💕K காதல் M முகவரி 💕
💕முகவரி 🔟
ஈருடல் ஓர் உயிராக கடந்த நிலையில், கதிரும், முல்லைபூவும் மஞ்சத்தில் தஞ்சம் கொள்ள, மறுநாள் காலை, “ஏங்க, உங்கள தான் எழுந்துடுங்க” என்று எழுப்பினாள் முல்லை.
“என்னது ஏங்கவா?”
“ஆமா” என்றாள் வெட்கத்துடன்.
“என்னடி மரியாதை எல்லாம் பலமா இருக்கு.”
“நகருங்க நான் போய்...