “முடிச்சிட்டியா?” என்று கேட்ட சித்ராங்கி, “மறுபடியும் சொல்றேன். யாரையும் அடியாள் வச்சு அடிக்க...
  9. லீலா சந்திரன்

    படலம் - 14(1)

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும். ✨படலம் - 14 இடம் : கதிரின் வீடு தன் அறையின் மூலையில், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருந்தான் கதிர். “டேய். வீணா போன மாமா. இந்தாடா ஜூஸ்,” என்று சொல்லிக்கொண்டே, கையில் இருந்த கிளாஸை அவன் பக்கம் நீட்டினாள் மீனா. “ஏய் மீனு. கதவை சாத்திட்டு இங்க வந்து உக்காரு,” என்றான்...
  10. லீலா சந்திரன்

    படலம் - 13(2)

    13.2 இதே தருணம் ஈஷா ஓட்டிய கார் மெதுவாக கந்தனின் பள்ளி வாசலின் முன் வந்து நின்றது. கார் நிற்கும் சத்தம் கேட்கும் முன்பே கந்தன் கதவைத் திறந்து, தன் புத்தகப் பையைத் தோளில் போட்டுக்கொண்டு இறங்கினான். வழக்கமாய் இருக்கும் அவன் சுறுசுறுப்பு இன்று இல்லை. முகம் முழுவதும் ஏதோ ஒரு சோகத்தின் நிழல்...
  11. லீலா சந்திரன்

    படலம் - 13(1)

    🔱தீமையே 🔱வெ[கொ]ல்லும் படலம் - 13 மறுநாள் காலை வரை முல்லை அவள் இருந்த அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. காலை 7மணி அளவில்,'பாப்பா...' என்று மாறன் முல்லை அறையின் வாசலில் நின்று தன் சகோதரியை அழைக்க, முல்லை ஓடி வந்து கதவை திறந்தாள். அவள் முகத்தில் பயம் கலந்த கோபம் தெரிய... அவள் விழிகளோ வாசலில்...
  12. லீலா சந்திரன்

    படலம் 12(2)

    12.2 “நான் ரத்தின முல்லை. முல்லைனு கூப்பிடுவாங்க. எங்க அப்பா முருகன், அம்மா பார்வதி. நானும் வெற்றிமாறனும் ட்வின்ஸ். எனக்கு கந்தன்னு ஒரு தம்பி இருக்கான். அம்மா ஹோம்மேக்கர். அப்பா மலேசியால பெரிய கம்பெனில டிரைவரா இருக்காரு. நான் டாக்டர் படிக்கிறேன். இப்போ ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன். சீக்கிரமா...
  13. லீலா சந்திரன்

    படலம் - 12(1)

    ✨தீமையே 🔱வெ(கொ)ல்லும்✨ ✨படலம் – 12 “ஏன்டா. டான்ஸ் கத்துக்க வர பொண்ணுங்ககிட்ட, உன்னோட ஆட்டத்தை ஆடி காட்டுறியா?” என்ற கதிரின் குரலில் கொதித்தது கோபம். அந்தக் கோபத்தோடு அவன் திவாகரின் அருகே பாய்ந்தவன், அடுத்த நொடி, அவன் மார்பில் ஓங்கி விழுந்த கதிரின் காலடி, திவாகரை நிலைகுலையச் செய்தது. “ஐயோ...
  14. லீலா சந்திரன்

    நிறைவு பகுதி

    “என்னாது மேடம் ஜீயா? நல்லா பொம்பளை வேடம் போட்ட பிரேம்ஜி மாதிரி இருக்கு கீது. இதுக்கு இவ்வளவு பில்டப்பா?” என்றான் மாறன். “கீதா நீ...” “மேடம் உங்களை இல்லீகல் பிசினஸ் செஞ்சதுக்கும், கணக்கில் வராதபடி சொத்து சேர்த்ததுக்கும் அர்ரெஸ்ட் பண்றோம்.” என்றார் ஓவியகீதா. “என்ன சொல்றீங்க? எங்க அம்மாவ அரேஸ்ட்...
  15. லீலா சந்திரன்

    நிறைவு பகுதி

    🔱யின் ❤காதல் ஓவியம்❤ ❤ஓவியம் ️நிறைவுப்பகுதி❤ “டேய்! அறிவு கெட்டவனுங்களா. யார தூக்கிட்டு வர சொன்னா, யாரை தூக்கிட்டு வந்து இருக்கீங்க?” என்று ஷாமிலியைத் தூக்கி வந்தவர்களை திட்டினான் அகிலன். “பாஸ் அங்க இந்த பொண்ணு தான் இருந்துச்சு” என்றான் ஒருவன். “டேய்! இது நான் கட்டிக்கப்போற பொண்ணு இல்லடா...
  16. லீலா சந்திரன்

    ஓவியம் 15(2)

    15.2 மறுநாள் காலை இந்து மயக்கத்திலிருந்து எழுந்த இந்து, “டேய்! உங்களையெல்லாம் நான் தூக்கி உள்ள வைக்கிறேன் பாரு. நான் யாருன்னு நெனச்சே. நான் ஒரு போலீஸ்டா” என்று கத்தினார். “யாரு நீ போலீஸ்? ஹாஹா..” என்று சத்தமாகச் சிரித்து, “நீ எல்லாம் ஒரு போலிஸ்? உன்ன நெனச்சா எனக்கு சிரிப்பா இருக்கு. ஏய் இந்து...
  17. லீலா சந்திரன்

    ஓவியம் 15(1)

    🔱யின் ❤காதல் ஓவியம்❤ ❤ஓவியம்..️1️⃣5️⃣.1 “பரவாயில்லையே. இருட்டா இருந்தாலும் என் மாப்பிள்ளை கில்லி மாதிரி மோதிரத்த கையில போட்டுட்டாரு” என்று இந்து சொல்ல, முல்லை அகிலனைப் பார்த்து சிரித்தப்படி, “உங்க மாப்பிள்ளை... அதாவது என் மாமன் கில்லி தான் அம்மா.” என்று சந்தோஷமாக சொன்னாள். அவளின் இந்த...
  18. லீலா சந்திரன்

    ஓவியம் 14(2)

    14.2 “மாமா இன்னைக்கு நைட்டு நான் இங்கேயே தங்கட்டா?” “ஏய் என்னமா? எப்படி இங்க தங்க முடியும் சொல்லு? டாக்டர் வீட்டுக்கு போறேன்னு சொல்லி இருக்க. நீ நைட் இங்க தங்கினா என்ன ஏதுன்னு கேள்வி கேட்க மாட்டாங்களா?” “என்ன மாமா நீ. ஒரு வாரமா என் கூட நைட்டு தங்கிட்டு, இப்ப உன்ன பிரிஞ்சு இருக்க எனக்கு...”...
  19. லீலா சந்திரன்

    ஓவியம் 14(1)

    🔱யின் ♥️காதல் ஓவியம்♥️ ♥️ஓவியம் 1️⃣4️⃣ 14.1 ❤ கதிரும் முல்லையும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க, முல்லை போய் பொறுமையாக கதவை திறந்தாள். “கீது அத்தை. எதுக்கு நீங்க இப்போ வெளியே வந்திங்க? அகிலோ, அம்மாவோ உங்களை பாத்தா என்ன ஆகிறது?” என்று பதறினாள். “உன் அம்மாவும்...
  20. லீலா சந்திரன்

    படலம் - 11(2)

    'இல்ல... எனக்கு காதல் தான் முக்கியம். நான் அவரோட பொஞ்சாதியா மாறி,புள்ள குட்டி பெத்து அவங்க வீட்டுக்கு மருமகளா மட்டும் இருந்துக்குறேன்னு நீ நினைச்சா! நான் வேணும்னா இப்போவே போய் உன்னை அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துடுறேன்' என்ற மாறன் முல்லையின் கையை பிடித்து அறையின் வாசலை நோக்கி நடந்தான். மாறனின்...
Top