என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.
சில வருடங்களுக்குப் பிறகு...
கார்த்திகேயன் வள்ளியின் இரண்டு வயது மகனான கதிர்வேலன், வள்ளியின் அருகே அவள் மீது ஒரு காலையும் கையையும் போட்டுப் படுத்திருக்க, அவர்களின் இரண்டு வயது மகளான மரகதமயில் தந்தையின் மார்பு மீது கவிழ்ந்து படுத்திருந்தாள்.
மகளைத் தட்டிக் கொடுத்தவனாய் கண் மூடிப் படுத்திருந்த கார்த்திகேயன், "என்னவாம்? என் பொண்டாட்டி என்னைச் சைட் அடிச்சிட்டு இருக்க மாதிரி இருக்கே. என் வள்ளிக்கு நான் வேணுமா?" கண் மூடிய நிலையிலேயே வள்ளியின் பார்வை தன்னை ஊடுருவுவதை உணர்ந்து சிரிப்புடன் கேட்டிருந்தான்.
பக்கத்தில் ஒருகளித்துப் படுத்திருந்தவளின் கண்கள் கணவனையும்...
கார்த்திகேயன் வள்ளியின் இரண்டு வயது மகனான கதிர்வேலன், வள்ளியின் அருகே அவள் மீது ஒரு காலையும் கையையும் போட்டுப் படுத்திருக்க, அவர்களின் இரண்டு வயது மகளான மரகதமயில் தந்தையின் மார்பு மீது கவிழ்ந்து படுத்திருந்தாள்.
மகளைத் தட்டிக் கொடுத்தவனாய் கண் மூடிப் படுத்திருந்த கார்த்திகேயன், "என்னவாம்? என் பொண்டாட்டி என்னைச் சைட் அடிச்சிட்டு இருக்க மாதிரி இருக்கே. என் வள்ளிக்கு நான் வேணுமா?" கண் மூடிய நிலையிலேயே வள்ளியின் பார்வை தன்னை ஊடுருவுவதை உணர்ந்து சிரிப்புடன் கேட்டிருந்தான்.
பக்கத்தில் ஒருகளித்துப் படுத்திருந்தவளின் கண்கள் கணவனையும்...
- Meenatchi Sundaram
- Replies: 3
- Forum: என்னவரின் அன்பில்