அந்த நொடியிலிருந்து தினமும் மூன்று வேளையும் மகதி சிறுவன் அருண்ணோடு கைபேசியில் பேசியவள் தாய் பாசத்துக்கு அடிமையாக மாறி இருந்தாள்.
அருணின் பேச்சு நடவடிக்கை எல்லாம் சாந்தமாக மாறி இருப்பதை பார்த்து வர்மனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் ஒரு பொய்யை மறைக்க இனி எத்தனை பொய்யைச் சொல்ல நேரிடுமோ...
அத்தியாயம் -7
"வர்மா...போன்ல யாரு பேசுறது?" என்று ராஜன் கேட்டதும், "தெரியல அப்பா, யாரோ ஒரு பொண்ணோட குரல் தான் கேக்குது" என்ற வர்மனுக்கு தன்னிடம் பேசுவது யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.
"அப்பா... என் அம்மா தான் என்கிட்ட பேசப் போன் பண்ணிருக்காங்க, போனை தாங்க" என்று பார்வை இல்லாத சிறுவன்...
"ஆங் அண்ணி நான் சாப்பிட்டேன்" என்று மகதி தயக்கத்துடன் சொன்னதும், நந்தினி தனக்கான உணவைச் சாப்பிட்டு முடித்தவள் சமையலறையை சுத்தம் செய்துக்கொண்டு இருந்தாள்.
"அண்ணி... நான் பாத்திரம் துளக்கி வைக்கிறேன் நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்க" என்ற மகதியை அழுத்தமாகப் பார்த்தவள்,
"நீ சாப்பிட்டேன்னு தானே சொன்ன...
அத்தியாயம்- 6
மகதி பேசிய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று வர்மன் யோசிக்கும் முன்னே அவள் அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.
வர்மன் இருந்த சூழ்நிலையில் அவனும் மேற்கொண்டு மகதியின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
மாயனுடன் ராஜனும் மகதியும் காரில் பயணித்துக்கொண்டு இருக்க,
"என்னைக்கு அந்த...
"அருண்... என் செல்லமே..." என்ற வர்மன் அவனை ஆறுதலாகக் கட்டி அணைக்க,
"அப்பா...எனக்கேன் அப்பா கண்ணு தெரியல? அப்போ இனிமே நான் உங்களைப் பார்க்க முடியாதா?
அப்போ நான் என் அம்மாவையும் இனி பார்க்கவே முடியாதா?" என்ற குழந்தையின் ஏக்கத்தை அறிந்திருந்த வர்மனுக்கு அந்த நிலையிலும் அருணுக்கு தாய் பாசம்...
அத்தியாயம்-5
மகதி மற்றும் வர்மனை இணைத்து கைபேசி வாயிலாகப் பார்த்த பொய் செய்தியைக் கேட்டு வர்மனின் முகம் கோவத்தில் கொந்தளித்தது.
"என்னடா மாயா இது... இந்த டிவி காரங்களுக்கு வேற வேலையா இல்லையா? ஒண்ணுக்கு ரெண்டா இப்படியா அடுத்தவுங்க வாழ்க்கையை படம் பிடித்துப் பணம் பார்ப்பானுங்க" என்ற ராஜனின்...
"என்ன மாயா சொல்லுற விபத்தா?" என்ற வர்மனின் பார்வை மகதியின் மீது பதிந்து மீண்டதும், "ஆமா வர்மா...வீட்டுல இருந்து மகதி காருல ஏறும்போது ஒரு பைக் காரர் இடிச்சிட்டாரு" என்று மாயன் சொன்னதும்,
"பெருசா ஏதும் அடிப்பட்டுச்சா மா" என்று ராஜன் கேட்க, இல்லை என்ற ரீதியில் தலையசைத்த மகதியை பார்த்த வர்மன்...
அத்தியாயம் - 4
சிறுவன் அருணை அந்த நிலைமையில் பார்த்த வர்மன், "ஏங்க... அருணுக்கு என்னாச்சு!ஐயோ என் பிள்ளைக்கு என்னாச்சு?" என்று அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக்கொண்டு அருண் படிக்கும் பள்ளியின் நிர்வாகி அம்பிகாவிடம் பதற்றத்துடன் கேட்டான்.
அம்பிகாவோ பயத்தில் தன் வியர்வை பூத்த முகத்தைத்...
மாயன் பேசுவதோ சிறுவன் பேசுவதோ எதைப்பற்றியும் காதில் வாங்காத மகதியின் மனம் முழுதும் ரணமாய் மாறி இருக்க, கடந்த பத்து வருடமாக எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கின்றோம் என்று தன்னைத்தானே நொந்து கொண்ட பெண்ணிற்கு தன் தந்தையிடம் இந்த நொடியே பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
காரின் கண்ணாடி வழியே...
💐அத்தியாயம் - 3
அருள்மொழி வர்மனை சிறுவன் அருண் அப்பா என்று அழைத்ததை நம்ப முடியாமல் மகதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
"சொல்லுங்க அப்பா இவங்க தான் என் அம்மாவா!?" என்று கேட்ட அருண் வேகமாக ஓடிச் சென்று மகதியை ஏக்கமாகக் கட்டிக்கொண்டான்.
"அருண்... இந்தப் பக்கம் வா. அப்பா யாரு இவங்க?" என்ற வர்மன்...
"நீங்கக் கவலைப்படாதீங்க அப்பா. நான் வேலைத் தேடி வந்தேன்னு அண்ணன் கிட்ட சொல்லிடுறேன். எனக்கும் வர்மனுக்கும் இருக்கிற காதல் யாருக்கும் தெரியக் கூடாது. தெரிஞ்சா கண்ணு காது வச்சு பெருசா ஒரு கதை கட்டிடுவாங்க. இப்பக் கூடப் பாருங்க இந்த டிவிக் காரங்க என் வர்மனை பற்றி என்னென்னமோ தப்பு தப்பா பேசுறாங்க...
🐝அத்தியாயம் - 2
"வர்மன் வீட்டில் சிறுவன் அருணின் அழுகை சத்தம் அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது.
"அப்பா சொன்னால் கேக்க மாட்டியா! ஏன் இப்படி அடம் பிடிக்குற?" என்ற வர்மனின் கையைத் தட்டி விட்ட சிறுவன், "எனக்கு அம்மா வேணும்" என்று அழுத்தமாகச் சொன்னான்.
"அடம் பிடிக்காதே அருண்...
இதே சமயம் சென்னை ரயில்வே நிலையத்தில் கையில் கருப்பு நிற டிராவல் பேக் உடன் பச்சை நிற சுடிதாரில் ஒப்பனையே இல்லாமல் பேரழகியாக நடந்து வந்துக்கொண்டு இருந்தாள் சித்ரமகதி.
"மகதி... இப்போ கூட நேரம் இருக்கு, வாச்செல்லம் வீட்டுக்குத் திரும்பிப் போகலாம். நான் அம்மாகிட்ட பேசுறேன், வா மகதி" என்று காலில்...
🐝அத்தியாயம் 1
மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வெளியே குவிந்திருந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகக் குழுக்கள், ஒளிப்படக்கருவிகள் மற்றும் மைக் கம்பிகளுடன் அருள்மொழி வர்மனை சூழ்ந்தனர்.
"வர்மன் மாஸ்டர், இந்த வருட தேசிய விருது பெற்றதற்கான மகிழ்ச்சியை எப்படி பீல் பண்றிங்க? உங்கள் நடன பயணத்தில்...