நீ உடல் நான் நிழல்
பாகம் - 66
இரண்டு ஜோடிகளும் தனித்தனியாக காரில் செல்வதைப் பொறாமையோடு பார்த்து இருந்தாள். சுமதி இவளுகளை பழி வாங்காமல் விடக்கூடாது இவளுக பெரிய ஜமீன்தார் பேத்தியாம் பார்த்தாலே தெரியுகிறது ஏமாற்றுகாரிகள் என்று என்னம்மா வாய் கிழிய பேசுகிறார்கள்.
உங்களை மானம் கெட வைக்கவில்லை...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 65
கார்முகிலனின் பி ஏ சுமதியை பழிவாங்கும் நோக்கில் நிழல் அவள் மேல் எறும்புகளை ஏவி விட்டது .அவளுக்கு சுள் என்று கடித்தது எறும்புகள் அவளோ ஒரு எறும்பை நசுக்கினால் பத்து எறும்புகள் அவள் உடலில் ஊறியது சிறிது நேரத்தில் அனைத்தும் மாயமாய் மறைந்து விட்டது.
அவள் முகம்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 64
தேனருவி சேலை கட்டத் தெரியாதே அதனால் தன் அம்மாவை அழைத்தால். ஆனால் யசோதா மாட்டுக் கொட்டகைக்குச் சென்று விட்டார்.
அவளின் குரல் கேட்டதும் தேவ் ஆனந்த் அவளின் அறைக்குள் சென்று விட்டான். அது தெரியாமல் பிளவுஸ்வுடன் இங்கே பாருங்க மா இந்த மடிப்பு சொருகவே வரமாட்டீங்குது...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 63
அமைச்சர் காத்தவராயன் தனது முகத்தில் முக கவசம் அணிந்து இருந்தார் .
அவரின் ஆறு விரல் அல்லக்கைகள் தலைவா ?என்ன முக கவசம் அணிந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டனர்.
அட என் நண்பன்களா என்ற வாயில் சுவற்றில் ஊரும் பல்லி உச்சா போய்விட்டது .அதுதான் அதிலிருந்து தண்ணியா...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 62
டேய் மச்சான் இந்த வடக்குத்தானோட தொல்லையே தாங்க முடியலடா? ஏதோ கூவத்தில் கொழுந்தியா விழுந்தா என்று காப்பாத்துப்போனாமா டா அவனுக்கு நீச்சல் தெரியல கொழுந்தியா தப்பிச்சுட்டா இவன் செத்துப் போனான்.
அதனால் கொண்டு வந்து கல்லறைத் தோட்டத்துல வீசிட்டு போயிட்டாங்க டா சரி...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 61
நிழலா காத்தவராயனிடம் உன் கூட்டாளிகள் மூன்று பேரும் நாளைக்கு இங்கே இருக்க வேண்டும். ஏதாவது விடயம் வெளியே தெரிந்தது. நீ இத்தனை நேரம் நிழல் பேய் கூட கூத்தடித்தது பூராவும் நெட்டில் லீக்காகி லுக்கா வந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்து விட்டு அங்கே இருந்து...
நீ உடல் நான் நிழல்
பாகம்-60
நிழல் கொஞ்சம் சத்தம் குறைவா பாடு எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கிறேன். என்று தேனருவி நிழலை சத்தம் போட.
தேனருவி எனக்கு ரைட்டர் ஜி பாட்டு எழுதிக் கொடுத்து இருக்கிறார்.
உன்னையும் அந்த ரைட்டர் ஜி சும்மாவே கையில் பிடிக்க முடியாது இதில் உங்க ரெண்டு பேருக்கும் பாட்டு...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 59
காத்தவராயன் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு வந்தார். அவர் அமைச்சர் என்பதால் சுற்றிலும் கோசம் போடுவதற்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து இருந்தான்.
முனியப்பன் தலைவர் காரை விட்டு இறங்கியதும் நான் சொல்லும் வாக்கியத்தை அசகு பிசராமல் நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும் என்று...
நீ உடல் நான் நிழல்
பாகம் -58
விஜய் லதா கீழே விழுகவும் சுற்றி இருந்த குழந்தைகள் சிரித்து விட்டனர். அவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டு எழுந்த விஜய லதா ரவிக்குமாரிடம், ஏங்க இப்படி இழுக்கறீங்க பாருங்க நான் கீழ விழுந்துட்டேன் இது உங்களுக்கே நியாயமா?
ஏய் நீ தான் கால் வரமாட்டேங்குது அடுத்த...
நீ உடல் நான் நிழல் - 57
விடியல் அழகானது காலையில் தேன் அருவி மணப்பெண் போல் ரெடியாகினாள்.
பத்திரிக்கை வைத்து கும்பிட்டு விட்டு அப்படியே உப்பு வாங்கி மாற்றப் போகிறார்கள்.
தேவ் ஆனந்த் குடும்பம் அங்கே இருந்து அவர்களது இல்லத்திலிருந்து கிளம்பினார்கள்.
தேனருவி வீட்டிலும் தரகர் மற்றும் அவரது...
நீ உடல் நான் நிழல்
பாகம் -56
விஜயலதா தனக்குப் பின்னால் எதுவோ இருப்பது போல் திரும்பிப் பார்த்தாள். கரும்புகையாக அவளைச் சுற்றி வளைத்தது. அதில் பயந்தவள் யார்? நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று கேட்கவும்.
நான் தான் நீ நீ தான் நான் என்று அவளின் அருகில் வந்து விஜலதா நான் உனக்குள் தான்...
நீ உடல் நான் நிழல்
பாகம் -55
தேவ் ஆனந்த் அலைபேசிக்கு அழைப்பு வரவும் அவர்கள் இருவரையும் சேலை எடுக்கச் சொல்லி விட்டு கொஞ்சம் நகர்ந்து நின்று அழைப்பை ஏற்று
சொல்லுங்க கார்முகிலன்.
அண்ணா நீங்கள் மாலில் இருக்கிறீர்களா? உங்கள் கார் இங்கே இருக்கிறது. அது தான் நீங்கள் இங்கே இருந்தால் நானும்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 54
தேனருவி பூவிழியையும் அழைத்துக் கொண்டு போகலாம் என்று தேவ் ஆனந்த் சொன்னான்.
இல்லைங்க அவளுக்கு இன்றைக்கு தேர்வு இருக்கிறதுங்க மாமா சார்.
சரி உன் பேக் எடுத்துக் கொண்டு வா என்று தேவ் ஆனந்த் கூறவும்.
இப்போது நான் போய் பேக் எடுத்துக் கொண்டு வந்தால் அனைவரும்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 53
தேவ் ஆனந்த் வரவேற்க அனைவரும் நின்று இருக்க.. அங்கு இருக்கும் பேரறிஞர்கள் மற்றும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேவ் ஆனந்த் கே. வி குரூப் சி. இ. ஓ. என்று தெரியும். தேனருவி மற்றும் மற்ற மாணவ மாணவிகளுக்குத் தெரியாது தேவ் ஆனந்த் தான் என்று அதனால் புது...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 52
தேவ் ஆனந்த் கே. கே. வி குரூப்பின் ஒன் ஆப் தி சி. இ. ஓ என்று தெரிந்ததும் அவர்கள் தான் இந்தக் கல்லூரியை வாங்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும் வெகு விரைவில் கல்லூரியில் இருக்கும் பேராசியர்களுக்குப் பரவியது.
மீரா மேடம் தேவ் ஆனந்த் கூட காலையில் வாக்குவாதம்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 51
சுகுமாரன் தேனருவியைத் தன் கரத்தால் தாங்கிப் பிடித்தவன் அவளைத் தன் கையனைவில் வைத்து இருப்பது போல் தான் பார்க்கும் மற்றவர்களுக்கு தெரியும். தேவ் ஆனந்த் இந்த காட்சியைப் பார்த்தவனுக்கு தேனருவி மேல் தான் கோபம் வந்தது. இருந்தாலும் சுற்றிலும் அத்தனை பேர்...
நீ உடல் நான் நிழல்
பாகம் -50
பிரின்ஸ்பால் அறைக்கு முன் நின்று உள்ளே பெற அனுமதி வாங்கியவுடன் உள்ளே வந்த மீராவைப் பார்த்து.
சொல்லுங்க மேம் எனி ப்ராளப்பளம்.
எஸ் சார் இதை எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
சொல்ல வந்து விட்டு தயக்கம் எதற்குமா? சொல்லுங்கள்.
தேவ் ஆனந்த் அவ்வறையில்...
வாதாபிச் சக்கரவர்த்தி புறப்பட்டுச் சென்று மூன்று நாள் ஆகியும், கோட்டைக் கதவுகள் திறக்கப்படவில்லை. இதைப் பற்றி நகரில் பல வகை வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன. "ஒப்பந்தப்படி வாதாபிப் படைகள் திரும்பிப் போகவில்லை; மறுபடியும் கோட்டையை நெருங்கி வந்து வளைத்துக் கொண்டிருக்கின்றன!" என்று சிலர் சொன்னார்கள்...
மறுநாள் மாலை கண்ணபிரானுடைய வீட்டுக் கூடத்தில் ஆயனர், சிவகாமி, கமலி, கமலியின் மாமனார் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். புலிகேசியும் மகேந்திர பல்லவரும் நகர்வலம் வந்தது பற்றியும், அவர்கள் வடக்குக் கோட்டை வாசலில் ஒருவரிடம் ஒருவர் விடைபெற்றுக் கொண்ட காட்சியைப் பற்றியும், புலிகேசி அக்கோட்டை...