"என்னம்மா என்ன பிரச்சனை?மாப்பிள்ளை உன்ன திட்டிட்டாரா?"அக்கரை ததும்பிய குரலில் தன் மகளின் அ௫கில் அமர்ந்தார் ராஜேஷ்வரி.
"அந்த கதையை ஏங்கம்மா கேட்கிரிங்க?"என்றவர் தன் கணவன் கூறியதை தன் அன்னையிடம் சொல்ல
"நீ செய்யரதும் தப்புதானம்மா."
"நான் என்ன தப்பு செஞ்சேன்மா?"புரிந்தும் புரியாது போல்...
அத்தியாயம் 1.
மிகப்பெரிய தி௫மண மண்டபத்தினுள் பலத்த அமைதி நீடித்துக்கொண்டி௫ந்தது.
" கல்யாண மேடை வரைக்கும் என் பையன வரவச்சு அசிங்கப்படுத்திரிங்களா நீங்க?
என்ன பொண்ணு வளர்த்தி௫க்கிங்க நீங்க?"ஆத்திரம் பொங்க கேட்டார் மாலதி.
"இல்ல தங்கச்சி அவ இப்படி பண்ணுவான்னு நாங்களும் எதிர்பார்க்கல."தன் பெரிய...
முடிஞ்சா என்னை மன்னிச்சிடு.நீ என் மகன பிரிச்சு உன் தம்பி வீட்ல வீட்டோட மாப்பிள்ளை அனுப்பிட்டன்னு தப்பா நினைச்சு உன் இரண்டு மகன்களையும் உன்னிடம் இருந்து பிரிக்கனும்னு புத்தி கெட்டுப் போய் இப்படியெல்லாம் பண்ணிட்டேன்."என்று தழுதழுத்த குரலில் ஆனந்தியின் இரு கரங்களை பற்றி மெளனமாக கண்ணீர் சிந்த...
அத்தியாயம் 30.(நிறைவு அத்தியாயம்.)
இருபது நாட்கள் கழிந்த நிலையில்,
அது ஒரு மாலை நேரம்.தன் அறைக்குள் ஜன்னல் வழியாக தூரத்தில் சூரியன் மறைவதை பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா.அவளின் கைபேசி அவளுடைய கவனத்தை தன் திசைக்கு திருப்பியிருந்தது.
மெலிதான புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்று "சொல்லுங்க...
"ஆனா ஆன்ட்டி நான் வந்த முதல் நாள்ளே நான் யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்க.சாதனா கூட நான் பெண் மாறி நடக்கலன்னு ஆன்ட்டி கிட்ட போய் சொல்லியிருக்காங்க.
சாதனா என்று சொல்லும் போதுதான் எனக்கு நினைவு வருது.சாதனாவும் என் தம்பி சாகித்தியனுக்கும் அடுத்த மாதம் பதிமூண்றாம் தேதி கல்யாணம்.
அம்மா மண்டபம் புக்...
அத்தியாயம் 29.
சந்திரன் கதிரவனுக்கு விடை கொடுத்து மேகதாயிற்குள் மறைய ஆரம்பித்திருந்த நேரம் அது.
காவல் நிலையத்தில்,
அந்த காலை நேரத்திலயே செய்தித்தாள் மற்றும் பத்திரிகை நபர்கள் இதழரசனிடம் பேட்டி எடுக்க காவல் நிலையத்தின் முன்பு குவிந்திருந்தனர்.
"சார்.. நீங்க குற்றவாளிகள கண்டுபிடிச்சது.அதுல...
அத்தியாயம் 28.
சாகித்தியன் மருத்துவமனை,
அவசர சிகிச்சை அறையில் சாகித்தியன் தான் நாச்சியாருக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தான்.
இதழருவி அவசர சிகிச்சை அறைக் கதவின் வெளியே நின்று வட்டவடிவ கண்ணாடியின் வழியாக தன் தாயை பார்த்து மெளனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் பாவை.
"அழதாத...
"அப்பா.. நான் உங்களுக்கு பிடிக்காத பொண்ணாக இருந்தாலும் கூட நானும் உங்க இரத்தம் தான அப்பா.
அப்பா அன்னைக்கு நீங்க பேசினத நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.இவன் கிட்டிருந்து என்னையும் இதழரசனையும் காப்பாத்துங்க அப்பா.நாங்க எங்காவது போயிடரோம்."என்று கதறி அழுதபடி கைகளை தரையில் ஊன்றி பின்னால்...
அத்தியாயம் 27.
'அதுதான் எனக்கு பழைய நினைவுகள் அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டதே.'என்று மனதிற்குள் நினைத்தபடி அமைதியாக விக்ரமை பார்த்திருந்தாள் இதழருவி.
'இவள் இப்படி அமைதியா பார்க்கரத பார்த்தா இவளுக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதா என்ன?ஆனா உனக்கு பழைய நினைவுகள் திரும்ப வாய்ப்பே...
"இதழருவி சீக்கிரமா நல்ல புடவையா கட்டிட்டு கீழ வா.நாம மூகூர்த்த புடவை எடுக்க இன்னைக்கே துணிக் கடைக்கு போகனும்.
நேரத்த வீணாக்கமா சீக்கிரமே கீழ வா.நான் உனக்காக கீழே வெயிட் பண்றேன்."என்று அவசர தொனியில் அவன் சொல்லவும் மெளனமாக சரி என்பது போல தலையை அசைத்திருந்தாள் இதழருவி.
இதழருவி சம்மதம் என்று...
அத்தியாயம் 26.
'அப்போ இந்த விக்ரம கைது செய்ய இந்த ஒரு ஆதாரம் போதுமே?'என்று மனதில் நினைத்தவன் வெளியில்
"நீங்க எங்க கூப்பிட்டாலும் வந்து சாட்சி சொல்வீங்கதான?"என்று அருவியிடம் கார்த்திகேயன் கேட்டிருந்தான்.
"கண்டிப்பா சார்."என்று அருவி உறுதியாக சொல்லவும்,
மேலும் சில விவரங்களை கேட்டு விட்டு...
சாகித்தியனின் மருத்துவமனையில்,
இதழரசன் கூறியதுமே மருத்துவமனைக்கு விரைந்திருந்தான் கார்த்திகேயன்.
"சாகித்தியன் அந்த பொண்ணு யாரு இங்க வந்து அட்மிட் பண்ணது?"என்று கேட்டிருந்தான் கார்த்திகேயன்.
அந்த பொண்ணு யாருன்னு எனக்கும் தெரியாது.அந்த பொண்ணு முதல்ல ஆர் எஸ் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு...
அத்தியாயம் 25.
ராஜேந்திரன் இல்லம்,
விக்ரம் "ஓகே அங்க்கிள்.நான் இதழருவியை பார்த்துவிட்டு கிளம்புறேன்."என்று கூறியபடி தான் அமர்ந்திருந்த நீள்விருக்கையில் மேலே எழுந்தவன் மனதிற்குள் ஏதோ ஒன்றை அசைபோட்டபடி மெதுவாக மாடிப்படிகளை ஏறத்துவங்கியிருந்தான்.
இதழருவியின் அறைக்கு முன்பு வந்து...
ஆனந்தி இல்லம்,
சாகித்தியனுக்கு சாதனா தனக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தது ஆச்சரியமாக இருந்தது.
'பரவாலையே, மேடம் எனக்கு போன் பண்றாங்களோ! முன்னாடி மாதிரி அந்த பேச்சுல திமிர காணோமே! அதுக்கு பதிலா இன்னைக்கு அந்த பேச்சுல ஒரு மரியாதையும் பணிவும் இருந்தது!'என்று மனதில் நினைத்தபடி தான் அணிந்திருந்த...
அத்தியாயம் 24.
'ஒரு வேளை இவன் நம்மள சந்தேகப்படரானோ?'என்று மனதில் நினைத்தபடி வெளியில் ராஜேந்திரன் கேட்ட கேள்விக்கு சரியென்பது போல தலையை அசைத்திருந்தாள் அரசி.
"என்ன அரசி ரொம்ப சீக்கிரமாவே என் ஆபிஸ் அறையை கூட்டி துடைத்து விட்டாயா?"என்றபடி தன் அலுவலக அறையை எட்டிப் பார்த்தார் ராஜேந்திரன்.
"ம்...
"என்ன விக்ரம்?எதையோ ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருக்கமாறி தெரியுது."என்றபடி நீள்விருக்கையில் தன் மகனின் அருகில் அமர்ந்தார் விஸ்வநாதன்.
"எனக்கு ஏதோ தப்பா படுது டாட்.அந்த இதழரசன் ரொம்ப அமைதியா இருக்கரது என் மனசுக்கு ஏதோ சரியில்லைன்னு உறுத்தது.ஆனா அது என்னென்ன தெரியாம என் தலையே வெடிக்கர மாதிரி...