• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by Meenatchi Sundaram

  1. M

    என்னவரின் அன்பில் 3 Posted https://sornasandhanakumar.com/threads/ennavarin-anpil-3.608/

    என்னவரின் அன்பில் 3 Posted https://sornasandhanakumar.com/threads/ennavarin-anpil-3.608/
  2. M

    என்னவரின் அன்பில் 3

    தன்னுடைய இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக ஒருவன் தன்னைப் பிடித்திருப்பதாக உரைத்திருக்கிறான் என்பதே வள்ளிக்கு மகிழ்வளித்திருந்தது‌. ஆனால் அதே சமயம், அவனுக்கானவன் தான் இல்லை என்றும் நம்பினாள் வள்ளி. மறுநாள் துள்ளலான மனநிலையில் தான் அலுவலகம் சென்றிருந்தாள் வள்ளி. அவனைக் காணும் ஆவல் எழுந்தது...
  3. M

    என்னவரின் அன்பில் 2

    😂😂😂 ஆமா எப்டி தெரியற வருதுனு பார்ப்போம் மா. மிக்க நன்றி மா ❤️
  4. M

    என்னவரின் அன்பில் 2 Posted https://sornasandhanakumar.com/threads/ennavarin-anpil-2.607/

    என்னவரின் அன்பில் 2 Posted https://sornasandhanakumar.com/threads/ennavarin-anpil-2.607/
  5. M

    என்னவரின் அன்பில் 2

    "விளையாடுறீங்களா கார்த்தி?" எனக் கேட்டாள் வள்ளி. "நோ வள்ளி! ஐம் சீரியஸ்" என்றான் கார்த்திகேயன். அவனை ஏற இறங்கப் பார்த்தவளாய், "இது சரி பட்டு வராது கார்த்தி" என்றவள் உடனே எழுந்து அங்கிருந்து நகர முற்படவும், காதலின் அர்த்தத்தையும் அதன் அடியாழ இன்பத்தையும் என்னவனான உன்னிடம் மட்டுமே உணரக்...
  6. M

    என்னவரின் அன்பில் 1

    Very true. Thank you so much for your comment sis 😊
  7. M

    என்னவரின் அன்பில் Epi 1 Posted https://sornasandhanakumar.com/threads/ennavarin-anpil-1.595/

    என்னவரின் அன்பில் Epi 1 Posted https://sornasandhanakumar.com/threads/ennavarin-anpil-1.595/
  8. M

    என்னவரின் அன்பில் 1

    "உன்னோட அழகுக்கும் கலருக்கும் உனக்குலாம் சுமாரான பையன் தான் அமைவாங்க வள்ளி" என்று கூறிய சத்யா, வள்ளியின் எதிரே அமர்ந்திருந்த கார்த்திகேயனைப் பார்த்தாள். சத்யா கூறியதைக் கேட்டு வள்ளி வாயைத் திறக்கும் முன்பே, "ஏன் அப்படிச் சொல்ற சத்யா? வள்ளிக்கு என்ன குறைச்சல்? கருப்பா இருந்தாலும் கலைவாணினு பேரு...
Top