Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 147
- Thread Author
- #1
வணக்கம் நட்புகளே!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் SS25 - 'திக் திக் திக்' சிறுகதைப் போட்டியின் முடிவுகள் இதோ.
எல்லாக் கதைகளுமே மிரட்டலாக இருந்தது. அனைத்துக் கதைகளையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. திகில் மற்றும் சுவாரசியத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் மூன்றாவது இடத்தில், இரண்டு கதைகள் தேர்வாகியிருக்கின்றன.
இதோ போட்டியின் முடிவுகள்
1. பேய் நண்பன் - மாரிமதி
2. மாடியறையில் மர்ம மனிதன் - மோ. கார்த்திகேயன்
3. உன்னை விடமாட்டேன் - சாலிஹா அலி
3. இராத்திரி 12 மணிக்கு - பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
4. காவலுக்குச் சவால் - மகாராஜா பரமேஸ்வரி
5. ஐ மிஸ் யூ - எஸ்.கே
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.


தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு சிறுகதைகளும், ஒன்றாகத் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளியிடப்படும்.
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு, புத்தகமும், சிறப்புப் பரிசும் கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
சிறுகதைகளை வாசித்து, ஆதரவு கொடுத்த, வாசகப் பெருமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வெற்றி பெற்ற சிறுகதைகள், விரைவில் புத்தகமாக வெளிவரும்.
நட்புடன்,
சொர்ணா சந்தனகுமார்.
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் SS25 - 'திக் திக் திக்' சிறுகதைப் போட்டியின் முடிவுகள் இதோ.
எல்லாக் கதைகளுமே மிரட்டலாக இருந்தது. அனைத்துக் கதைகளையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. திகில் மற்றும் சுவாரசியத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் மூன்றாவது இடத்தில், இரண்டு கதைகள் தேர்வாகியிருக்கின்றன.
இதோ போட்டியின் முடிவுகள்
1. பேய் நண்பன் - மாரிமதி
2. மாடியறையில் மர்ம மனிதன் - மோ. கார்த்திகேயன்
3. உன்னை விடமாட்டேன் - சாலிஹா அலி
3. இராத்திரி 12 மணிக்கு - பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
4. காவலுக்குச் சவால் - மகாராஜா பரமேஸ்வரி
5. ஐ மிஸ் யூ - எஸ்.கே
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.



தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு சிறுகதைகளும், ஒன்றாகத் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளியிடப்படும்.
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு, புத்தகமும், சிறப்புப் பரிசும் கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
சிறுகதைகளை வாசித்து, ஆதரவு கொடுத்த, வாசகப் பெருமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வெற்றி பெற்ற சிறுகதைகள், விரைவில் புத்தகமாக வெளிவரும்.
நட்புடன்,
சொர்ணா சந்தனகுமார்.