• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. IRCaroline

    நிலவாக உனக்குள் - 12

    கண்ணனும் தேவனும் காவல்நிலையம் போய்ச் சேருவதற்குள் மேலும் மூவரை பேருந்து நிலையையத்திலிருந்து கைது பண்ணி அழைத்து வந்திருந்தனர். ஐவர் பிடிபட்டாலும் முக்கியக் குற்றவாளியான நகுலும் கரணும் இல்லை. அதனால், மற்ற ஐவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினான் கண்ணன். ஐந்து பேரிடமும் விடுமுறை எடுத்தது ஏன் என...
  2. IRCaroline

    நிலவாக உனக்குள் - 12

    அத்தியாயம் - 12 காரிலிருந்து இறங்கிய ஐஜி தேவன் மின் தூக்கியை எதிர்பாராமல் படிகளில் தடதடவென ஏறி அவசர சிகிச்சை பிரிவுக்கு விரைந்தார். கண்ணனும் அவர் வேகத்துக்குச் சரிசமமாக நடந்தான். இருவரையும் எதிர்கொண்டு வந்த முகிலன் சல்யூட் அடித்து அவர்களுக்கு முன் சென்று அவசர சிகிச்சை பிரிவின் கதவைத்...
  3. IRCaroline

    நிலவாக உனக்குள் - 11

    துணிகளைத் துவைக்கும் இயந்திரத்தில் துணிகளைப் போட்டுவிட்டுப் பொத்தானை அழுத்திய தெய்வானை, இயந்திரம் இயங்காமல் இருப்பதைக் கண்டு திரும்பத் திரும்பப் பொத்தானை அழுத்திப் பார்த்தாள். அவர் விரல் வலித்ததுதான் மிச்சம் இயந்திரம் இயங்குவதாக இல்லை. பழுது பார்ப்பவனை இப்போ கூப்பிட்டாலும் இரண்டு மூன்று நாள்கள்...
  4. IRCaroline

    நிலவாக உனக்குள் - 11

    அத்தியாயம் - 11 விடிந்ததும் வினோத், முகிலன் முகத்தில் விழித்தான் கரண். அன்று போன வினோத் திரும்ப வரமாட்டானென நினைத்த கரண், காவலரோடு வந்து நிற்கும் வினோத்தைக் கண்டதும் உள்ளுக்குள் உதறல் எடுத்த கலவரத்தை மறைக்க முயன்று தோற்று போய் நின்றிருந்தான். இருவரும் கேள்வி கேட்கும் முன், தான் பதில் சொல்லி...
  5. IRCaroline

    நிலவாக உனக்குள் - 10

    “சார், நீங்க சொன்னது போல வினோத்தை நாளைக்கு வரச் சொல்லிட்டேன். அவனை இதுவரை ஃபாலோ பண்ணதில் வேற எதுவும் துப்பு கிடைச்சுதா?” வினோத் குற்றவாளியாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும் இருக்கலாமோ என்ற சந்தேகமும் முகிலனுக்கு இருந்தது. “எல்லாமே வெற்றிடமாத்தான் இருக்கு முகிலன். வீடியோவை வைத்துத் தவறான வழியில்...
  6. IRCaroline

    நிலவாக உனக்குள் - 10

    அத்தியாயம் - 10 ஐந்து பேர் சூழ்ந்து கைகோர்த்து நின்று பிடித்தாலும் கைகளுக்குள் அடங்காத தடிமனாக வளர்ந்திருந்த பச்சை பசலேன்ற புளிய மரத்தில் புளியம் பழங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்து காண்போர் கண்களைக் குளிர்வித்து நாக்கில் எச்சில் ஊற வைத்தது. மரத்தில் கயிறுக் கட்டி நடுவில் பலகை போட்டு ஆடிக்...
  7. IRCaroline

    நிலவாக உனக்குள் - 9

    “போலீஸ் வேலையில் இருக்கிற நீ, பேய் பிசாசுன்னு வந்து நிற்கிற. கொலைகாரன் தப்பிக்க வழி கண்டுபிடிப்பான். குற்றவாளி தப்பிக்காம இருக்கப் பத்தாயிரம் வழியை நாம கண்டுபிடிக்கனும். பொண்ணு வீட்டை விட்டுப் போனாலும் எங்க, எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்காம இருக்காங்கன்னா, சந்தேகமா இருக்கே. ஏன் அவங்களே கொலை...
  8. IRCaroline

    நிலவாக உனக்குள் - 9

    அத்தியாயம் - 9 "தெய்வா, உள்ள இருக்கிற பாத்ரூம் பைப்ல தண்ணி வரலை. பிளம்பர்க்கு கால் பண்ணா அவன் வர ரெண்டு நாளாகும்னு சொல்லிட்டான். அதனால், ரெண்டு நாள் வெளியில் இருக்கிற பாத்ரூமை பயன்படுத்திக்கோங்க” சரியெனத் தலையை ஆட்டிய தெய்வானை, வள்ளியம்மையுடன் சமையலில் மும்முரமாக இருந்தார். வினோத்தும்...
  9. IRCaroline

    @Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?

    @Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
  10. IRCaroline

    நிலவாக உனக்குள் - 8

    அத்தியாயம் - 8 பழைய நினைவுகளிலிருந்து திரும்பியவர்கள் ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடியே இருந்தனர். இதுவரை மறந்து போயிருந்த சங்கவிக்கு என்னவானது என்ற கலக்கம் ஒவ்வொருக்குள்ளும் இருந்தது. “என்னைக்கோ செத்துட்டான்னு முடிவு பண்ணியாச்சு. இப்ப அவ உயிரோட இருந்தா என்ன? செத்தா என்ன?” விரக்தியில்...
  11. IRCaroline

    நிலவாக உனக்குள் - 7

    இரண்டு நாள்கள் வீட்டில் ஆள்கள் இருக்கும் அறிகுறியே இல்லாமல் நிசப்தமாக இருந்தது. பல மணி நேர யோசனைக்குப் பிறகு சரவணன் சங்கவியைக் கூப்பிட, “நகுல் விவாகரத்து வாங்கிட்டு வரட்டும். வந்தபிறகு உங்க கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கலாம். அந்த ஒரு வருஷத்தில் நீ உன் படிப்பை முடித்து நல்ல வேலையில் சேரு. நகுல்...
  12. IRCaroline

    நிலவாக உனக்குள் - 7

    அத்தியாயம் - 7 மெல்ல மெல்ல நகர்ந்து நாள்கள் பத்தை கடந்திருந்தது. நகுல் வரவும் இல்லை. வினோத்தைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. இரண்டு மூன்று நாள்கள் காத்திருந்த வினோத் அதற்கு மேல் தாமதிக்காமல் காவல்துறையில் வேலை செய்யும் தன் நண்பனைச் சந்தித்து விபரங்கள் கூறி, சங்கவி கொடுத்திருந்த நகுலின் கைப்பேசி...
  13. IRCaroline

    நிலவாக உனக்குள் - 6

    சங்கவியைத் தடுக்கச் சந்துரு முயற்சிக்க, அவனையும் தாண்டி விரல் நகங்களால் வினோத்தின் மார்பில் கீற, இரத்தம் துளித் துளியாக எட்டிப் பார்த்தது. குட்டிப் போட்ட பூனைபோல். அண்ணா! அண்ணா! என்று வினோத்தைச் சுற்றியவள் மதம் கொண்ட யானையாக ஆடுபவளைக் கண்டு பெற்றவர்கள் சிலையாக நின்றனர். ‘பளார்’ என்ற சந்துருவின்...
  14. IRCaroline

    நிலவாக உனக்குள் - 6

    அத்தியாயம் - 6 இரவு நடந்த கலவரத்தின் பயம் அடங்காமல் வெளிறிய முகத்தோடு திவ்யா, இலக்கியா இருக்க, எதுக்கு நம் குடும்பத்தை அழிக்கத் துடிக்கு? நாம் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கலையே என்ற கவலையில் மற்றவர்கள் ஆழ்ந்திருந்தனர். “வினோ, யாரோ சினிமாவில் வர மாதிரி கிராபிக்ஸ் பண்ணி நம்மைப் பயமுறுத்தற...
  15. IRCaroline

    வணக்கம் தோழமைகளே, 'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.

    வணக்கம் தோழமைகளே, 'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
  16. IRCaroline

    நிலவாக உனக்குள் - 5

    கிராமம் என்பதால் அடிக்கடி மின்சாரம் தடைபடும். இன்றும் அதே போல் சரியாக இரவு ஒன்பது மணிக்கு நின்று போக, வீட்டிற்குள் இருக்க முடியாமல் பாய், தலையணையோடு மொட்டை மாடிக்குப் படை எடுத்துவிட்டார்கள். ஊரிலிருந்து போன கதையிலிருந்து தற்போது ஊருக்கு வந்த கதைவரை பேசிக் கொண்டிருக்க, போன மின்சாரம் வருவதற்கான...
  17. IRCaroline

    நிலவாக உனக்குள் - 5

    அத்தியாயம் - 5 சரவணன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்க, வினோத்தும் சந்துருவும் கன்னத்தில் கை வைத்துத் தலையைத் தொங்க போட்டு உட்கார்ந்திருந்தனர். “நீங்க எல்லோரும் ஊருக்கு வந்து எத்தனை வருஷமாச்சு. அன்னைக்கு இருந்த மாதிரியா இன்னும் இருக்கும்? என்னென்ன மாறியிருக்குனு இங்க...
  18. IRCaroline

    நிலவாக உனக்குள் - 4

    வினோத்தை தேடி தோட்டத்திற்கு வந்த திவ்யா அவனைக் காணாது தோட்டம் முழுவதும் சுற்றி சுற்றி வந்தாள். வினோத்துக்கு மரம் ஏறத் தெரியும் என்பதால் மரத்தின் மீது இருக்கிறானா என்று தலையைத் தூக்கியபடி நின்றிருந்தவளை பின்னிருந்து தூக்கி பல முறை சுற்றிய பிறகே கீழே இறக்கினான். தலை கிறுகிறுக்க வினோத்தின்...
  19. IRCaroline

    நிலவாக உனக்குள் - 4

    அத்தியாயம் - 4 "இராத்திரி படுக்கும்போது கிரைம், திரில்லர், ஹாரர் படமெல்லாம் பார்க்காதன்னு சொன்னா கேட்கியா? கண்டதையும் பார்த்தா கனவு கண்டபடிதான் வரும்” என தெய்வானை காலையில் எழுந்ததும் வினோத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். வினோ திட்டு வாங்குவதைக் கண்டு வாயில் கையை வைத்து மூடிக் கேலியாகச்...
  20. IRCaroline

    நிலவாக உனக்குள் - 3

    இரவு மூன்று மணி குளிரூட்டி சத்தம் மட்டுமே மெல்ல கேட்க, எங்கோ நாய் உளையிடும் சத்தம் தெளிவாகக் கேட்டும், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களுக்கு எந்தச் சத்தமும் கேட்டதாகத் தெரியவில்லை. சுற்றுச் சுவரின் கதவின் முன் நின்ற உருவம் மெல்ல உள்ளே வர வரக் காற்று தென்றலாக வீசியது. முன்னறையில் நின்று ஒவ்வொரு...
Top