நீ உடல் நான் நிழல்
பாகம் -58
விஜய் லதா கீழே விழுகவும் சுற்றி இருந்த குழந்தைகள் சிரித்து விட்டனர். அவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டு எழுந்த விஜய லதா ரவிக்குமாரிடம், ஏங்க இப்படி இழுக்கறீங்க பாருங்க நான் கீழ விழுந்துட்டேன் இது உங்களுக்கே நியாயமா?
ஏய் நீ தான் கால் வரமாட்டேங்குது அடுத்த...
நீ உடல் நான் நிழல் - 57
விடியல் அழகானது காலையில் தேன் அருவி மணப்பெண் போல் ரெடியாகினாள்.
பத்திரிக்கை வைத்து கும்பிட்டு விட்டு அப்படியே உப்பு வாங்கி மாற்றப் போகிறார்கள்.
தேவ் ஆனந்த் குடும்பம் அங்கே இருந்து அவர்களது இல்லத்திலிருந்து கிளம்பினார்கள்.
தேனருவி வீட்டிலும் தரகர் மற்றும் அவரது...
நீ உடல் நான் நிழல்
பாகம் -56
விஜயலதா தனக்குப் பின்னால் எதுவோ இருப்பது போல் திரும்பிப் பார்த்தாள். கரும்புகையாக அவளைச் சுற்றி வளைத்தது. அதில் பயந்தவள் யார்? நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று கேட்கவும்.
நான் தான் நீ நீ தான் நான் என்று அவளின் அருகில் வந்து விஜலதா நான் உனக்குள் தான்...
நீ உடல் நான் நிழல்
பாகம் -55
தேவ் ஆனந்த் அலைபேசிக்கு அழைப்பு வரவும் அவர்கள் இருவரையும் சேலை எடுக்கச் சொல்லி விட்டு கொஞ்சம் நகர்ந்து நின்று அழைப்பை ஏற்று
சொல்லுங்க கார்முகிலன்.
அண்ணா நீங்கள் மாலில் இருக்கிறீர்களா? உங்கள் கார் இங்கே இருக்கிறது. அது தான் நீங்கள் இங்கே இருந்தால் நானும்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 54
தேனருவி பூவிழியையும் அழைத்துக் கொண்டு போகலாம் என்று தேவ் ஆனந்த் சொன்னான்.
இல்லைங்க அவளுக்கு இன்றைக்கு தேர்வு இருக்கிறதுங்க மாமா சார்.
சரி உன் பேக் எடுத்துக் கொண்டு வா என்று தேவ் ஆனந்த் கூறவும்.
இப்போது நான் போய் பேக் எடுத்துக் கொண்டு வந்தால் அனைவரும்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 53
தேவ் ஆனந்த் வரவேற்க அனைவரும் நின்று இருக்க.. அங்கு இருக்கும் பேரறிஞர்கள் மற்றும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேவ் ஆனந்த் கே. வி குரூப் சி. இ. ஓ. என்று தெரியும். தேனருவி மற்றும் மற்ற மாணவ மாணவிகளுக்குத் தெரியாது தேவ் ஆனந்த் தான் என்று அதனால் புது...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 52
தேவ் ஆனந்த் கே. கே. வி குரூப்பின் ஒன் ஆப் தி சி. இ. ஓ என்று தெரிந்ததும் அவர்கள் தான் இந்தக் கல்லூரியை வாங்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும் வெகு விரைவில் கல்லூரியில் இருக்கும் பேராசியர்களுக்குப் பரவியது.
மீரா மேடம் தேவ் ஆனந்த் கூட காலையில் வாக்குவாதம்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 51
சுகுமாரன் தேனருவியைத் தன் கரத்தால் தாங்கிப் பிடித்தவன் அவளைத் தன் கையனைவில் வைத்து இருப்பது போல் தான் பார்க்கும் மற்றவர்களுக்கு தெரியும். தேவ் ஆனந்த் இந்த காட்சியைப் பார்த்தவனுக்கு தேனருவி மேல் தான் கோபம் வந்தது. இருந்தாலும் சுற்றிலும் அத்தனை பேர்...
நீ உடல் நான் நிழல்
பாகம் -50
பிரின்ஸ்பால் அறைக்கு முன் நின்று உள்ளே பெற அனுமதி வாங்கியவுடன் உள்ளே வந்த மீராவைப் பார்த்து.
சொல்லுங்க மேம் எனி ப்ராளப்பளம்.
எஸ் சார் இதை எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
சொல்ல வந்து விட்டு தயக்கம் எதற்குமா? சொல்லுங்கள்.
தேவ் ஆனந்த் அவ்வறையில்...
வாதாபிச் சக்கரவர்த்தி புறப்பட்டுச் சென்று மூன்று நாள் ஆகியும், கோட்டைக் கதவுகள் திறக்கப்படவில்லை. இதைப் பற்றி நகரில் பல வகை வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன. "ஒப்பந்தப்படி வாதாபிப் படைகள் திரும்பிப் போகவில்லை; மறுபடியும் கோட்டையை நெருங்கி வந்து வளைத்துக் கொண்டிருக்கின்றன!" என்று சிலர் சொன்னார்கள்...
மறுநாள் மாலை கண்ணபிரானுடைய வீட்டுக் கூடத்தில் ஆயனர், சிவகாமி, கமலி, கமலியின் மாமனார் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். புலிகேசியும் மகேந்திர பல்லவரும் நகர்வலம் வந்தது பற்றியும், அவர்கள் வடக்குக் கோட்டை வாசலில் ஒருவரிடம் ஒருவர் விடைபெற்றுக் கொண்ட காட்சியைப் பற்றியும், புலிகேசி அக்கோட்டை...
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் பிரிந்திருந்த பிறகு, சிவகாமியும் கமலியும் சந்தித்த போது, அந்த இளம் பிராயத் தோழிகளுக்கு ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை விவரிக்க முடியாது. ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டார்கள். ஒருவருடைய தலையை ஒருவர் தோளில் வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டார்கள்! விம்மி அழுதார்கள். திடீரென்று...
இதைக் கேட்ட வாதாபிச் சக்கரவர்த்தி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டு, "காஞ்சி சுந்தரியைக் கைப்பற்றுவது அவ்வளவு சுலபமான காரியமா?" என்றார்.
"நண்பரே! அந்த ஓலையில் எழுதியிருந்தபடி நீங்கள் நேரே காஞ்சிக்கு வந்திருந்தால் அது சுலபமாகத்தான் இருந்திருக்கும். அப்போது இந்தக் காஞ்சிக் கோட்டை வாசல்களின்...
புலிகேசியின் புறப்பாடு
மறு நாள் காஞ்சி நகரில் மீண்டும் ஒரு பெரிய கொண்டாட்டம். அன்று வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி காஞ்சியிலிருந்து புறப்படுவதாக ஏற்பாடாகியிருந்தது. புறப்படுவதற்கு முன்னால் இன்னொரு தடவை காஞ்சிமா நகரை நன்றாய்ப் பார்க்க வேண்டுமென்று புலிகேசி விரும்பினார். எனவே இரு...