Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 711
- Thread Author
- #1
டைரியின் தொடர்ச்சி:
சுந்தரின் அதிர்ச்சியை பார்த்தவர் திடீர்னு கல்யாணம் நடந்துச்சுப்பா அதான் சொல்ல முடியல என்கவும்,அப்படிங்களா மா.கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது என்றவனுக்கு ஆறு மாதம் ஆகுது பா என்றார்.
ஆறு மாதமா என்று சுந்தர் அதிர..ஆமா தம்பி.யாரோ ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அவள் கூட வாழப்போறனு லெட்டர் எழுதி வச்சிட்டு போயிட்டான்.ஆறு மாசத்திற்கு முன்பு வந்தவன் அவன் காதலிக்கிற பொண்ணை பற்றி சொல்ல,அவங்க அப்பாவும் கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு.
இதைக் கேட்ட சுந்தருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.சதா எப்போ மா வருவான் என்று கேட்க,
அனேகமா இவ்வளவு நேரம் வந்துகிட்டு இருக்கணும். அவங்க போய் ஒரு வாரம் ஆகுது முந்தா நேத்து போன் பண்ணினான் இன்னும் ரெண்டு நாளில் கிளம்பி வந்துடுவாங்கன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
கார் சத்தம் கேக்குது சதா தான் வந்துட்டான் போல என்று சரளா சொல்ல சுந்தரோ உள்ளத்தில் இருக்கும் வெறியை மறைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் இருக்க அம்மா என்றவாறு சதாசிவம் அவன் மனைவி சரோஜாவும் வர அங்கிருப்பவனை பார்த்த சதாசிவம் சுந்தர் எப்படா வந்த நல்லா இருக்கியா என்று சாதாரணமாக நண்பனை பார்த்து நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தான்.
உன் பணக்கார புத்தி காட்டிட்டியேடா நாயே,உன்ன போல எச்சக்கலைக்கிட்ட போய் நட்பு வச்சிருந்தனே என்னை எந்த செருப்பால அடிச்சாலும் புத்தி வராது என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் வலுக்கட்டாயமாக வரவைத்த சிரிப்பை சிரித்தவன் நல்லா இருக்கேன்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன்.
எனக்கு கல்யாணம்.அதான் பத்திரிக்கை கொடுத்துட்டு போகலாம் என்று வந்தேன் என்க அப்படியா என்றான்.மனமின்றி அவனிடம் பத்திரிக்கை கொடுத்தவன் சரிடா நான் கிளம்புறேன்னு சொல்ல இருப்பா சாப்பிட்டு போலாம்.இவ்வளவு தூரம் வந்திருக்க என்று சரளா சொல்ல வேண்டாம் மா கோயம்புத்தூர்ல சொந்தக்காரங்களுக்கு பத்திரிக்கை கொடுக்கிற வேலை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
ஒரு வழியாக ஊருக்குள் வந்து சேர்ந்த மகனின் முகத்தை பார்த்த அன்னம்மாள் என்னப்பா ஒரு மாதிரியா இருக்க என்க, எனக்கு ஒன்னும் இல்லம்மா பஸ்ல வந்தது சோர்வா இருக்குன்னு சொல்லி விட்டு சாப்பாடு வேண்டாம் என்று படுத்து விட்டான்.
மறுநாள் வீட்டின் வாடகை கொடுப்பதற்காக பணத்தை எடுத்துக் கொண்டு வந்த சந்திரிகாவோ உள்ளே பேச்சு குரல் கேட்டு தயங்கி நிற்க...
அய்யா சதாவை பார்த்தியா புள்ளை பொறந்ததை சொன்னியா? ஏன் வரலையாம் என்று அன்னம்மாள் கேள்விகளை எடுக்க அந்த கம்னாட்டி பயலை பத்தி பேசாதம்மா.அப்பாவி பொண்ணுக்கு துரோகம் பண்ணிட்டான் மா என்றான்.
என்னய்யா சொல்ற என்க..ஆமா மா அவன் அங்கு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பொண்ணு கூட சந்தோஷமா இருக்கிறான் மா என்று தலையில் அடித்துக் கொண்டு சுந்தர் அழுக இதைக் கேட்ட சந்திரிகாவோ மயங்கி போய் பொதீரென்று விழுந்தாள். ஏதோ விழும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த சுந்தர் அங்கு சந்திரிகா மயங்கி கிடப்பதை பார்த்து அம்மா அம்மா என்று கத்தினான்.
மகனின் குரலைக் கேட்டு வேகமாக வந்தவர் சந்திரிகாவை பார்த்து சீக்கிரம் போய் தண்ணி எடுத்துட்டு வா என்க சுந்தரும் ஓடிப் போய் தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்க அதை சந்திரிகாவின் முகத்தில் தெளித்தார்.
சிறிது நொடியில் கண்ணைத் திறந்தவள் அன்னம்மாளின் மடியில் படுத்திருப்பதை பார்த்து பதறி எழுந்தவள் அண்ணா இவ்வளவு நேரம் நீங்க அம்மாகிட்ட சொன்ன விஷயம் எல்லாம் என்கவும்...
மறுத்து சொல்ல முடியாமல் சுந்தர் கீழே குனிந்து நின்றான். அண்ணா தயவு செய்து சொல்லுங்கள் என்று சந்திரிகா கெஞ்ச ஆமாமா அந்த பயல் கல்யாணம் பண்ணி ஆறு மாசம் ஆகுதுமா.
பொண்டாட்டி கூடு சந்தோஷமா வாழ்க்கையே வாழ்ந்துட்டு இருக்கான்.
அதைவிட கொடுமை ஒரு வார்த்தை கூட உன்னை பற்றி குழந்தைய பற்றி கேட்கவே இல்லம்மா.விருந்து சாப்பிட சொல்றான். அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரக வேதனையா இருந்துச்சு எதுவும் சொல்லாம நான் வந்துட்டேன் என்றான்.
அதைக் கேட்டவளோ விரக்தியாக ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு அம்மா இந்தாங்கம்மா விட்டு வாடகை என்று கையில் பணத்தை திணித்துவிட்டு பக்கத்து தெருவில் இருக்கும் அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்.
வீட்டிற்கு வந்தவளின் முகத்தைப் பார்த்த பெண்மணி என்ன ஆச்சு தாயி என்க, என் வாழ்க்கையே நானே மண்ணள்ளி போட்டுக்கிட்டேன் மா என்று சதாசிவம் பற்றி சுந்தர் சொல்லியதை சொல்ல ஐயோ என்று கதரினார்.யாரும் இல்லாதவருக்கு சந்திரிகா மகளானாள்.பெத்த பொண்ணாகவே நினைத்து அவரால் அழ மட்டுமே முடிந்தது.
மறுநாள் சுந்தர் வீட்டிற்கு போனவள் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் என்க என்ன மா என்றனர். நான் ஊரோட போறேன் மா. அந்த துரோகியே அங்கு இருக்கும்போது நான் ஏன் ஓடி ஒளியனும் என்கவும்,சந்திரிகா சொல்வது சரி தான்.
நானே கொண்டு வந்து உன்னை விடுகிறேன் என்று சுந்தர் சொல்ல வேண்டாம் ணா.குழந்தையை தூக்கிட்டு நானே போகிறேன். எந்த சூழ்நிலையும் நான் இந்த ஊர்ல இருந்தேன்னு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்ல ஏதாச்சும் ஒன்னுனால் அண்ணனுக்கு லெட்டர் போடு என்று மனமே இல்லாமல் சந்திரிகாவை குழந்தையோடு அனுப்பி வைத்தனர்.
கண்ணீர் எல்லாம் வத்தி போய் மனமும் மரத்துப்போனவளோ ஒன்னேகால் வயது குழந்தையோடு தான் பிறந்து வளர்ந்து குடிசைக்கு வந்தாள்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களோ குழந்தையோடு வந்த சந்திரிகாவை பார்த்து அதிர்ந்தவர்கள் எப்போ கல்யாணம் ஆச்சு?பாட்டி எங்கே என்று விசாரிக்க சில நாட்களுக்கு முன்னால் பாட்டியும் கணவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள் என்று சந்திரிகா சொல்ல அதை நம்பியவர்கள் அவளுக்கு வந்து ஆறுதலாக பேசி சென்றனர்.
இரண்டு வருடமாக பூட்டியிருந்த வீடு பாழடைந்தது போல் இருக்க பக்கத்து வீட்டிலிருந்து தொடப்பம் வாங்கிட்டு வந்தவள் முதலில் வீட்டைக் கூட்டி சாணியால் மொழிகியவள், பக்கத்தில் இருக்கும் கடைக்கு போய் சமைக்கிறதுக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிட்டு வந்து சமைத்து குழந்தைக்கு முதலில் பசியாற்றியவள் புடவை எடுத்து அங்கிருந்த உத்தரத்தில் தொட்டில் கட்டி அதில் தூங்க வைத்தாள்.
நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து தரையிலே தனது முந்தானை விரித்து படுத்தவர்களுக்கு கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
மறுநாள் காலையில் எழுந்து வீடுவாசல் கூட்டி பாலை காட்சி குழந்தைக்கு கொடுத்தவள் அவளும் குளித்து குழந்தையும் குளிக்க வைத்து தயாராகி சாலா எஸ்டேட்டிற்கு சென்றாள்.
பெரிய வீட்டின் முன்பு போய் நின்று பெரியம்மா பெரியம்மா என்று கூப்பிட சாலாட்சி பாட்டியோ தனது 5 வயது பேரனான நிலமாறனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தவர் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு உள்ள வாங்க என்றார்.
குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே வரும் சந்திரிகாவை பார்த்தவர் அம்மாடி சந்திரிகா என்க,நான் தான் பெரியம்மா என்றவள் பின்னர் பாட்டி இறந்ததை சொல்லி அழுதாள்.
பாப்பாத்திக்காக வருத்தப்பட்டவர் அழாதம்மா.இனிமே தான் நீ தைரியமா இருக்கணும்.உன்னோட கணவன் என்று கேட்கவும் அவரும் அந்த விபத்தில் இறந்து போயிட்டார் என்று மற்றவர்களிடம் சொன்ன கதையை அவரிடமும் சொன்னாள்.
அவளுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை பேசியவர் குழந்தையை வைத்துக்கொண்டு எஸ்டேட்டில் எப்படி வேலை பார்ப்பாய்? ஒன்னு பண்ணு நம்ப வீட்டில் சமைக்கிற வேலைக்கு வீட்டுக்கு வரியா என்கவும் சரிங்கமா என்றாள்.
அதே போல் குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த வீட்டிற்கு சமையல் வேலைக்கு வர ஆரம்பிக்க நிலமாறனுக்கும் விளையாட புது தோழி கிடைக்க சந்தோஷப்பட்டான்.
சுந்தருக்கு கல்யாணம் நாளும் நெருங்கி வர மன்னிச்சிடுங்க ணா. என்னால் வர முடியாது என்றும் சாலா எஸ்டேட்டில் வேலை கிடைத்ததையும் தங்களை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும்,ஒரு நாள் நீங்களும் அண்ணியும் இங்கு வாங்க என்று லெட்டர் எழுதி போட்டாள்.
மூன்று வேலை உணவும் பெரிய வீட்டிலேயே தாய் மகள் இருவருக்கும் கிடைத்து விடுவதால் பெரிதாக அவர்களுக்கு செலவு ஒன்றும் இல்லாமல் போனது.
நிலமாறனையும் தனது மகன் போல சந்திரிகா பார்த்துக்கொள்ள சாலா பாட்டியும் சந்திரிகாவை வேலைக்கார பெண்ணை போல் நடத்தவில்லை அந்த வீட்டில் ஒருவர் போலவே நினைத்தார் நாட்கள் ஓட வெரோனிகாவுக்கும் இரண்டு வயதானது.
முதல் நாள் இரவு பெய்த மழையில் நனைந்ததால் வெரோனிக்கு ஜுரம் வர குழந்தையை தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு போனாள்.
குழந்தையை சோதித்த டாக்டர் ஃபீவர் தான் என்று சொல்லி ஊசி போட்டவர் பக்கத்தில் இருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்கிக்க சொன்னார்.
மகளை அங்கிருந்த சேரில் உட்கார வைத்தவர் அம்மு இங்கேயே இரு அம்மா வந்துடறேன் என்று சொல்லிவிட்டு மெடிக்கலுக்கு சென்று சிறிது நிமிடத்தில் மருந்து வாங்கிட்டு வந்தவள் அங்கே குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருப்பவனை பார்த்து கொலை வெறி வந்தது.வேகமாய் வந்தவள் குழந்தையை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
தாயின் முகத்தை பார்த்த குழந்தையோ பயந்து போய் அழுக குழந்தையின் அழுகை சத்தத்தில் நிதானத்திற்கு வந்தவள் யாரு தூக்கினாலும் போகக்கூடாது என்று சொல்லிருக்கேன் இல்லையா ஏன் அவன் கிட்ட போன என்கவும் அவரு தான் மா வந்து என்ன தூக்கினார் என்று மழலை குரலில் குழந்தை சொல்லி அழ சரிடா தங்கம் என்று வாரி அணைத்தவள் குழந்தைக்கு மருந்தை கொடுத்து படுக்க வைத்தாள்.
நள்ளிரவு இருக்கும்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் எழுந்து போய் கதவை திறக்க உள்ளே வந்த சதாசிவம் அம்மு என்று அவளை அணைக்க வெறிகொண்டு அவனை விலக்கித் தள்ளியவள் பளார் பளார் என்று அவனை அறைந்தவள் த்தூஊஊ பொறுக்கி நாயே..நம்ப வச்சு துரோகம் பண்ணிட்டியேடா எதுக்குடா என் வீட்டுக்கு வந்த போடா வெளியிலே என்று அங்கிருந்த அருவாள்மனையை தூக்கிகொண்டு பத்திரகாளி போல் நின்றாள்.
சந்திரிகாவின் தோற்றத்தைப் பார்த்த சதாசிவத்திற்கு ஒரு நொடி பயம் வந்து அங்கிருந்து சென்றுவிட்டான் அதன் பின்னர் வந்த நாட்களில் சந்திரிக்கா தனியாக வரும்போது அவளிடம் பேச முயற்சி பண்ண இந்த விஷயம் வேலனுக்கு தெரிந்து விட்டது.
எதிரிய கூட மன்னித்து விடலாம் இந்த துரோகியே ஒரு நாளும் மன்னிக்க கூடாது என்று நினைத்துக் கொண்டு படுத்து இருந்தவளுக்கு தோட்டத்து பக்கம் ஏதோ ஆள் நடமாட்டம் சத்தம் கேட்பது தெரிந்து எழுந்து போய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க அங்கே நிலவு வெளிச்சத்தில் நாலைந்து அடியாட்கள் கையில் மண்ணெண்ணெய் கேனோடு நிற்பது தெரிந்தது.
அதில் ஒருவன் அடேய் நான் போய் கதையை முடிக்கிறேன்டா நீங்க யாரும் வராம பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல சரிடா என்று இரண்டு பேர் தெருவில் நிற்க ஒருத்தன் தோட்டத்து கதவை திறந்து விட்டு உள்ளே வந்தவன் சிமிலி விளக்கின் வெளிச்சத்தில் கையில் அருவால்மனையோடு நிற்கும் சந்திரிகாவை பார்த்தான்.
அவனைப் பார்த்த சந்திரிகா அண்ணா நீங்களா என்க,தன்னை அண்ணா என்று உரிமையோடு அழைக்கும் பெண்ணை பார்த்து அதிர்ந்து போய் கையில் இருந்த அருவாளை கீழே போட்டான்.
வேகமாக வந்தவள் அண்ணா இப்ப எப்படி இருக்கு உன் காயமெல்லாம் சரியாயிடுச்சா என்று கேட்க அப்பொழுதுதான் சில நாட்களுக்கு முன்னால் தான் ரோட்டில் அடிபட்டு இருந்ததையும் யாரோ ஒரு பெண் ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்த விஷயம் அவனுக்கு நினைவு வர அப்போ என்னை காப்பாற்றியது நீயா என்க..
ஆமா ணா என்றாள்.
ஐயோ என்று தனது நெற்றியில் அடித்துக் கொண்டவன் உன்னையும் குழந்தையும் கொல்றதுக்கு பெரியைய்யா எங்களை அனுப்பியிருக்கிறார்.நிச்சயமாக உங்களை ஏதும் பண்ண விட மாட்டேன் .அவங்க மூணு பேரையும் நான் பார்த்துக்குறேன் நீ குழந்தையோடு இங்கிருந்து எங்கேயாச்சும் போயிடுமா.
சுந்தரின் அதிர்ச்சியை பார்த்தவர் திடீர்னு கல்யாணம் நடந்துச்சுப்பா அதான் சொல்ல முடியல என்கவும்,அப்படிங்களா மா.கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது என்றவனுக்கு ஆறு மாதம் ஆகுது பா என்றார்.
ஆறு மாதமா என்று சுந்தர் அதிர..ஆமா தம்பி.யாரோ ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அவள் கூட வாழப்போறனு லெட்டர் எழுதி வச்சிட்டு போயிட்டான்.ஆறு மாசத்திற்கு முன்பு வந்தவன் அவன் காதலிக்கிற பொண்ணை பற்றி சொல்ல,அவங்க அப்பாவும் கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு.
இதைக் கேட்ட சுந்தருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.சதா எப்போ மா வருவான் என்று கேட்க,
அனேகமா இவ்வளவு நேரம் வந்துகிட்டு இருக்கணும். அவங்க போய் ஒரு வாரம் ஆகுது முந்தா நேத்து போன் பண்ணினான் இன்னும் ரெண்டு நாளில் கிளம்பி வந்துடுவாங்கன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
கார் சத்தம் கேக்குது சதா தான் வந்துட்டான் போல என்று சரளா சொல்ல சுந்தரோ உள்ளத்தில் இருக்கும் வெறியை மறைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் இருக்க அம்மா என்றவாறு சதாசிவம் அவன் மனைவி சரோஜாவும் வர அங்கிருப்பவனை பார்த்த சதாசிவம் சுந்தர் எப்படா வந்த நல்லா இருக்கியா என்று சாதாரணமாக நண்பனை பார்த்து நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தான்.
உன் பணக்கார புத்தி காட்டிட்டியேடா நாயே,உன்ன போல எச்சக்கலைக்கிட்ட போய் நட்பு வச்சிருந்தனே என்னை எந்த செருப்பால அடிச்சாலும் புத்தி வராது என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் வலுக்கட்டாயமாக வரவைத்த சிரிப்பை சிரித்தவன் நல்லா இருக்கேன்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன்.
எனக்கு கல்யாணம்.அதான் பத்திரிக்கை கொடுத்துட்டு போகலாம் என்று வந்தேன் என்க அப்படியா என்றான்.மனமின்றி அவனிடம் பத்திரிக்கை கொடுத்தவன் சரிடா நான் கிளம்புறேன்னு சொல்ல இருப்பா சாப்பிட்டு போலாம்.இவ்வளவு தூரம் வந்திருக்க என்று சரளா சொல்ல வேண்டாம் மா கோயம்புத்தூர்ல சொந்தக்காரங்களுக்கு பத்திரிக்கை கொடுக்கிற வேலை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
ஒரு வழியாக ஊருக்குள் வந்து சேர்ந்த மகனின் முகத்தை பார்த்த அன்னம்மாள் என்னப்பா ஒரு மாதிரியா இருக்க என்க, எனக்கு ஒன்னும் இல்லம்மா பஸ்ல வந்தது சோர்வா இருக்குன்னு சொல்லி விட்டு சாப்பாடு வேண்டாம் என்று படுத்து விட்டான்.
மறுநாள் வீட்டின் வாடகை கொடுப்பதற்காக பணத்தை எடுத்துக் கொண்டு வந்த சந்திரிகாவோ உள்ளே பேச்சு குரல் கேட்டு தயங்கி நிற்க...
அய்யா சதாவை பார்த்தியா புள்ளை பொறந்ததை சொன்னியா? ஏன் வரலையாம் என்று அன்னம்மாள் கேள்விகளை எடுக்க அந்த கம்னாட்டி பயலை பத்தி பேசாதம்மா.அப்பாவி பொண்ணுக்கு துரோகம் பண்ணிட்டான் மா என்றான்.
என்னய்யா சொல்ற என்க..ஆமா மா அவன் அங்கு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பொண்ணு கூட சந்தோஷமா இருக்கிறான் மா என்று தலையில் அடித்துக் கொண்டு சுந்தர் அழுக இதைக் கேட்ட சந்திரிகாவோ மயங்கி போய் பொதீரென்று விழுந்தாள். ஏதோ விழும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த சுந்தர் அங்கு சந்திரிகா மயங்கி கிடப்பதை பார்த்து அம்மா அம்மா என்று கத்தினான்.
மகனின் குரலைக் கேட்டு வேகமாக வந்தவர் சந்திரிகாவை பார்த்து சீக்கிரம் போய் தண்ணி எடுத்துட்டு வா என்க சுந்தரும் ஓடிப் போய் தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்க அதை சந்திரிகாவின் முகத்தில் தெளித்தார்.
சிறிது நொடியில் கண்ணைத் திறந்தவள் அன்னம்மாளின் மடியில் படுத்திருப்பதை பார்த்து பதறி எழுந்தவள் அண்ணா இவ்வளவு நேரம் நீங்க அம்மாகிட்ட சொன்ன விஷயம் எல்லாம் என்கவும்...
மறுத்து சொல்ல முடியாமல் சுந்தர் கீழே குனிந்து நின்றான். அண்ணா தயவு செய்து சொல்லுங்கள் என்று சந்திரிகா கெஞ்ச ஆமாமா அந்த பயல் கல்யாணம் பண்ணி ஆறு மாசம் ஆகுதுமா.
பொண்டாட்டி கூடு சந்தோஷமா வாழ்க்கையே வாழ்ந்துட்டு இருக்கான்.
அதைவிட கொடுமை ஒரு வார்த்தை கூட உன்னை பற்றி குழந்தைய பற்றி கேட்கவே இல்லம்மா.விருந்து சாப்பிட சொல்றான். அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரக வேதனையா இருந்துச்சு எதுவும் சொல்லாம நான் வந்துட்டேன் என்றான்.
அதைக் கேட்டவளோ விரக்தியாக ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு அம்மா இந்தாங்கம்மா விட்டு வாடகை என்று கையில் பணத்தை திணித்துவிட்டு பக்கத்து தெருவில் இருக்கும் அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்.
வீட்டிற்கு வந்தவளின் முகத்தைப் பார்த்த பெண்மணி என்ன ஆச்சு தாயி என்க, என் வாழ்க்கையே நானே மண்ணள்ளி போட்டுக்கிட்டேன் மா என்று சதாசிவம் பற்றி சுந்தர் சொல்லியதை சொல்ல ஐயோ என்று கதரினார்.யாரும் இல்லாதவருக்கு சந்திரிகா மகளானாள்.பெத்த பொண்ணாகவே நினைத்து அவரால் அழ மட்டுமே முடிந்தது.
மறுநாள் சுந்தர் வீட்டிற்கு போனவள் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் என்க என்ன மா என்றனர். நான் ஊரோட போறேன் மா. அந்த துரோகியே அங்கு இருக்கும்போது நான் ஏன் ஓடி ஒளியனும் என்கவும்,சந்திரிகா சொல்வது சரி தான்.
நானே கொண்டு வந்து உன்னை விடுகிறேன் என்று சுந்தர் சொல்ல வேண்டாம் ணா.குழந்தையை தூக்கிட்டு நானே போகிறேன். எந்த சூழ்நிலையும் நான் இந்த ஊர்ல இருந்தேன்னு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்ல ஏதாச்சும் ஒன்னுனால் அண்ணனுக்கு லெட்டர் போடு என்று மனமே இல்லாமல் சந்திரிகாவை குழந்தையோடு அனுப்பி வைத்தனர்.
கண்ணீர் எல்லாம் வத்தி போய் மனமும் மரத்துப்போனவளோ ஒன்னேகால் வயது குழந்தையோடு தான் பிறந்து வளர்ந்து குடிசைக்கு வந்தாள்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களோ குழந்தையோடு வந்த சந்திரிகாவை பார்த்து அதிர்ந்தவர்கள் எப்போ கல்யாணம் ஆச்சு?பாட்டி எங்கே என்று விசாரிக்க சில நாட்களுக்கு முன்னால் பாட்டியும் கணவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள் என்று சந்திரிகா சொல்ல அதை நம்பியவர்கள் அவளுக்கு வந்து ஆறுதலாக பேசி சென்றனர்.
இரண்டு வருடமாக பூட்டியிருந்த வீடு பாழடைந்தது போல் இருக்க பக்கத்து வீட்டிலிருந்து தொடப்பம் வாங்கிட்டு வந்தவள் முதலில் வீட்டைக் கூட்டி சாணியால் மொழிகியவள், பக்கத்தில் இருக்கும் கடைக்கு போய் சமைக்கிறதுக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிட்டு வந்து சமைத்து குழந்தைக்கு முதலில் பசியாற்றியவள் புடவை எடுத்து அங்கிருந்த உத்தரத்தில் தொட்டில் கட்டி அதில் தூங்க வைத்தாள்.
நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து தரையிலே தனது முந்தானை விரித்து படுத்தவர்களுக்கு கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
மறுநாள் காலையில் எழுந்து வீடுவாசல் கூட்டி பாலை காட்சி குழந்தைக்கு கொடுத்தவள் அவளும் குளித்து குழந்தையும் குளிக்க வைத்து தயாராகி சாலா எஸ்டேட்டிற்கு சென்றாள்.
பெரிய வீட்டின் முன்பு போய் நின்று பெரியம்மா பெரியம்மா என்று கூப்பிட சாலாட்சி பாட்டியோ தனது 5 வயது பேரனான நிலமாறனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தவர் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு உள்ள வாங்க என்றார்.
குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே வரும் சந்திரிகாவை பார்த்தவர் அம்மாடி சந்திரிகா என்க,நான் தான் பெரியம்மா என்றவள் பின்னர் பாட்டி இறந்ததை சொல்லி அழுதாள்.
பாப்பாத்திக்காக வருத்தப்பட்டவர் அழாதம்மா.இனிமே தான் நீ தைரியமா இருக்கணும்.உன்னோட கணவன் என்று கேட்கவும் அவரும் அந்த விபத்தில் இறந்து போயிட்டார் என்று மற்றவர்களிடம் சொன்ன கதையை அவரிடமும் சொன்னாள்.
அவளுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை பேசியவர் குழந்தையை வைத்துக்கொண்டு எஸ்டேட்டில் எப்படி வேலை பார்ப்பாய்? ஒன்னு பண்ணு நம்ப வீட்டில் சமைக்கிற வேலைக்கு வீட்டுக்கு வரியா என்கவும் சரிங்கமா என்றாள்.
அதே போல் குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த வீட்டிற்கு சமையல் வேலைக்கு வர ஆரம்பிக்க நிலமாறனுக்கும் விளையாட புது தோழி கிடைக்க சந்தோஷப்பட்டான்.
சுந்தருக்கு கல்யாணம் நாளும் நெருங்கி வர மன்னிச்சிடுங்க ணா. என்னால் வர முடியாது என்றும் சாலா எஸ்டேட்டில் வேலை கிடைத்ததையும் தங்களை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும்,ஒரு நாள் நீங்களும் அண்ணியும் இங்கு வாங்க என்று லெட்டர் எழுதி போட்டாள்.
மூன்று வேலை உணவும் பெரிய வீட்டிலேயே தாய் மகள் இருவருக்கும் கிடைத்து விடுவதால் பெரிதாக அவர்களுக்கு செலவு ஒன்றும் இல்லாமல் போனது.
நிலமாறனையும் தனது மகன் போல சந்திரிகா பார்த்துக்கொள்ள சாலா பாட்டியும் சந்திரிகாவை வேலைக்கார பெண்ணை போல் நடத்தவில்லை அந்த வீட்டில் ஒருவர் போலவே நினைத்தார் நாட்கள் ஓட வெரோனிகாவுக்கும் இரண்டு வயதானது.
முதல் நாள் இரவு பெய்த மழையில் நனைந்ததால் வெரோனிக்கு ஜுரம் வர குழந்தையை தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு போனாள்.
குழந்தையை சோதித்த டாக்டர் ஃபீவர் தான் என்று சொல்லி ஊசி போட்டவர் பக்கத்தில் இருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்கிக்க சொன்னார்.
மகளை அங்கிருந்த சேரில் உட்கார வைத்தவர் அம்மு இங்கேயே இரு அம்மா வந்துடறேன் என்று சொல்லிவிட்டு மெடிக்கலுக்கு சென்று சிறிது நிமிடத்தில் மருந்து வாங்கிட்டு வந்தவள் அங்கே குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருப்பவனை பார்த்து கொலை வெறி வந்தது.வேகமாய் வந்தவள் குழந்தையை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
தாயின் முகத்தை பார்த்த குழந்தையோ பயந்து போய் அழுக குழந்தையின் அழுகை சத்தத்தில் நிதானத்திற்கு வந்தவள் யாரு தூக்கினாலும் போகக்கூடாது என்று சொல்லிருக்கேன் இல்லையா ஏன் அவன் கிட்ட போன என்கவும் அவரு தான் மா வந்து என்ன தூக்கினார் என்று மழலை குரலில் குழந்தை சொல்லி அழ சரிடா தங்கம் என்று வாரி அணைத்தவள் குழந்தைக்கு மருந்தை கொடுத்து படுக்க வைத்தாள்.
நள்ளிரவு இருக்கும்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் எழுந்து போய் கதவை திறக்க உள்ளே வந்த சதாசிவம் அம்மு என்று அவளை அணைக்க வெறிகொண்டு அவனை விலக்கித் தள்ளியவள் பளார் பளார் என்று அவனை அறைந்தவள் த்தூஊஊ பொறுக்கி நாயே..நம்ப வச்சு துரோகம் பண்ணிட்டியேடா எதுக்குடா என் வீட்டுக்கு வந்த போடா வெளியிலே என்று அங்கிருந்த அருவாள்மனையை தூக்கிகொண்டு பத்திரகாளி போல் நின்றாள்.
சந்திரிகாவின் தோற்றத்தைப் பார்த்த சதாசிவத்திற்கு ஒரு நொடி பயம் வந்து அங்கிருந்து சென்றுவிட்டான் அதன் பின்னர் வந்த நாட்களில் சந்திரிக்கா தனியாக வரும்போது அவளிடம் பேச முயற்சி பண்ண இந்த விஷயம் வேலனுக்கு தெரிந்து விட்டது.
எதிரிய கூட மன்னித்து விடலாம் இந்த துரோகியே ஒரு நாளும் மன்னிக்க கூடாது என்று நினைத்துக் கொண்டு படுத்து இருந்தவளுக்கு தோட்டத்து பக்கம் ஏதோ ஆள் நடமாட்டம் சத்தம் கேட்பது தெரிந்து எழுந்து போய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க அங்கே நிலவு வெளிச்சத்தில் நாலைந்து அடியாட்கள் கையில் மண்ணெண்ணெய் கேனோடு நிற்பது தெரிந்தது.
அதில் ஒருவன் அடேய் நான் போய் கதையை முடிக்கிறேன்டா நீங்க யாரும் வராம பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல சரிடா என்று இரண்டு பேர் தெருவில் நிற்க ஒருத்தன் தோட்டத்து கதவை திறந்து விட்டு உள்ளே வந்தவன் சிமிலி விளக்கின் வெளிச்சத்தில் கையில் அருவால்மனையோடு நிற்கும் சந்திரிகாவை பார்த்தான்.
அவனைப் பார்த்த சந்திரிகா அண்ணா நீங்களா என்க,தன்னை அண்ணா என்று உரிமையோடு அழைக்கும் பெண்ணை பார்த்து அதிர்ந்து போய் கையில் இருந்த அருவாளை கீழே போட்டான்.
வேகமாக வந்தவள் அண்ணா இப்ப எப்படி இருக்கு உன் காயமெல்லாம் சரியாயிடுச்சா என்று கேட்க அப்பொழுதுதான் சில நாட்களுக்கு முன்னால் தான் ரோட்டில் அடிபட்டு இருந்ததையும் யாரோ ஒரு பெண் ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்த விஷயம் அவனுக்கு நினைவு வர அப்போ என்னை காப்பாற்றியது நீயா என்க..
ஆமா ணா என்றாள்.
ஐயோ என்று தனது நெற்றியில் அடித்துக் கொண்டவன் உன்னையும் குழந்தையும் கொல்றதுக்கு பெரியைய்யா எங்களை அனுப்பியிருக்கிறார்.நிச்சயமாக உங்களை ஏதும் பண்ண விட மாட்டேன் .அவங்க மூணு பேரையும் நான் பார்த்துக்குறேன் நீ குழந்தையோடு இங்கிருந்து எங்கேயாச்சும் போயிடுமா.