- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
கடவுளை
நிந்திப்பவன் மட்டுமல்ல,
தாயை
நிந்திப்பவனும்,
அதற்கான பலனை
அனுபவிப்பான்.
உன் தாய்க்காக,
நீ செலவிடும்
ஒவ்வொன்றும்
விலைமதிப்பில்லாதது.
அது நேரமாகயிருப்பினும்,
பணமாகயிருப்பினும்,
பலமடங்காகத் திரும்பிவரும்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
நிந்திப்பவன் மட்டுமல்ல,
தாயை
நிந்திப்பவனும்,
அதற்கான பலனை
அனுபவிப்பான்.
உன் தாய்க்காக,
நீ செலவிடும்
ஒவ்வொன்றும்
விலைமதிப்பில்லாதது.
அது நேரமாகயிருப்பினும்,
பணமாகயிருப்பினும்,
பலமடங்காகத் திரும்பிவரும்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்