• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 35

    சுந்தரி - 35 “இன்னொருத்தன் குழந்தையை வளர்க்க நான் உயிரோட இருக்கனுமே. இந்த ஊர்க்காரர்கள், என் உடன்பிறப்புகள் எல்லார் மேலயும் கோபம். அதிகம் என்மேலயே எனக்கும் கோபம். அப்படியே தோட்டத்துக்குப் போயி அழுது முடிச்சி தெளிவாகி, செத்து விட முடிவு செய்து மறுநாள் சாயங்காலம் வீட்டை விட்டு கிளம்பிட்டேன்.”...
  2. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 34

    சுந்தரி - 34 “என்ன இந்திரா தம்பி சொல்லுறிய? இவர் உங்க அண்ணன். நினைவு இருக்கா” என்று தவித்துப்போய் கேட்டார் ஹேமாவதி. “அதனால தான் கொல்லாம கோழையா ஊரை விட்டுப் போனேன். இப்ப இருக்கிற ரவியா அப்ப இருந்திருந்தா, உங்களுக்கு இன்னொரு பையன் பிறந்து இறந்து போயிருக்க மாட்டான்” என்றார். “தப்பா பேசுறீய...
  3. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 33

    சுந்தரி - 33 “இது கோயில்னு தெரிஞ்சும், நீங்க அடிக்கிற லூட்டி தாங்க முடியலடா சாமி” என்று தாய் தகப்பனைக் கலாய்த்தபடி வந்தான் சுந்தரேஸ்வரன். “என் புருஷன். நான் தோள் சாய்வேன். யாரும் கிண்டல் அடிக்க தேவையில்லை. அவனை போகச் சொல்லுங்க” என்று இன்னும் நன்றாக சாய்ந்து கொண்டார். “அம்மா நான் சொல்லுறதை...
  4. Heera Nilavan

    சுந்தரின் சுந்தரன் - 32

    சுந்தரி - 32 “ரவிப்பா” என்று வந்த கனகா தகப்பனின் முறைப்பில் அப்படியே நிற்க, பெறாத மகளைக் கண்டு சிரித்தவர், “இத்தனை வருடம் ஆகியும் உன் அப்பாவுக்கு பயப்படுவத நிறுத்தவே இல்ல பாப்பா” என்று அண்ணனின் கையை விட, தடுமாறி விழப்போனவரை கனகவேல் பிடித்துக் கொண்டார். “ம்ம்ம்...” என்று தலை அசைத்த கனகா...
  5. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 31

    சுந்தரி - 31 புதுமணத் தம்பதிகள் கோயிலை சுற்றி முடித்து வெளியே வர, அப்பொழுது அங்கு வந்த ஆடி காரின் பின்னால் இருந்து பால்ராஜ் இறங்கினார். சுந்தரேஸ்வரன் கண்கள் இடுங்க காரையும், அவரையும் யோசனையாய் பார்க்க, ஓட்டுநர் பக்கத்து இருக்கையில் இருந்து இறங்கி வந்த தாயைக் கண்டவன் கண்களும், முகமும்...
  6. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 30

    சுந்தரி - 30 “திட்டமா? என்ன பேசுறிய. இத்தனை வருசமா இந்த ஊர்ல தான் இருக்கேன். என்ன திட்டம் போட்டு எத்தனை குடும்பத்தைக் கெடுத்ததை பாத்தீங்க. இது என் அண்ணன் கல்யாணத்துக்கு செய்தது. கழுத்துல போட்டு இருந்த ஜெயின் அருந்திடுச்சின்னு மாத்த போனப்ப, நகை விலை ஒரு லட்சத்தை தொடப்போறதா தங்க ஆசாரி சொன்னார்...
  7. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 29

    சுந்தரி - 29 சுந்தரியின் முறைப்பில் சுந்தரேஸ்வரன் சிரிக்க, “போடா பிராட்” என்று உதடசைத்தாள் அவள். அதற்கும் சிரிப்பையே கொடுக்க, “கையில கிடைச்ச சாகடிச்சிடுவேன்டா” என்றாள் அக்னியாய் மாறி. “ஆல்வேஸ் வெய்டிங்டா பட்டு” என்றான் சத்தமாக. “இருடா. உன்ன கொன்னு என் மாமன் பக்கத்துலயே புதைச்சி சமாதி...
  8. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 28

    சுந்தரி - 28 “வணக்கம் ஐயா” என்று அனைவரும் வணக்கம் வைக்க, சுந்தரியும், சுந்தரனும் மட்டும் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பேத்தியை முறைத்துக் கொண்டு வந்தவர் ஈஸ்வரை காண, அவனோ அவரை முழுதாக அளவிட்டுக் கொண்டிருந்தான். மரியாதைக்கு கூட அவன் தன் தோரணையை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்தவருக்கு...
  9. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 27

    சுந்தரி - 27 “என்னாச்சி சார்? சீக்கிட்டீங்களா?” எனக் கேட்டான் ஹரிஹரன். “ம்ம்ம் டா” என்றான் அப்பாவியாய். “அடப்பாவி வேலை செய்திட்டு அப்பாவி லுக் விடுறதிலயே, எனக்கென்னவோ தானா சிக்கின மாதிரி தெரியலை. ப்ளான் பண்ணி சிக்கின மாதிரி இருக்கே” என்றான் யோசனையாக. “நீ வக்கீல்னு நிரூபிக்கிறடா” என்று...
  10. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 26

    சுந்தரி - 26 நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஈஸ்வர், சில நொடிகள் நிதானித்து மதனை வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்று, “வந்த வழியே போயிரு. ஏதாவது ஏடாகூடம் பண்ண நினைச்சன்னு வை, போலீஸ்ல புடிச்சுக் குடுத்து உன்னை முட்டிக்கு முட்டி தட்டி, ஸ்டேஷனை விட்டு வெளியேவே வராத அளவுக்கு பண்ணிடுவேன். இங்க வந்தது...
  11. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 25

    சுந்தரி - 25 “ஏலேய் யார்லே அங்கன நிக்கிறது? அங்கன என்னலே பண்ணுறா” என்று ஒருவர் குரல் கொடுத்தார். “சஞ்சய் யாரோ வராங்க. நான் அவளிடம் பேசிட்டு வந்து சொல்லுறேன். இப்ப இந்த சுவர் ஏறிக் குதிக்கனும். மறந்தும் யாரிடமும் சொல்லிடாதடா. ஏதாவது பிரச்சனைனா என்ன வந்து காப்பாத்திரு.” என்றான் மெல்லிய குரலில்...
  12. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 24

    சுந்தரி - 24 காலை பத்து மணி அளவில், “மாமா எழுந்திருங்க. வெளிய வந்து பாருங்க” என்று ரஞ்சிதாவின் பிள்ளைகள் ஈஸ்வரை எழுப்பினார்கள். “டேய் பசங்களா அங்கன என்ன பண்ணுறிய? மாமா ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்க சாப்பிட்டு விளையாடுங்க. பொங்கல் முடிஞ்ச பின்ன நினைச்சாலும் விளையாட அனுப்பமாட்டேன். படிப்பு...
  13. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 23

    சுந்தரி - 23 “பொய் சொல்லாதிய மாமா. நீங்க நல்லா கட்டுவியனு எனக்கு தெரியும். ஊர்ல கைலியும், வேட்டியும் தான உங்க டிரஸ். இப்ப என்ன புதுசா தெரியாது சொல்லுறிய?” ‘அடேய் ராஜன் என்னடா பழகி வச்சிருக்க. இது இடுப்புல நிக்க என்ன செய்யணும் கூட தெரியாத ஆளுடா நானு. வீட்டுல லுங்கி கட்டுற பழக்கமும் இல்லடா...
  14. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 22

    சுந்தரி - 22 “நாளைக்கு கட்டனும்னா ஜாக்கெட் தைக்கனுமே மாமா. இதோ வரேன்” என்று அங்கிருந்த தையல் மிஷினில் இருந்த கத்திரியும் அளவு டேப்பையும் எடுத்து வந்து தன் அளவு தெரியும் என்பதால், வெட்டி தைக்க ஆரம்பித்தாள். இரண்டையும் தைத்து முடிக்க ஒரு மணிக்கு மேல் ஆனது. தைத்து முடித்து நெட்டி முறிக்க உடலை...
  15. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 21

    சுந்தரி - 21 அவளின் குழப்பம் உணர்ந்து, “கொஞ்சம் உள்ள போயி பேசலாமா?” எனக் கேட்டான். “இந்த நேரத்திலா?” “இதுல மட்டும் உஷாரா இரு. உன்னை என்ன செய்ய போறேன்னு வர்றப்ப எல்லாம் வாசல்ல நிற்க வச்சி பேசுற” என்றவன் குரலில் கோபம். மாமனின் கோபத்தில் மனம் பிசைய, “மன்னிச்சிக்கோங்க மாமா. இத்தனை வருசமா நீங்க...
  16. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 20

    சுந்தரி - 20 “அப்ப கன்பார்ம். கணேஷ் சித்தப்பாவுக்கு உடல்ல எதோ பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சி தான், உங்க அத்தையை வேண்டாம் சொல்லி இருக்கனும். உண்மைக் காரணம் சொன்னா, உங்க அத்தை வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டங்கன்னு, அவங்களை தப்பா பேசி விலக்கி விட்டுருக்கனும். இது இல்லாத வேற காரணம் கூட...
  17. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 19

    சுந்தரி - 19 குனிந்து கால் விரலின் நுனியில் மெல்லிய முத்தம் வைக்க, தேகம் சிலிர்க்க, மெல்ல கண் திறந்தாள். நிமிர்ந்து அவள் கண் பார்த்தவன் மயக்கும் புன்னகையைச் சிந்தி மேல் பாதத்தில் இதழ் பதித்தான். பாதத்தில் இருந்து உச்சிக்கு ஏறிய உணர்ச்சித் தாக்குதலில், சிறு நடுக்கம் அவளுள் எழ, நாற்காலியை...
  18. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 18

    சுந்தரி - 18 “ஏன் அண்ணே, செல்வி உங்களை அடையாளம் கண்டுக்கலையோ? தூக்கிட்டு வேற போனிய. அப்படி இருக்கிறப்ப எப்படி தெரியாம போகும்?” “நாம யோசிக்க நேரம் குடுக்கல ரஞ்சிமா. கொஞ்சம் இடைவெளி கிடைச்சிருந்தாலும் என்னோட மாஸ்க் பிடிங்கி யாருன்னு பார்த்திருப்பா. நல்ல வேளை அந்த மனுஷன் வந்தார். அடுத்து நீ...
  19. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 17

    சுந்தரி - 17 “யாரா இருந்தா என்ன? அடிபட்டா வந்து உதவுவது மனித இயல்பு” என்று கையில் இருந்த கைக்குட்டையை கூரான கல்லில் வைத்து இரண்டாகக் கிழித்து, அதில் ஒன்றை எடுத்து அவள் மறுத்து தடுக்கத் தடுக்க இரத்தத்தைத் துடைத்தவன், “டேய் மருமகனே! அந்த பூக்கார அக்காவிடம் கொஞ்சம் தண்ணீர் வாங்கிட்டு வா” என்று...
  20. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 16

    சுந்தரி - 16 இரவு ஒரு மணிவரை அவனுக்காகக் காத்திருந்தவள் அதற்கு மேல் முடியாது தூங்கிவிட்டாள். இப்பொழுது அவனிடம் நடந்தது என்ன? என்று கேட்காவிட்டால் தலை வெடிக்கும் போல் இருந்தது. அவனோ நிதானமாக எட்டு மணிபோல் எழுந்து வந்தவன், “ரஞ்சிமா நைட் முழுக்க தூங்கவே இல்ல. தலை வலிக்குது. கொஞ்சம் காபி குடு”...
Top