• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

தத்துவம் - 21

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
கடவுளை
நிந்திப்பவன் மட்டுமல்ல,

தாயை
நிந்திப்பவனும்,
அதற்கான பலனை

அனுபவிப்பான்.

உன் தாய்க்காக,
நீ செலவிடும்
ஒவ்வொன்றும்
விலைமதிப்பில்லாதது.
அது நேரமாகயிருப்பினும்,
பணமாகயிருப்பினும்,
பலமடங்காகத் திரும்பிவரும்.


நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top