• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

தத்துவம் - 21

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
689
கடவுளை
நிந்திப்பவன் மட்டுமல்ல,

தாயை
நிந்திப்பவனும்,
அதற்கான பலனை

அனுபவிப்பான்.

உன் தாய்க்காக,
நீ செலவிடும்
ஒவ்வொன்றும்
விலைமதிப்பில்லாதது.
அது நேரமாகயிருப்பினும்,
பணமாகயிருப்பினும்,
பலமடங்காகத் திரும்பிவரும்.


நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top