• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Sorna Sandhanakumar

    காதல் - 18

    18 நடந்ததைக் கேள்விப்பட்ட ஆனந்தன், அபிராமிக்கு என்ன சொல்வது? யாருக்காகப் பேசுவதென்று தெரியவில்லை. குழந்தையைச் சுமப்பவள் ஒருத்தி! குழந்தையாய் ஒருத்தி! பெரிய மருமகளைப் பார்த்து, சக மனிதரை அடிப்பது தவறு என்று முடிந்தளவு சொல்லி புரியவைத்து சின்ன மருமகளைத் தேடி வந்தார். கட்டிலில் யோசனையாய்...
  2. Sorna Sandhanakumar

    காதல் - 17

    அனுரதிக்கோ யோசிக்க வேண்டியிருந்தது. அறைக்குள் சென்றவள் முதுகுக்குப் பின்னால் தலையணைகள் வைத்து சாய்வாக அமர்ந்துவிட்டாள். இரவு வந்த கனவின் தாக்கத்தில், நிஜத்தில் வந்த கணவன் ஆறுதலாக அணைத்தது, தானும் அதற்கு இயைந்தது அனைத்தும் கண்முன் வர, ‘நானா அது? எவ்வளவு நேரம் அப்படி இருந்தேன்? அவனின் தொடுகையை...
  3. Sorna Sandhanakumar

    காதல் - 17

    17 அன்றிரவு, “அத்தை நான் அனு கூட படுக்குறேன்” என்று வந்த ஷண்மதியிடம், “நீங்க உங்க ரூம்ல படுங்க அண்ணி. நான் என் ஒய்ஃப் கூட இருக்கேன்” என்றபடி வந்தான் அறிவழகன். அனுரதி அதிர்வாய் பார்க்க, அபிராமி மகனை யோசனையாய்ப் பார்த்தார். “இல்ல அறிவு. நீங்க எப்பவும் போல தனியாவே இருங்க. நான் அனுகூட...
  4. Sorna Sandhanakumar

    காதல் - 16

    “அவங்க குணமாகுறதுக்காகச் சொன்னதெல்லாம் ஒருவகையில் உங்க இரத்த சொந்தம்னு விட்டுரலாம். ஆனா, குணமான வேகத்துல வீட்டுக்குக் கூட்டிட்டு வராம தனியா வச்சிருக்கணும். இல்லையா, அனுவை தனியா வச்சிருக்கணும். அட்லீஸ்ட் உங்க ரூம்லயாவது தங்க வச்சிருக்கணும். இப்ப அனுவோட பிபி லெவல் முன்னை விட லோவா இருக்கு. இதுதான்...
  5. Sorna Sandhanakumar

    காதல் - 16

    16 அன்று மாலையே ஆனந்தன் தன் மகள் ஷண்மதியை வீட்டுக்கு அழைத்து வர, அபிராமி இல்லாததால், அனுரதி கர்ப்பிணி என்பதாலும், சாந்தி ஆரத்தி எடுத்தார். வீட்டினுள் வந்த ஷண்மதி அங்கு அமர்ந்திருந்தவளைக் கண்டு, “அனு” என்றாள். “நீங்க?” என பதிலுக்குக் கேட்டவளுக்கு அங்கிருந்த புகைப்படத்தில் ஷண்மதி இருப்பதற்கும்...
  6. Sorna Sandhanakumar

    காதல் - 15

    மனைவியின் கோவம் புரிய, தன் அவசர புத்தியை நொந்தவன் தன்னையே திட்டிக்கொண்டு, “சாரிங்க” என்றான். அவ்விடத்தில் மன்னிப்பு அவசியம் இல்லையென்று அவனுக்கும் புரியும். இருந்தும் அவளுக்காக அவள் மனதை அழுத்தும் ரணங்களுக்காகக் கேட்டான். பதிலேதும் இல்லா யோசனை மட்டுமே அவளுள். சில நொடிகளில் யதார்த்தத்திற்கு...
  7. Sorna Sandhanakumar

    காதல் - 15

    15 “என்ன தைரியமிருந்தா நான் இருக்கிற இடத்துல... ப்ச்... மனசே ஆறமாட்டேன்னுது சார். இவனுங்க மாதிரி ஆளுங்க வீட்டுல அக்கா தங்கையையாவது விட்டு வச்சிருப்பானுங்களா? இல்ல...” அறிவழகன் தன் ஆத்திரம் தீருமட்டும் அவர்களை அடித்தான். “சார் அமைதியா இருங்க. இதுக்கும் மேல அடிச்சி எதாவது ஆகிட்டா, கோர்ட் கேஸ்னு...
  8. Sorna Sandhanakumar

    தத்துவம் - 22

    "அனுபவம் சிறந்த ஆசான்" யாரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள். உங்களுக்கு அவர்கள் அரிதாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவர்களுக்கோ, நீங்கள் பத்தோடு பதினொன்று போலதான். சுமக்கும் வரை, சுமை தெரியாது. தூக்கி எறிந்த பின்தான், சுமந்தவர்களின் சுயரூபம் தெரியும்.
  9. Sorna Sandhanakumar

    காதல் - 14

    அதுவரை அவனின் நடவடிக்கையைப் பார்த்திருந்தவளுக்கு, பிரச்சனை பெரிதோ என்று தோன்றியது. ஏனெனில் தன் முன் இயல்பாக புன்னகை முகத்துடன் இருந்தவன், வேறுபுறம் திரும்புகையில் தற்செயலாகக் கண்ணாடியில் அவன் முகம் அவள் பார்க்க, அவ்வளவு ரௌத்திரம் அக்கண்களில். அதோடு வீட்டில் அவன் இருந்தால் மாமியாரின் அறை தவிர...
  10. Sorna Sandhanakumar

    காதல் - 14

    14 “ஏன் அத்தை? என்னதான் லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும், இவ்வளவு பெரிய வீடு, தோட்டம் சாத்தியமா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள். “ஏன்மா கேட்குற?” “இல்ல அத்தை. என் தம்பி இப்பதான் சம்பாதிக்கப் போறான். கொஞ்ச வருஷமானா ஒரு லட்சம்னாலும் சம்பளம் கிடைக்கும். அப்ப இது மாதிரி இடம் வாங்கி வீடு...
  11. Sorna Sandhanakumar

    காதல் - 13

    அதிக நேரம் மீன் இனத்திடமே நின்றுவிட, “கால் வலிக்கும் அனுமா. உள்ள வந்து ஜுஸ் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு. வெயில் இறங்குறதுக்குள்ள அது பக்கத்துல ஒரு ஷோஃபா செட் போடுறேன். மேல ஃபேன் இருக்கு உட்கார்ந்து படுத்துன்னு தேவைப்பட்ட பொசிஷன்ல பார்க்கலாம்” என்றார் கேலியாக. “நீங்களும் வாங்க சேர்ந்து பார்க்கலாம்...
  12. Sorna Sandhanakumar

    காதல் - 13

    13 மறுநாள் காலையிலேயே வந்தவன் வீட்டிற்குக் கிளம்புவதாகச் சொல்ல, காலை உணவளித்து அவர்களுக்கான உடைகள் கொடுத்து சில பலகாரங்களும் கொடுத்து வழியனுப்ப வாசல் வருகையில், “அரவிந்த் எப்ப வேலையில் ஜாய்ன் பண்ணுற? ஹெச்.சி.எல்ல தான வேலை கிடைச்சிருக்கு?” என கேட்டான். “ஆமா மச்சான்.” “அப்ப இன்னும் இரண்டு...
  13. Sorna Sandhanakumar

    காதல் - 12

    மறுநாள் காலையில் குளித்து வேறு உடையில் மாமியார் வீடு வந்தவனிடம், “ஆஃபீஸ்ல ட்ரெஸ் தர்றாங்களா என்ன?” என்றாள் கேலியாக. முதல் நாள் இப்படி ஒருத்தனைத் திருமணம் செய்திருக்கிறோம் என்பதை கிஞ்சித்தும் உணராமல், அவனை மனிதனாகவே மதிக்காது மாமியாருடன் சென்றவளா இவள் என்றிருந்தது அவளின் கேள்வி. அவளின்...
  14. Sorna Sandhanakumar

    காதல் - 12

    12 தன் கேள்விக்கு எந்த பதிலும் இல்லாது போக தன்னையே பார்த்திருந்த மாமியாரிடம், “என்ன பதிலையே காணோம்” என்று குரல் உயர்த்தினாள். “நீ என்னை பேசவிட்டால்தானே பதில் பேச. உங்கம்மா உனக்குக் கோவம்னா என்னன்னே தெரியாது சொன்னாங்க. என்கிட்ட மட்டும் ஏன் சண்டைக்கோழி மாதிரி சிலிர்த்துக்குற?” என்றார்...
  15. Sorna Sandhanakumar

    நட்பு

    உண்மைதான்.
  16. Sorna Sandhanakumar

    குட்டியாய் ஒரு காதல்

    அதுக்கு இணையா வேற எதையும் சொல்ல முடியாது.
Top