• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. லீலா சந்திரன்

    ஓவியம் - 8

    ஓவியம்8️⃣ “அப்படி அந்த இந்து உங்களை என்னன்னு கொடுமை படுத்துவாங்க?” “இரு சொல்றேன். சரியா ஐந்து மணிக்கு எந்திரிக்கணும். வீட்டில இருக்குற எல்லா வேலையையும் செய்யனும். அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன். அது வீடு மாதிரியே இருக்காது. மிலிட்டரி கிரவுண்ட் மாதிரி இருக்கும். இப்படி இருந்துகிட்டே...
  2. லீலா சந்திரன்

    ஓவியம் -7

    “அத்த இங்க வாங்க சொல்லுறேன்ல. வரமாட்டீங்களா? சரி எங்க அவரு?” “அவன் வெளிய போய்ட்டான்மா.” “ஏன் அவர் இப்படி பண்றாரு? அவர்தானே என் கழுத்தில் தாலி கட்டினார். இப்ப என்னை பிடிக்கலை என்று சொன்னால் நான் எங்க போவேன்? ஏன் அவர் இப்படிப் பண்ணுறார் அத்தை?” என்றாள் வருத்தமாக. “இங்க பாருமா. உங்க ரெண்டு...
  3. லீலா சந்திரன்

    ஓவியம் -7

    💕 கண்ணிலே தீட்டிய காதல் 🔱யின்🔱 ஓவியம்7️⃣ ஓவியா என்று கைபேசியில் பேசியதைக் கேட்ட கதிர் கோபம் கொண்டு, “ஏய் நீ என்ன பேர் சொன்ன?” என்று கேட்டான். “அது வந்து முல்லைன்னு சொன்னேன்.” “இல்ல பொய் சொல்ற? நீ ஓவியா. ஓவியான்னு தானே சொன்ன?” என்றான் கோபம் குறையாது. சிறிதாக பெருமூச்சு விட்டு, “ஆமா மாமா. நான்...
  4. லீலா சந்திரன்

    ஓவியம் -6

    “போடா இவனே. அவ கோவமா பேசினால் கூட, நம்ம ஏதாவது அவளை பற்றி கணக்கு பண்ணலாம். ஆனா, அவ சிரித்து பேசுறத பார்த்தா எனக்கு அள்ளு விடுதுடா. இந்த இருவது வருஷ சர்வீஸ்ல, நான் இப்படி பயந்ததே இல்ல.” “இரு அவளை என்ன பன்றேன் பாரு.” என்றான் கதிர். “யாரு? நீ? போடா.” என்றார் கீதா. கதிர் கோவமாக, “இல்ல. அவளை கழுத்த...
  5. லீலா சந்திரன்

    ஓவியம் -6

    ❤ஓவியம் 6 முல்லை தன் அக்கா ஷாமிலியுடன் கதிரின் வீட்டுக்கு வர, அவளைப் பார்த்த கதிர், நீ எப்படி வந்த?” என்று கேட்க, “கார்ல ரைட் எடுத்து லெப்ட் எடுத்து ஸ்ட்ராயிட்டா வந்தோம் மாமா” என்றாள். “ஏய்! என்ன கிண்டலா? எதுக்கு நீ இங்க வந்த இப்போ?” “எதுக்கு மாமா வருவாங்க? உங்களைப் பார்க்க தான் வந்தேன்...
  6. லீலா சந்திரன்

    ஓவியம் -5

    “அக்கா கொஞ்சம் காரை அந்த கடை பக்கத்தில நிறுத்து. அப்படியே உன்னுடைய கார்ட்டை குடு” என்றாள். “ஏன்? எதுக்கு? இப்பவே மணி என்ன ஆகுது தெரியுமா? 9 க்கு மேல ஆச்சு இப்போ போய் எதுக்கு கடைக்கு?” “வந்து சொல்றேன்” என்று சொன்னவள், கடைக்குள் சென்ற அடுத்த ஒரு மணி நேரம் கழித்து சில பொருட்களை வாங்கிக்கொண்டு...
  7. லீலா சந்திரன்

    ஓவியம் -5

    ❤ஓவியம்..5 “என்ன மேடம் சொல்றீங்க? உங்களுடைய கணவர் ஒரு திருடனா? “ஏய் அவங்க மனசை கொள்ளை அடித்த திருடன் என்று சொல்றாங்க. அப்படி தான மேடம்?” என்று ஒருவர் சொல்ல, “ம்... அப்படித்தான்”🌹🌹என்று சொன்னபடி முல்லை அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். 🌹🌹 “முல்லை வா போகலாம். நேரமாகுது. நம்ப ரொம்ப நேரம் வெளியே...
  8. லீலா சந்திரன்

    ஓவியம் -4

    “ஏய் என்னால எங்கேயும் வரமுடியாது. ஒழுங்கு மரியாதையா போயிடு. இல்லைனா இங்க நீ இருந்தா இவனுங்க உன்னை போட்டு தள்ளுவார்கள். அப்புறம் அதுக்கு நான் பொறுப்பு இல்ல.” என்றாள் முல்லை. “ஏய் மச்சான் வாடா போகலாம். இது ஏதோ பெரிய விவகாரம் போல. இவளுக வைக்கக் கூடாத இடத்தில் கைய வச்சுட்டாளுங்க போல. அதனால்தான் இவளை...
  9. லீலா சந்திரன்

    ஓவியம் -4

    🔱யின் ❤காதல் ஓவியம் ❤.. 4️⃣ ❤”வெயிட்” என்று சொன்னபடி கதிர் அங்கிருந்த கோவிலில் இருந்து எடுத்து வந்த தாலிக்கயிற்றை, முல்லையின் கழுத்தில் கட்ட, ஓவியகீதாவும், மணியும் கதிரை பதற்றத்துடன் பார்த்தனர். ❤ “ஏய்! ஏன் இப்படி பண்ண?” முல்லையோவியம் அதிர்ந்து கேட்க, “ம்... ஏன்னா ஐ லவ் யூடி மை பொண்டாட்டி”...
  10. லீலா சந்திரன்

    ஓவியம் -3

    “டேய் அவ என் தேவதை. அவள அந்த மாதிரி எல்லாம் சொல்லாத. மணி யாருடா இது? ரத்த காட்டேரி மாதிரி இருக்கு.” “தெரியல இதுதான்டா நம்ம செத்துப்போன ஆயாவா இருக்கும்.” “செத்து போன ஆயாக்கு சுடுகாட்டுல தானே வேலை. இங்கே என்ன பண்ற?” “நான் ஆயா இல்லடா பாவிகளா. நான் தான் உங்க சித்தி.” “ரெண்டும் ஒன்னும் தான். நீ...
  11. லீலா சந்திரன்

    ஓவியம் -3

    🌹காதல்🌹ஓவியம்....3 “அப்போ என் அழகிக்கு கண்ணு தெரியுமா?” என்று கதிர் ஆச்சரியத்தோடு கேட்க, அதே சமயம் மணியின் செல்போனுக்கு கதிரின் சித்தி ஓவியக்கீதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. “ஹலோ சொல்லு கிழவி?” “டேய்! நான் வீடியோவ பாத்துட்டேன்டா.” என்றார் கீதா. “அறிவில்ல உனக்கு. இந்த வயசுல பலான வீடியோவ...
  12. லீலா சந்திரன்

    ஓவியம் - 2

    . “என்னடா சொல்ற? கோவிலுக்குள் சாமிகிட்ட வச்சி ஆசீர்வாதம் வாங்க தான் அந்த சேட்டு பொம்பளை பைலை எடுத்துட்டு போச்சு. பின்ன எப்படி திரும்பி வரும் போது அந்த பைல்ல இருக்கும் பேப்பெர்ஸ் மிஸ் ஆகியிருக்கும்?” “சரி ஒன்னு பண்ணுவோம் இரு. நம்ம மூன்னு பேரும் போய் கோவில்ல இருக்கும் அந்த சிசிடிவி கேமராவை...
  13. லீலா சந்திரன்

    ஓவியம் - 2

    🌹ஓவியம் - 2 அன்றைய இரவு பதினோரு மணி அளவில் வீட்டில் கைலி கட்டிக்கொண்டு, கதிர் கையில பைலை வைத்துக்கொண்டு கோவமாக அமர்ந்திருந்தான். அவன் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க, வாசலில் நின்று இருந்தது அந்த பணக்கார தோரணையில் கோவிலில் வம்பிழுத்த அந்த வயதான பெண்மணி ஓவியகீதா. “ஏய்! என்ன...
  14. லீலா சந்திரன்

    ஓவியம் - 1

    💚 ஓவியம்....1️⃣ கதாநாயகன் : கதிரோவியன் என்ற கதிர். கதாநாயகி : முல்லையோவியம் என்ற முல்லை. ஷாமிலி ,நவின் : முல்லையின் சொந்தம். மணி : கதிரின் நண்பன். 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 அன்றைய தினம் காலை நேரம், வானில் உள்ள நிலவை மேகம் மறைத்துக் கொண்டது. நம் கதாநாயகன் "கதிரோவியன்" வீட்டின் ஜன்னலின் வெளியே குயில் பாடும்...
  15. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - இறுதி அத்தியாயம்.

    குறை ஒன்றும் இல்லை.. "துர்கா. தாத்தா இன்னைக்கு காலையில உங்க வீட்ல வச்சி என்கிட்ட பேசுன விஷயம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். அப்போ நான் இருந்த மனநிலையில எனக்கு என்ன பண்றதுனே தெரியல. ஆனா, என்னால திக்ஷி பாப்பாவை விட்டுட்டு கண்டிப்பா இருக்க முடியாது. ஆனா..." என்று ரோஜா தன் வார்த்தையை மென்னு...
  16. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - இறுதி அத்தியாயம்.

    "என்னடி எங்களை அசிங்கப்படுத்திறியா? உன் நண்பர்கள் எதிர்க்க என்னை கேவலப்படுத்தி பாக்குறியா? இதோ பாரு ரோஜா, வேணாம் நீ என்னை ஏற்கனவே கோர்ட் வாசல்ல நிக்க வச்சி அசிங்கப்படுத்திய நிகழ்வையே என்னால இன்னும் மறக்க முடியல. இப்போ மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி பண்ணிகிட்டு இருந்த உன்னை அப்படியே" என்று...
  17. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -11

    “ஹலோ ஹலோ யாரு இந்த வீட்டு மாப்பிள்ள? அதெல்லாம் என் பிரண்ட் வாழ்க்கையில நீங்க இல்லவே இல்லைன்னு கோர்ட் மூலியமா விவாகரத்து பண்ணியாச்சு இல்ல. பின்ன என்ன மாப்பிள்ள வேப்பிள்ளன்னு. முதல்ல நீங்க இந்த வீட்டை விட்டு வெளிய போங்க" என்று சமையல் அறையில் இருந்து கோவமாக வெளியே வந்த ரோஜாவின் தோழி பதில் சொன்னாள்...
  18. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -11

    பகுதி 11 “இவன் எப்படி இங்கே? என்று ஆராய்ச்சியாய்ப் பார்த்திருந்தாள் காருடன் நின்றிருந்த துர்வாவையும், அவனின் குடும்பத்தினரையும். "என்னமா அப்படி பாக்குற? உன் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லன்னு கனகா துர்வாவுக்கு கால் பண்ணாள். நான் தான் நம்ம எல்லோருமே போய் உன் அப்பாவை பாக்கலாம்ன்னு சொன்னேன். வா...
  19. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -10

    இங்கே நடந்த பேச்சு வார்த்தையை கேட்டப்படி கதவின் அருகில் நின்று இருந்த துர்வா தன் தாத்தாவை பார்த்து சிரித்து கொண்டே அவர் அருகில் வந்து, "எதுக்கு தாத்தா உங்களுக்கு இந்த வேலை.? நான் நானா இருக்கும் போதே அவளுக்கு என் காதல் புரியல. இப்போ நான் திக்ஷியின் அப்பா. இன்னொருவளின் புருஷன். இப்போ போய் அவ...
  20. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -10

    பகுதி -10 "ரோஜா வீட்டோட இன்னொரு சாவி உங்கிட்டயே இருக்கட்டும். ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து செடிக்கு தண்ணீர் ஊத்திடு. அப்புறம்..." என்று கனகாவின் வார்த்தை முடியும் முன்பு... "அப்படியே மோகன் அண்ணாவின் படத்துக்கும் பூ போட்டுட்டு போறேன்" என்று ரோஜா சொன்னதும்., செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளிய கனகா...
Top