• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Administrator

    நிழல் - 4

    நீ உடல் நான் நிழல்🌚🌚 பாகம் - 4 தேனருவி தனது முகத்தை இருகரங்களால் மூடி இருந்தவள். பயத்தைப் புறம் தள்ளியவள் ஒரு கையை விலக்கி கல்லறைத் தோட்டத்தைப் பார்க்கும் போது நேற்று இரவு வந்த நிழல் அவளைப் பார்த்து சிரித்தது. ஹா ஹா ஹா ஹா ஹா அப்படியே சசிக்குமார் ( நடிகர் சிரிப்பது போல்) எல்லாம் ஒரு...
  2. Administrator

    நிழல் - 3

    நீ உடல் நான் நிழல் பாகம்-3 தேனருவி பூவிழி இருவரும் அருகில் இருக்கும் கல்லூரியில் தான் படிக்கிறார்கள். தேனருவி இப்போது மூன்றாம் ஆண்டு வணிகவியல் படிக்கிறாள். பூவிழி முதலாம் ஆண்டு கம்பியூட்டர் சயின்ஸ் தான் படிக்கிறாள். இருவருக்கும் வண்டி ஓட்டத் தெரியும் என்பதால் ஸ்கூட்டியை இருவரும் மாறி...
  3. Administrator

    நிழல் - 2

    நீ உடல் நான் நிழல்-2 தேனருவி தூக்கத்தில் உளறிக் கொண்டு இருந்தாள். அவளைக் கல்லூரிக்கு நேரமாவதை உணர்ந்து பூவிழி எழுப்பினால் தேனருவியின் காலை இழுத்து. ஏற்கனவே நிழல் கூட கனவில் பேசியவள் தன்னை நிழல் தான் பாதாளத்தில் தள்ள இழுக்கிறது என்று நினைத்து தன் காலில் எட்டி உதைத்தால் செத்து ஒழியட்டும். (...
  4. Administrator

    நிழல் - 1

    நிழல் - 1 நட்டநடு நிசியில் ஊரே அமைதியாக இருக்க நாய்கள் ஊளையிட்டன. ஊ.. ஊ... தனது வீட்டில் உறக்கத்தில் இருந்த தேனருவி பயத்தில் எழுந்து அமர்ந்தாள். பூவரசங்கோட்டையில் தேனருவி வீடு தான் அந்தக் காலத்தில் கட்டிய வீடு அதைப் புரணமைக்க வசதி இல்லாததால் அது பழைய தோற்றத்தில் தான் இருந்தது. அநேக...
  5. Administrator

    2.55. முற்றுகை தொடங்கியது

    முற்றுகை தொடங்கியது இரண்டாம் பாகம் முடிவடைந்தது மறு நாள் சூரியோதயம் ஆகும் சமயத்தில் கமலி தன்னுடைய வீட்டுத் திண்ணையில் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தாள். இரவெல்லாம் கண் விழித்தபடியாலும் கண்ணீர்விட்டபடியாலும் அவளுடைய கண்கள் வீங்கியிருந்தன. கண்ணபிரான் தகப்பனார் அவள் அருகில் உட்கார்ந்து...
  6. Administrator

    2.54. சபை கலைந்தது

    சபை கலைந்தது சபா மண்டபத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி ஒருவாறு அடங்கிச் சற்று அமைதி ஏற்பட்டதும் மகேந்திர பல்லவர் மேலும் தொடர்ந்து கூறலானார். "சபையோர்களே! நீங்கள் சொல்கிறபடி பல்லவ சாம்ராஜ்யம் என் ஒருவனையே நம்பியிருப்பதாக நான் ஒத்துக் கொள்ளவில்லை. இதோ என் வீர மகன் மாமல்லன் பல்லவர் குலப்பெருமையை...
  7. Administrator

    2.53. பாரவி இட்ட தீ

    "ஆம், சேனாதிபதி! வாதாபியின் மிகவும் கெட்டிக்காரனான ஒற்றனைச் சிறைப்படுத்தியாகிவிட்டது. பாதி யுத்தத்தை நாம் ஜயித்துவிட்டதுபோலத்தான்!" என்றார் சக்கரவர்த்தி. உடனே மாமல்லர், தந்தையிடம் துள்ளி வந்து வணக்கத்துடன் கைகூப்பி நின்று, "பல்லவேந்திரா! பாதி யுத்தத்தைத் தாங்கள் ஜயித்தாகிவிட்டது. மற்றப் பாதி...
  8. Administrator

    2.53. பாரவி இட்ட தீ

    பாரவி இட்ட தீ மகேந்திர சக்கரவர்த்தி சபா மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தபோது அவ்விடததில் ஏற்பட்ட ஆரவாரத்தையும் கோலாகலத்தையும் சொல்லி முடியாது. சற்று நேரம் வரையில் ஒரே ஜயகோஷமும் எதிரொலியுமாயிருந்தது. மாமல்லர் பாய்ந்து சென்று மகேந்திர பல்லவரைத் தழுவிக் கொண்டார். மந்திரிகளும் அமைச்சர்களும் கோட்டத்...
  9. Administrator

    2.52. பயங்கரச் செய்தி

    பயங்கரச் செய்தி சக்கரவர்த்தியின் தூதன் சபா மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தபோது சபையில் நிசப்தம் நிலவியது. வந்தவன் நெடிதுயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றமளித்தான். போர்க்களத்திலிருந்து நேரடியாக வந்தவனாகக் காணப்பட்டான். அவனது தலையிலும் முகத்திலும் காயங்களுக்குக் கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அவன்...
  10. Administrator

    2.51. சக்கரவர்த்தி தூதன்

    சக்கரவர்த்தி தூதன் குமார சக்கரவர்த்தி சபையில் கூடியிருந்தவர்களை ஒரு தடவை கண்ணோட்டமாகப் பார்த்துவிட்டு, "உங்கள் அபிப்பிராயம் என்ன? எல்லோருக்கும் சம்மதம்தானே?" என்று கேட்டார். சபையில் எல்லாருடைய முகத்திலும் திகைப்பின் அறிகுறி காணப்பட்டது. சற்று நேரம் நிசப்தம் குடிகொண்டிருந்தது...
  11. Administrator

    2.50 - மந்திராலோசனை

    அன்றிரவு ஒன்றரை ஜாமம் ஆனபோது, மந்திராலோசனை சபை கூடியிருப்பதாகவும், குமார சக்கரவர்த்தியின் வரவை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் செய்தி வந்தது. மாமல்லரும் அன்னையிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். புள்ளலூரிலிருந்து சக்கரவர்த்தி செய்தி அனுப்பியதன் காரணமாகத்தான் இன்றிரவும் இந்த மந்திராலோசனை...
  12. Administrator

    2.49 - காஞ்சியில் கோலாகலம்

    ஏறக்குறைய அர்த்த ராத்திரியில் வராக நதிக் கரையிலிருந்து புறப்பட்ட மாமல்லரும் தளபதி பரஞ்சோதியும் காஞ்சி மாநகரை நோக்கி விரைந்து சென்றார்கள். வழியில் இரண்டு காத தூரத்துக்கு ஒன்றாக ஏற்பட்டிருந்த இராஜாங்க விடுதிகளில் அவர்களுக்காக மாற்றுக் குதிரைகள் ஆயத்தமாயிருந்தன. உணவும் சிரம பரிகாரம் செய்து கொள்ள...
  13. Administrator

    2.48 - மகேந்திர பல்லவர் தோல்வி

    மகேந்திர பல்லவர் தோல்வி சிவகாமி வெகுண்ட கண்களுடன் அந்த நாகப் பிடி அமைந்த கத்தியைப் பார்த்தாள். குரல் நடுங்க, நாத் தழு தழுக்க விசித்திரசித்தரைப் பார்த்துக் கூறினாள்: "பல்லவேந்திரா! எந்தப் பாவியின் கரம் இந்த விஷக் கத்தியைப் பிடித்து மாமல்லருடைய முதுகில் செலுத்த யத்தனித்தது? கிருபை கூர்ந்து அதைச்...
  14. Administrator

    2.47 - மழையும் மின்னலும்

    மழையும் மின்னலும் சிவகாமிக்குச் சுய உணர்வு வந்தபோது தான் பாறையில் சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்திருப்பதையும், சக்கரவர்த்தி தனக்கு அருகில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்துவதையும் கண்டாள். பயபக்தியுடன் சட்டென்று எழுந்திருக்க அவள் முயன்றபோது மகேந்திரர் அவளுடைய கரத்தைப் பிடித்து உட்காரவைத்து...
  15. Administrator

    2.46 - திரிமூர்த்தி கோயில்

    திரிமூர்த்தி கோயில் பாறைகளை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்த போது, மாமல்லரைப் பற்றியோ அவருக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றியோ சக்கரவர்த்தி ஒன்றும் பேசவில்லை. ஆயனரிடம் சிற்பக் கலையைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். இரண்டு பேரும் இந்த உலகத்தையே மறந்து பேசிக் கொண்டு போனார்கள். பாறைப் பிரதேசத்தை அடைந்த...
  16. Administrator

    2.45 - பிக்ஷுவின் மனமாற்றம்

    பிக்ஷுவின் மனமாற்றம் பாறைகளைப் பார்வையிடுவதற்காக மகேந்திர பல்லவர், ஆயனர், சத்ருக்னன் ஆகிய மூவரும் மடத்திலிருந்து புறப்பட்ட போது, வாசலில் சிவகாமி வந்து நின்றாள். மகேந்திர பல்லவர் தற்செயலாக அவளைப் பார்ப்பது போலப் பார்த்து, "சிவகாமி, நீ கூட எங்களுடன் வருகிறாயா?" என்று கேட்டார். சிவகாமி மறுமொழி...
  17. Administrator

    2.44 - சிங்க இலச்சினை

    சிங்க இலச்சினை மறு நாள் பொழுது விடிந்து சூரியன் வானவெளியில் இரண்டு நாழிகை பிரயாணம் செய்திருந்தும், மண்டபப்பட்டுக் கிராமத்து வீதிகளில் ஜன நடமாட்டமும் கலகலப்பும் இல்லை. இரண்டு நாளாக இரவில் நடந்த களியாட்டங்களில் ஈடுபட்டதனாலும், எதிர்பாராத விந்தைச் சம்பவங்களினால் உள்ளக் கிளர்ச்சியடைந்து...
  18. Administrator

    2.43 - பிக்ஷு யார்?

    பிக்ஷு யார்? பிக்ஷுவிடம் தான் கவர்ந்து கொண்டு வந்தது விஷக் கத்தி என்று தெரிந்து நடுங்கிய குண்டோ தரனைப் பார்த்து, "பிக்ஷுவை எங்கே விட்டுவிட்டு வந்தாய்? சீக்கிரம் சொல்!" என்று சக்கரவர்த்தி கேட்டார். "கோயில் மடைப்பள்ளிக்குள்ளே அடைத்துத் தாளிட்டு வந்திருக்கிறேன், பிரபு!" என்றான் குண்டோதரன். "நல்ல...
  19. Administrator

    2.42 - விஷக் கத்தி

    விஷக் கத்தி குண்டோதரன் நீட்டிய கத்தியைச் சத்ருக்னன் வாங்குவதற்காகக் கையை நீட்டியபோது, "ஜாக்கிரதை! சத்ருக்னா! கத்தியை ஜாக்கிரதையாக வாங்கு!" என்றார் வஜ்ரபாஹுவின் வேஷத்திலிருந்த மகேந்திர பல்லவர். பிறகு குண்டோ தரனைப் பார்த்து "இவ்வளவு அஜாக்கிரதையாக இந்தக் கத்தியை மடியில் கட்டிக் கொண்டு வந்தாயே...
  20. Administrator

    2.41 - பிழைத்த உயிர்

    பிழைத்த உயிர் வராக நதியில் சென்று கொண்டிருந்த படகுகளையே சிவகாமி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஆயனர் பின்னால் மூச்சு வாங்க ஓடி வந்தது யார் என்று திரும்பிப் பார்த்தார். குண்டோ தரன் பின்னால் நிற்பதைக் கண்டு, "அப்பனே! இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டார். "அதை ஏன் கேட்கிறீர்கள்...
Top