தன்னுடைய இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக ஒருவன் தன்னைப் பிடித்திருப்பதாக உரைத்திருக்கிறான் என்பதே வள்ளிக்கு மகிழ்வளித்திருந்தது. ஆனால் அதே சமயம், அவனுக்கானவன் தான் இல்லை என்றும் நம்பினாள் வள்ளி.
மறுநாள் துள்ளலான மனநிலையில் தான் அலுவலகம் சென்றிருந்தாள் வள்ளி. அவனைக் காணும் ஆவல் எழுந்தது...
"விளையாடுறீங்களா கார்த்தி?" எனக் கேட்டாள் வள்ளி.
"நோ வள்ளி! ஐம் சீரியஸ்" என்றான் கார்த்திகேயன்.
அவனை ஏற இறங்கப் பார்த்தவளாய், "இது சரி பட்டு வராது கார்த்தி" என்றவள் உடனே எழுந்து அங்கிருந்து நகர முற்படவும்,
காதலின் அர்த்தத்தையும்
அதன் அடியாழ இன்பத்தையும்
என்னவனான
உன்னிடம் மட்டுமே
உணரக்...