நீ உடல் நான் நிழல்
பாகம் - 33
விஜயலதா தன் தங்கை சுனைனா கூட போட்ட திட்டம் ரவிக்குமார் கேட்டு விட்டான்.
அடிப்பாவி உங்கள் ஆசைக்கு என் தம்பி வாழ்க்கை பழாவதா? இருடி அக்கா தங்கச்சி இரண்டு பேரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுகிறேன்.
தேவ் ஆனந்த் தனது அறையில் தேனருவி கூடத் தான் போன் பேசிக்...
நீ உடல் நான் நிழல்
பாகம் -32
விஜயலதா ரவிக்குமாரிடம் நம் வீட்டில் அரண்மனை பேய் இருக்கிறது.
ஆமா இருக்கிறது. அதுக்கு இப்போது என்ன?
ஏங்க உங்களுக்கு தெரிந்து இருந்துமா? அதை விரட்டி அடிக்காமல் இருக்கிறீர்கள்.
விரட்டி விட எனக்கும் ஆசை தான் உனக்கு விருப்பமா?
என்னங்க நீங்க பேயை விரட்டி...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 31
வனிதா தான் குடித்தது இளநீர் இல்லை கோமயம் என்று தெரிந்து விரலை விட்டு வாமிட் எடுக்க வெளியே சென்றாள்.
அவள் எழுந்து தலை தெறிக்க ஓடியதைக் கண்டு வானதி இவள் மயக்கத்தில் தானே இருந்தாள் இப்போது எப்படி இவளால் இத்தனை வேகமாக ஓட முடிகிறது.
வனிதா மாட்டுத்தொழுவம் இருக்கும்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 30
தேவ் ஆனந்த் தேனருவி இருவரும் கீழே வந்து விட என்ன தேவ் மேற்கொண்டு பேசி விடலாமா? உனக்கு பெண்ணைப் பிடித்து இருக்கிறதா?
அம்மா எனக்கு தேனருவியைப் பிடித்து இருக்கிறது. என்று அவளைப் பார்த்துக் கொண்டு சொல்ல.
அம்மாடி மருமகளே இங்கே வா என் மகனை உனக்குப் பிடித்து...
உடல் நான் நிழல்
பாகம் - 29
தேவ் ஆனந்த் மற்றும் தேனருவி இருவரையும் பேசிக் கொள்ளச் சொன்னார்கள்.
தேனருவி மாடியில் இருக்கும் தனது அறைக்குச் சென்றாள். அவளின் பின்னாலே தேவ் ஆனந்த் சென்றான்.
அவன் நேற்று தான் வந்தான். ஆனால் அது கீழே இருக்கும் அறை இன்று காலையில் தான்
யசோதா அவளுடைய திங்ஸ் எல்லாம்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 28
விஜயலதா தனது தங்கையைக் காணவில்லை என்று நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். அதற்கு மதிப்பு அளிக்காமல் நீங்கள் தேவ் ஆனந்த் பொண்ணு பார்க்க போகவேண்டும் என்று கிளம்பி நிற்கிறீர்கள்.
இந்த பெண்ணை விட்டா வேற பொண்ணு கிடைக்காதா? ஊர் உலகத்தில் இல்லாததா? அவளிடம் இருக்கப்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 27
தேவ் ஆனந்த் தேனருவி கூட போனில் பேசி முடித்தவன் வீட்டிற்கு சென்றான்.
தம்பி எங்கே போயிட்டு வருகிறாய்? என்று கேட்டுக் கொண்டே அவனின் பெரிய அண்ணா சிவக்குமார் வந்தான்.
சும்மா வெளியே போனேன் னா அப்படியே தோட்டம் போய்ட்டு வந்தேன். ஏனுங்க அண்ணா ஏதாவது என்னிடம் சொல்ல...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 26
தேனருவியுடன் தேவ் ஆனந்த் நீண்ட நேரம் பேசிவிட்டு போனை வைத்தான்.
தேன அருவி இத்தனை நேரம் அவனுடன் உரையாடியதில் ஒரு தெளிவு கிடைத்தது. காலையிலிருந்து அழுது கொண்டிருந்தவள் இப்போது சிரிக்கலானாள்.
அதே சந்தோஷத்தோடு அவளது அறையில் இருந்து வெளியே சென்றவள் பூவிழியின்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 25
தேவ் ஆனந்த் தேனருவிக்கு எடுத்த புடவையை தரகர் வீட்டில் கொடுத்தான்.
தரகர் குமாரசாமி மனைவி கமலா தன்னை அம்மா என்று அழைத்த தேவ் ஆனந்த் நெற்றியில் தன்கரங்கொண்டு திருஷ்டி கழித்தவர் விழிநீர் ஆனந்தத்தில் சொரிந்தது. தன்னை அம்மா என்று அழைத்தவனைக் கண்டு, "எத்தனையோ...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 24
தேவ் ஆனந்த் யசோதாவிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்று நினைக்கையில் பூவிழி
இருங்கள் சார் வந்து விட்டு எதுவும் சாப்பிடாமல் செல்கிறீர்கள். ஜூஸ் மட்டுமாவது குடித்து விட்டு செல்லுங்கள் என்று தன் தாய் போட்டு வைத்து இருந்த லெமன் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
பூவிழி...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 23
தேவ் ஆனந்த் அவனுக்கும் பெண் முடிவாகி இருக்கிறது நாளைக்கு பெண் பார்க்கப் போகிறோம் என்று விளையாட்டிற்குச் சொன்னதை நிஜம் என்று நினைத்து இத்தனை நாட்கள் தன்னைப் பொண்டாட்டி என்று ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி விட்டாரோ? என்று அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் அப்படியே...
நீ உடல் நான் நிழல்🌚🌚
பாகம் - 22
தேவ் ஆனந்த் தனது அறைக்குள் தேனருவி போட்டோவை எடுத்து வந்தவன் அவளைப் பார்த்துக் கொண்டு அலைபேசியை எடுத்தான்.
தேனருவிக்கு அழைக்கலாம் என்று செல்லை ஆன் செய்ய
அவளிடமிருந்து இருபதுக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் வந்து இருக்க. ஹனிபால்ஸ் எதுக்கு இத்தனை தடவை...
நீ உடல் நான் நிழல்🌚🌚
பாகம் - 21
தேனருவியைக் கிண்டல் செய்த நால்வரையும் காரோடு கடத்திய நிழல் அவர்களை கல்லறைத் தோட்டத்தில் வைத்து நல்ல மொக்க அடியைக் கொடுத்து அவர்களின் காரைக் பெரிய குளத்தின் அருகில் நிறுத்தி விட்டு அருகில் இருந்த மரத்தில் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு இப்போது அந்தக் காரை...
நீ உடல் நான் நிழல்🌚🌚
பாகம் - 20

கீர்த்தனா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வண்டியை நிறுத்தி விட்டு பையை எடுத்துக் கொண்டு கடைக்குள் சென்றாள்.
தேனருவி வருவதைப் பார்த்த தேவ் ஆனந்த் மனதில் அத்தனை மகிழ்ச்சி குத்தாட்டம் போட்டான் பின்ன இருக்காதா? நான் சொன்னதும் தாவணி போட்டு வந்து இருக்கிறாள்.
வந்தவள்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 19

அம்மா அப்பா என்ற சிவக்குமார் தேவ் ஆனந்த் ஜாதகத்தை தரகர் கிட்ட கொடுத்தேன். அவரும் நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு ஜாதகம் ஒன்று இருக்குது கொண்டு வருகிறேன் என்று சொன்னார் .மா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
ஜாதகம் பொருந்தி வந்ததுன்னா மேற்கொண்டு பாத்திரலாம் ஏன்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 18
தேனருவிக்கு அங்கே யார் இருக்கிறார்கள் என்று சொன்ன நிழல் அவர்களை தன் மாய தந்திரத்தால் சுற்றலலில் விட்டதை தன் நெஞ்சில் இருந்த திரையில் காண்பிக்க.
நிழல் செமயா இருக்கிறது. உனக்கு என்ன வேண்டும் சொல்லு வாங்கித் தருகிறேன்.
எனக்கு ராயல் என்ஃபீல்டு வண்டி வாங்கிக்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 17

நிழல் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டது. தனது நீளமான கையால் வனிதா தலையில் கொட்டி விட.. அவள் எலும்புக் கையில் இரும்பைப் போல் கொட்டு வாங்கி கதி கலங்கி இருக்க.
வனிதா முடியை எடுத்து சுனைனா மூக்கில் விட்டு விட மூக்குப் பொடி இல்லாமல் தும்மி தும்மி அவளின்...
நீ உடல் நான் நிழல்🌚...
பாகம் - 16

தேவ் ஆனந்த் தேனருவி கூடப் போனில் பேசிய பிறகு அவனது கனவில் அவளுக்கு கவிதை பாடுகிறான்..
நிலவைப் பிடித்து தாரேன்
நெற்றியில் வைச்சுக்க மானே
மாமனை மனசில் நினைச்சா
மல்லிகைப் பூவாய் வாரேன்
தன்னாத்தன்னானே.. மானே
என்னைத் தந்தேனே.. உள்ளே
இருக்கும் இதயம் உன்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 15
தேவ் ஆனந்த் தேனருவியை ஆஸ்பத்திரியில் தூக்கிச் சென்றதை சிவக்குமார் சிநேகிதன் குமரேசன் பார்த்து வந்து சொல்லி விட்டான்.
குமரேசன் வயலின் வரப்பில் நடக்கும் போது சேர் வழுக்கி விட்டதில் சதை பிறண்டு விட்டதை சரிசெய்ய மருத்துவமனை வந்த அன்று தான் தேவ் ஆனந்த்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 14
தேனருவிக்கு தேர்வு வைக்க வினாத்தாள் கொடுத்து விட்டு அவளையே பார்த்தால் மற்ற மாணவர்களுக்கு சந்தேகம் வந்து விடும் என்று வகுப்பறையே சுற்றி வந்தான்.
தேனருவியோ? மனதில் நிழலோடு தர்க்கம் செய்தவள் அதை புக்கில் இருந்து படித்துச் சொல்ல அதுவோ? ஊரில் இல்லாத சாக்குச்...