• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. சீமா

    உனக்காய் 11

    சீமக்கரை: தனது அறைக்குள் வந்த வளவனுக்கு இவ்வளவு நேரம் வராத உறக்கம் இப்பொழுது வர கண்ணை மூடி நிம்மதியாக தூங்கினான். ஹப்பாடா எல்லாம் நல்லபடியாக முடிஞ்சிது. இந்த நல்லவன் எங்கே சொதப்பிடுவானோனு தோணுச்சியென்று பிரகாசம் தாத்தா சொல்ல ஆமா ஆமா... அப்படியே உங்க புத்தி அவனுக்கென்று வள்ளி அப்பாயி சொல்ல...
  2. சீமா

    உனக்காய் 11

    மேகமலை: குளித்து தயாரான செல்லக்கிளி அங்கே சுவற்றில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து சாமியாக வழிபடும் செங்கல்லை அம்மனாக நினைத்து மனதுருக வேண்டியவள்,அம்மா மலையம்மா நீயே துணையா இருக்கணுமென்றவள் அங்கிருந்த விபூதி குங்குமத்தை பூசிக்கொண்டு திண்ணைக்கு வர, முருகாயியும் குப்பிளானும் மகளுக்காய்...
  3. சீமா

    உனக்காய் 10

    வேதா நல்ல பொண்ணுனு தெரியும்.ஆயிரம்தான் இருந்தாலும் அதுவும் நம்ப குடும்பம் முருகாயி.உன் கோவத்தை தூக்கி போட்டு அடுத்து நடக்க வேண்டிய சோலிய பாருடி. உன் மவள் மனசுல மருது இல்லைனு சொல்ல சொல்லு இந்த நிமிசமே வேற மாப்ளையை கட்டி வக்கிறேனென்க,தந்தையின் வார்த்தையை கேட்டு மளுக்கென்று செல்லக்கிளியின்...
  4. சீமா

    உனக்காய் 10

    சீமக்கரை: ஏண்டி இன்னுமா உன் பேரன் சீவி சிங்காரிக்கிரானென்று பிரகாசம் தாத்தா கோவமாக கேட்க ஆமாம் நான் தான் பூதுரமாவு(பவுடர்) குழைச்சி பூசிட்டு இருக்கேன் என்ன கேளுங்கயென்று தனது தாவங்கட்டையில் இடித்து காட்டிய வள்ளி அப்பாயி, ஏத்தா பார்வதி போய் நல்லவனை என்னனு பார்த்துட்டு வாத்தா என்றார். இதோமா...
  5. சீமா

    உனக்காய் 9

    அமெரிக்கன் டைமண்டாஆஆஆ என மனதிற்குள் அதிர்ந்தவள் என்ன நம்ப ஊருக்கு மிஞ்சி போனால் இருபதில் இருந்து அம்பதாயிரத்திற்குள் வருமா என்று கேட்டாள். ஹாஹாஹாஹ பைத்தியமே என்று சிரித்தவள் ஒரு காதில் இருக்கும் இயரிங்ஸோட ரேட் இந்தியாவின் மதிப்பில் மூனு லட்சமென்க என்னாஆஆஆ அப்போ உன் காதில் இருக்கும் இரண்டும் ஆறு...
  6. சீமா

    உனக்காய் 9

    சீமைக்கரை: வளவா இன்னைக்கு வேலைக்கு போக வேண்டாம். தேனூருக்கு பொண்ணு பார்க்க போகணுமென்று பெருமாள் சொல்ல அப்பா அது வந்து என்று தடுமாறினான். ம்ம்.. சொல்லுப்பா என்ன விஷயம்? உனக்கு எதாவது பொண்ணு புடிச்சிருந்தா சொல்லு அதையே பேசி முடிச்சிடலாமென்றவர் மகனை பார்க்க அதான் எவனுக்கோ அவளை பரிசம்...
  7. சீமா

    உனக்காய் 8

    நான் என்னடா பண்ணுனேன் என்க வந்ததே கோவம்...வேகமாக திரும்பியவன் என்னடி சொன்ன என்றான்.நீ எதுவும் பண்ணலையா? ஆமாடி நீ எதுவும் பண்ணலை தான்.உன்னை நான் உசுரா காதலிச்சது உனக்கு தெரியுமா தெரியாதா என்று கேட்க தெரியுமென்றாள். உனக்கும் எனக்கும் கல்யாணம் பேசி முடித்தது தெரியும் தானே என்க ஆமாம் என்றாள். உன்...
  8. சீமா

    உனக்காய் 8

    சீமக்கரை: கார் ஓட்டியபடியே அருகில் இருந்த மாமன் மகனை பார்த்த வேலு டேய் என்றான். ம்ம் சொல்லு மாமா என்று வளவன் கேட்க, என்னடா பிரச்சினை? எதுக்கு இப்படி குடிமூழ்குன போல மொகரகட்டைய வச்சிட்டு இருக்க. நல்லநேரத்திலே பாக்க சகிக்காது. இதில் இப்படியென்றான். என்ன மாமா நக்கலா என்க.. உண்மைய சொன்னேன்.நீ...
  9. சீமா

    உனக்காய் 7

    . என்னடி வாய்ல புண்ணா இல்லை புண்ணாக்கா? உம்முனு இருக்க என்றவன் மனைவியின் தோளில் சாய பதற்றத்தோடு இது பஸ்ஸூ என்றாள். ஏண்டி நான் மட்டும் என்ன இது கட்டவண்டினா சொன்னேன் என்றவன் நிமிர்ந்து உட்கார்ந்து மனைவியை சிரிப்போடு பார்க்க... என்ன இளிப்பு வேண்டிகிடக்கு என்றவளின் இடது கையை பிடித்தவன் தன்...
  10. சீமா

    உனக்காய் 7

    இருவரும் முதல் தீண்டலில் உலகை மறந்து அவர்கள் லோகத்தில் இருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது. அனேகமாக உன் அண்ணன் கரடி பயலா தாண்டி இருப்பான் என்றவன் மனமேயின்றி மனைவியை விலக்கியவன் கலைந்திருந்த தாமரையின் தலைமுடியை கோதி விட்டு உள்ளே போய் கதவை திறக்க வேலு தான் நின்றான். என்னடா என்க... மிலிட்ரியும்...
  11. சீமா

    உனக்காய் 6

    செல்வி கூட நம்ப வீட்டில் தாவணி தான் போடும் தெரியும் தானே என்கும் போது அம்மாடி தாமரை என்கும் முத்துவின் குரல் கேட்க...வரேன் மாமா என்று வெளியே போனவளை பார்த்தவர் ஏத்தா உன் அத்தைங்கதான் பொழுதன்னைக்கும் இந்த படுதாவை சுத்திட்டு இருக்காங்க. நீ படிச்ச புள்ளை நம்ப ஊடு பழைய பஞ்சாங்கமா இருக்க வேண்டாம்...
  12. சீமா

    உனக்காய் 6

    கணவன் செய்த வேலையால் வாய்விட்டு கத்த முடியாமல் அவன் போன திசையை பார்த்து முறைத்தவாறு தாமரை நின்று கொண்டிருந்தாள். சிறிது தூரம் வண்டியில் சென்றவன் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்க தாமரை இவனை முறைத்தபடி நிற்பது தெரிந்தது. உள்ள போடி என்று கதிர் தலையசைக்க நீ வீட்டுக்கு வாயா என்று ஒரு விரலை...
  13. சீமா

    உனக்காய் 5

    உடம்பு எதாவது சொகம் இல்லையா என்க,அதுலாம் நல்லா தான் இருக்கு உடம்புக்கு என்ன கேடு என்றான். அவனுக்கு மனசு சரியில்லை போல தாத்தா என்று வேலு எடுத்துகொடுக்க மாமா என பல்லை கடித்தான். நான் தான் டா சொல்லு என வேலு கேட்க மலைக்கு போனாலும் மச்சான் துணை வேண்டும் ஒன்னுக்கு நாலு பேரு இருக்கோம்.ஏறி...
  14. சீமா

    உனக்காய் 5

    வேகமாக வந்து கோயிலின் வாசலில் வண்டியை நிறுத்தியவன் இறங்கி போடி. போய் உருண்டு புரண்டு கும்புடு. வேண்டும்ணா அவருக்கு துணையா பக்கத்திலே உட்கார்ந்துக்கடி என்றவன் தாமரை வண்டியில் இருந்து இறங்கியதும் அங்கிருந்து வேகமாக சென்றான். போகும் தனது மாமனை பார்த்தவள் இவருக்கு என்ன பைத்தியம் எதாவது...
  15. சீமா

    காத்திருந்தேன் 4

    ஓராயிரம் பேர் இருந்தும் மயங்காத மனமோ உன் ஒருத்தி சிந்திய கள்ள சிரிப்பில் சிக்கி தவித்து சிறையுண்டது...... இதயம் இருக்கிறது ஆனால் எனக்கு சொந்தம் இல்லாமல் எப்படி சாத்தியம்? பார்வையிலே என்னை கைது செய்த கள்ளியே உன் வசம் நான் மயங்கிய நேரத்தில் இதயத்தில் இடம் பிடித்து இதயமாகவே மாறி நான்...
  16. சீமா

    காத்திருந்தேன் 4

    சீமக்க  ரை: மாமா என்றவாறு வளவனிடம் வந்தவள் எப்படி இருக்கீங்களென்று கேட்க நல்லா இருக்கேன் டா.நீ எப்படி தாமரை இருக்க என்றான். நல்லா இருக்கேன் மாமா.உங்க வேலையெல்லாம் எப்படி போகுது?. ம்ம் நல்லா தான் போகுது. ஆமாம் ஒரு வார்த்தை கூட சொல்லலையைடா என்றவனுக்கு சர்ப்ரைஸ் மாமா என்றாள். சரி போய்...
  17. சீமா

    ஆர்கலி- இறுதி பாகம் 68

    கால் வரும் சத்தம் கேட்ட ருத்ரன் பெட்டின் மேலிருந்த போனை எடுத்து அட்டென் பண்ணியவன் சொல்லுடா இன்னும் தூங்காமல் என்னடா பண்ணுற?என்றான். கல்யாணம் நல்லபடியாக முடிந்ததாயென்று ஆது கேட்க எல்லாம் சிறப்பாக முடிஞ்சிட்டுடா. ராகினி எப்படி இருக்காடா என்க,அதற்கு ஆதுவே ம்ம் இவ்வளவு நேரம் உன் தங்கச்சிகாரி என்...
  18. சீமா

    ஆர்கலி- இறுதி பாகம் 68

    பொள்ளாச்சி: டேய் எந்திரிங்கடா எருமைங்காளாயென்கும் சிம்ஹன் தாத்தாவின் குரலில் அதுக்குள்ளே விடிஞ்சிட்டா என்றவாறு மூவரும் எழுந்தனர். பின்ன விடியாமல் அப்படியேவா இருக்கும்.மணி 5 ஆகுதுடா போய் குளிச்சிட்டு கிளம்புங்களென்று சொல்லியவர்,அம்மாடி வசு உங்கம்மா கிட்ட சொல்லி காபி ஒன்னு கொண்டு வர சொல்லுமா...
  19. சீமா

    ஆர்கலி 67

    களுத்துறை: ஒருவாரம் மகள் வீட்டில் தங்கி விட்டு வசுந்தரா சத்தியமூர்த்தி தம்பதியினர் மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்தவர்கள் அவர்களின் வழக்கமான வேலையில் மூழ்கினர். நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது.. பகல் முழுவதும் பிசினஸில் புலியாக இருக்கும் ருத்ரன்,வீட்டிற்கு வந்துவிட்டால்...
  20. சீமா

    ஆர்கலி 67

    பொள்ளாச்சி: தனது அண்ணன் மகள்,ஜமீனின் அடுத்த வாரிசுகளோடு தம்பதியராய் வாசலில் நிற்க எல்லையில்லாத மகிழ்ச்சியோடு ஆலம் சுற்றி உள்ளே அழைத்து போன வள்ளியம்மைக்கு தலை கால் புரியவில்லை. இரட்டை குழந்தைகளின் வருகையால் வீடே கலகலப்பாக மாறியது.. சத்தியமூர்த்தி-வசுந்தரா இருவருக்கும் பேரப்பிள்ளையே உலகமானார்கள்...
Top