முல்லையின் கேள்விக்கு பதில் தராத சித்ரா,'அங்கிள் நாளைக்கு நைட் உங்கள அழைச்சிட்டு போக ஆளுங்க வருவாங்க. அவங்க உங்கடகூடவே இருந்து உங்களுக்கு ஆபரேஷன் முடிந்து மறுபடியும் நீங்க இங்க வர வரைக்கும் எல்லாத்தையும் perfectடா கவனிச்சிப்பாங்க' என்றாள் சித்ரா.
'என்னமா சொல்லுற. என்னை எங்க போக சொல்லுற?' என்று...
'பெரிய பாப்பா கூப்பிடுறாங்க முல்ல... நான் போய்ட்டு சீக்கிரமா வந்துடுறேன்' என்ற முருகன் வேறு சட்டையுடன் அவர் அறையில் இருந்து வெளியேறியதும் முல்லை கோபத்துடன் அவரை தொடர்ந்து வந்தாள்.
'கிளாமலாமா பாப்பா' என்ற முருகனின் குரலில்.'ஆன்ட்டி போயிட்டு வரேன்' என்ற சித்ரா வாசலை நோக்கி செல்லும் முன்னே,
'எங்க...
'அப்பா உங்களுக்கு ஒன்னுமில்ல அப்பா... நீங்க நல்லா தான் இருக்கீங்க' என்று மேலும் முல்லை கண்கள் கலங்க,'ஆமா மா எனக்கு ஒண்ணுமில்ல டா நான் நல்லா தான் இருக்கேன்' என்றார் முருகன்.
'அப்பா... வாங்க நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்' என்று மாறன் தன் தந்தையை அழைக்க...'டாக்டர் என்ன சொன்னாரு மாறா' என கேட்டார்...
தீமையே 🔱வெ[கொ]ல்லும்
படலம் - 2(2)
கதிர் வேலன் கோவமாக தன் வீட்டில் இருந்து வெளியேறியதும்,' இந்த கோவக்கார பயலுக்கு முதல்ல ஓரு கால் கட்டு போடணும்' என்றார் சித்ரா தேவி @ தேவி பாட்டி.
'மூத்தவன் வெங்கட் இருக்கும் போது இளையவனுக்கு எப்படி கல்யாணம் பண்ணுறது' என்று கதிரின் சின்ன மாமா ஆறுமுகம்...
“சரி சரி. அப்ப கோச்சிக்கிட்டு வெளிய போன சரி. இப்ப மட்டும் எங்கிருந்து உனக்கு காதல் வந்தது?”
“ஏய்! அன்னைக்கும் சரி. இன்னைக்கும் சரி. உன்கிட்ட நான் சொல்றது ஒன்னு தான். உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வந்தா கூட என்னால தாங்க முடியாது முல்லை. இந்த ஒரு வார்த்தையில் மட்டும் என்னைக்குமே மாற்றம்...
🔱யின்
❤காதல் ஓவியம்❤
ஓவியம்.9
🌹 முல்லை தன்னுடன் வாழ வேண்டுமென்றால் கதிர் சொல்லும் கண்டிஷனுக்கு சம்மதிக்க வேண்டும் என்ற பட்சத்தில் இவர்கள் இருவரும் அவர்களின் அறையில் இருக்க, “முல்லை இப்படி உட்காரு” என்றான் கதிர்.
“என்ன மாமா? என் மேல கோவமா இருக்கியா?”
“இல்ல கோபம் எல்லாம் இல்ல. சின்ன வருத்தம்...
'அம்மா... இவருக்கு தலையில பலமா அடிபட்டு இருக்கு. அதனால அண்ணனை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம். என்னதான் இருந்தாலும் கூட பிறந்த நாங்க தான் இவருக்கு கடைசி வரைக்கும் துணையா இருப்போம்' என்று பரமேஸ்வரி சொல்ல, இவர்கள் அனைவரும் விரித்த சூழ்ச்சி வலையில் தனக்கே தெரியாமல் சிக்கிக் கொண்டார் சித்ராதேவி...
படலம்- 2. (1)
'இங்க பாருங்க... எந்த ஜாதி சணத்துக்கும் பயபுட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நம்ம அப்பா அல்ப் ஆயுசுல போகும்போது, நீ சொல்ற எந்த ஜாதி சனமும் நமக்கு உதவி பண்ணல. நான் தான் இந்த குடும்பத்தை சின்ன வயசுல இருந்து என் ரத்தத்தை வியர்வையா சிந்தி உங்கள காப்பாத்தி இருக்கேன்' என்று விநாயகம்...
'ஐயோ உங்க சண்டையை நிறுத்துங்க. இப்போ இங்க விஷேசம் நடக்குமா நடக்காதா' என்ற கதிர் சிறு வயதிலேயே மூர்க்க குணம் கொண்டவனாக இருந்தான்.
இவர்கள் அனைவரும் இன்று வெங்கட் மற்றும் கதிர்வேலனின் காது குத்து விஷேஷத்திற்காக காத்து இருக்க,
'ஏன் அண்ணா... நம்ம கேள்விப்பட்ட மாதிரி விநாயகம் ஊருல யாரையோ கல்யாணம்...
படலம் - 1
கருப்ப சாமி கோவிலில் உடுக்கை சத்தம் ஒலிக்க, தடப்புடலாக கறி விருந்து ஏற்பாடு நடத்துக்கொண்டு இருந்தது.
'எல்லாம் வல்ல இயற்கையே துணை.
என் பிள்ளைங்க பண்ண பாவத்தை எல்லாம் மன்னிச்சு அவங்க குலம் விருத்தி அடைய நீ தான் துணையா இருக்கனும் கருப்பா ' என மனமுருகி வேண்டும் சித்ராதேவி தான் இந்த...
“நீங்க ஒன்னும் என் மாமா இல்ல. ஓவியம் தான் என்னோட மாமா.” என்றாள் முல்லை.
“யாரு அந்தத் திருட்டு பயலா? ஏய் நீ ஏன்டா இவளை தூரத்துற?” என்று அதட்டினான்.
“நீ யாருடா அதை கேக்க?” என்று பதிலுக்கு இவனும் கேட்டான்.
“ஏய்! உன்னைவிட நான் ரெண்டு வயசு பெரியவன். மரியாதை இல்லாம டா போட்டுப் பேசுற.”
“ஆமா. என்னைவிட...
ஓவியம்8️⃣
“அப்படி அந்த இந்து உங்களை என்னன்னு கொடுமை படுத்துவாங்க?”
“இரு சொல்றேன். சரியா ஐந்து மணிக்கு எந்திரிக்கணும். வீட்டில இருக்குற எல்லா வேலையையும் செய்யனும். அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன். அது வீடு மாதிரியே இருக்காது. மிலிட்டரி கிரவுண்ட் மாதிரி இருக்கும். இப்படி இருந்துகிட்டே...