Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 622
- Thread Author
- #1
ஏன் டி கைய வீசிக்கிட்டே போறதா?
முன்னாடியே சொல்லியிருந்தால் டவுனுக்கு போய் எதாவது வாங்கிட்டு வந்துருப்பேன் டி என்று வேலு திட்ட,அட ஆமாம் என்றாள்.
இந்த அறிவுலாம் உனக்கு எங்க இருக்க போகுது என்று திட்டிக் கொண்டே வரும் போது ஏரிக்கரையில் மீன் பிடிப்பது தெரிய வண்டியை ஓரமாக நிறுத்தியவன் பாக்கெட்டில் பணம் இருக்கா என்று பார்த்துக் கொண்டே நீ இரு வரேனென்று அவர்களிடம் சென்றான்.
இந்த மாமா எதுக்கு அவங்க கிட்ட போறாங்கள் என்று செல்வி யோசனையோடு பார்க்க சிறிது நிமிடத்தில் பண ஓலைகளால் மூடிய பை போல ஒன்றை எடுத்துக் கொண்டு மேலே வந்தவன் இதுல ஏரி மீன் இருக்கு வீட்டுக்கு எடுத்துட்டு போலாம் என்றவன் பெட்ரோல் டேங்கின் மேல் அந்த ஓலை கூடையை வைத்துவிட்டு வண்டியில் ஏறி உட்கார,செல்வி அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். இருவரும் அங்கிருந்து செல்வியின் வீட்டை நோக்கி சென்றனர்.
மாமா பிள்ளைங்க இருக்காங்க அவங்களுக்கு எதுவும் வாங்காம போறது என்க...இந்த அறிவு மயிறு உனக்கு இப்ப தான் வேலை செய்யுமாடி...
ஒன்னு பண்ணு வீட்டுல போய் இந்த மீனெல்லாம் சமைச்சவை நான் டவுனுக்கு போயிட்டு ஏதாச்சும் வாங்கிட்டு வரேனென்று அதேபோல் அவளை வீட்டில் விட்டுவிட்டு வண்டி எடுத்துக்கொண்டு தேனூருக்கு போனவன் குழந்தைகளுக்கு தேவையான ஸ்நாக்ஸ் பழங்களையும் வாங்கிட்டு வீட்டுக்க வர செல்வியும் குழம்பு வைத்துவிட்டு மீனை பொறித்துக் கொண்டிருந்தாள்.
பின்னர் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
மகளும் மருமகனும் வருவதை பார்த்து வாங்க பா என்க,என்ன புதுசா நம்ம வீட்டுல வரதுக்கு வரவேற்பு என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்த ஊஞ்சலில் போய் உட்கார்ந்தவன் மிதுன் மித்ரா என்க..விளையாண்டு கொண்டிருந்தவர்களோ தனது மாமன் சத்தத்தை கேட்டு ஓடி வந்தார்கள் அவர்களிடம் தீனி இருக்கும் பையை கொடுத்தான்.
பின்னர் செல்வி எடுத்துட்டு வந்த மீனை வைத்து வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டவர்கள் அங்கிருந்த முற்றத்திலே படுத்துக் கொண்டு டிவி பார்த்தபடி தூங்கி விட்டனர்.
என்றைக்கும் போல பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் நினைத்து ஒரு பக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க..
தாமரைக்கு வேதாவிடமிருந்து போன் வந்ததால் அட்டென்ட் பண்ணி பேசிக் கொண்டிருக்கும்போது செல்லாவுக்கு இடுப்பு வலி வந்து விட்டதாகவும் ஹாஸ்பிடல் சேர்க்க பெண் குழந்தை பிறந்திருப்பதாக சொன்னார்.
அப்படி என்றால் நார்மல் டெலிவரி தானே என்கவும் ஆமா.நம்ப ஹாஸ்பிடல்ல தான்
மருதுவும் முருகாயியும் கூட இருக்காங்க.மயிலா துணி எல்லாம் துவைத்துக்கொண்டு இருக்கா என்றார்.
சரிங்க அத்தை என்று சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தவள் குழந்தை பிறப்பு பற்றி சொல்ல, குழந்தைக்கு பதினாறு படைக்கும்போது போய் பார்த்துக் கொள்ளலாமா இல்ல அதுக்கு முன்னாடியே போகலாமா என்ற பேச்சு வந்தது.
முதல்ல நாங்க போய் பாத்துட்டு வரோம் பிறகு நீங்க 16க்கு போங்கள் என்று கதிர் தாமரையிடம் சொல்லிவிட்டனர் அதேபோல் மறுநாள் பெரியோர்கள் மட்டும் கிளம்பி நீலகிரிக்கு சென்று விட்டனர்.
தாமரையே குழந்தைகள் இருவரையும் தூங்க வைத்துவிட்டு கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க பூனை போல் வந்தவன் மனைவியை பின்னால் இருந்து இறுக்கிப் பிடிக்க யோவ் என்னையா பண்ற...
எடுயா கையை...
வளவன் மாமா வந்தாலும் வந்துருவாருங்க என்க.அதெல்லாம் இப்ப வரமாட்டான் டி அவனுக்கு நைட் ஷிப்ட் சிவா கூட அங்க ஏரிக்கரையில் இருக்கிறான் பாத்துட்டு தாண்டி வந்தேன் என்றான்.
சரியான திருட்டு பூனை என்கவும் ஆமா டி.அப்புவும் பாப்பாவும் தம்பியோ தங்கச்சியோ கேக்குறாங்க அதுக்கு ஏற்பாடு பண்ணனும் சீக்கிரம் வாடி என்றான்.
குழம்பு கொதிக்க கொதிக்க இருக்கு. எடுத்து மூஞ்சில ஊத்தினேன் அப்புறம் தெரியும் என்க...மனைவி சொன்னதை கேட்ட கதிர் அடிப்பாவி என்னடி என் ஆசையில இப்படி மண்ணள்ளி போடுற என்க...ஆஆஆஆ என்று எரிகின்ற அடுப்பில் இருந்து விறகு கட்டையை எடுக்க கொலை கொலையென்று கதிர் அங்கிருந்து ஓடினான்.
வேலு வீடு:
அவசியம் இது தேவையா என்கும் மகனை முறைத்து பார்த்த செல்வம் ஏண்டா என் பொண்டாட்டி கூட வெளியில் போய் நாலு இடத்துல தங்கம்னு எனக்கு ஆசையா இருக்காதா?.காலம் முழுவதும் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் பாதுகாப்பா நாங்கள் இந்த வீட்ல தான் இருக்கணுமா என்க..என்னப்பா இப்படி பேசுற என்றான்.
பின்னர் என்னடா கோயிலுக்கு போலாம்னு இருக்கோம்.ஒரு வாரம் நாங்க வெளில போறோம் சும்மா தொந்தரவு பண்ணி உசுர வாங்காதே புரியுதா...நல்லபடியா முடிச்சுட்டு ஒரு வாரத்துல நாங்க வருவோம்.ஓயாம போன் போட்டு நீ எங்க போறன்னு கேட்டுட்டு இருக்க கூடாது என்றவர் அடியே பார்வதி இன்னும் என்ன தாண்டி பண்ற நேரம் ஆயிடுச்சு...
இவளை கெளப்பிட்டு கூட்டிட்டு போறதுக்குள்ள எனக்கு தொண்டை தண்ணி ஆவி போயிடுமே என்கும் போது இதோ வந்துட்டேன் என்று கையில் பேகோடு அங்கு வந்த பார்வதி பார்த்து இருங்கப்பா போயிட்டு சீக்கிரமா வந்துடுறோம் என்க..சரி நல்லபடியா போய்ட்டு வாங்க என்றான்..
செல்வம் பார்வதி சிவசாமி-கலா பிரகாசம்-வள்ளி ஆறு பேரூம் சில கோயில்களை பார்ப்பதற்காக பிளான் பண்ணி அவர்கள் காரில் டிரைவரோடு புறப்பட்டனர்.
கசகசனு இருப்பதாக குளியல் போடலாம் என்று நினைத்து செல்வியோ ரூமிற்கு சென்றுவிட்டாள். வேலு டிவி பார்த்துக் கொண்டே சோபாவில் படுத்தவன் ஒரு வாரம் இவ கூட எப்படி இந்த வீட்ல இருக்கிறது?
சும்மாவே நம்மளை சோதிக்கிறாள். என்னென்ன படம் காட்ட போறான்னு தெரியலையே என்னும் போது ஐயோ என்று செல்வி கத்தும் சத்தம் கேட்க என்னடி ஆச்சு என்று பதறி அடித்துக் கொண்டு ரூமிற்கு ஓடியவன் அங்கே கீழே விழுந்து கிடப்பவளை பார்த்து எச்சில் விழுங்கினான்.
குளித்துவிட்டு டவளோடு வெளியே வந்தவள் மேட்டில் கால் வைக்கும் போது வழுக்கி வீட கீழே விழும் போது தொடைக்கு மேலே ஏறி டவள் ஏறியிருக்க மனைவியின் அரைகுறை நிர்வாண கோலத்தை பார்த்தவனுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.
யோவ் மாமா என்னையா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு வலிக்குது வந்து தூக்கிவிடு என்று செல்வி கத்த,அவள் குரலை கேட்ட பிறகு சுதாரித்தவன் பார்த்து வரமாட்டியா டி என்று கீழே விழுந்து கிடப்பவளை ஒரு கையால் தூக்கிவிடும் போது மனைவியின் உடம்பில் இருக்கும் ஈரமோ சில்லென்று அவன் கை வழியாக ஏற ஆண் மகனுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.
மனைவியை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் பட்டென்று அவள் உதட்டோடு தனது உதட்டை பொறுத்தி ஒரு கையால் அவளை இறுக்கமா பிடித்துக் கொண்டு போய் அந்த மெத்தையில் சரிந்தான்.
திருமணம் ஆகி ஒரு வருடமாகியது. ஆனால் கணவனாக அவளிடம் தாம்பத்திய ரீதியில் எந்த உரிமையும் அவன் இதுவரை எடுத்துக் கொள்ளவில்லை.இன்றோஓஓ...
அவனும் மனிதன் தானே உணர்ச்சிகள் உள்ளவனாச்சே, தற்போது அவனால் அவனை கட்டுப்படுத்தி கொள்ள முடியாமல் மனைவியை ஆளுகை செய்தான்.
இப்படி ஒரு சூழலில் இருவரும் உடல் ரீதியாக இணைவோம் என்பது எதிர்பார்க்காத செல்வியோ கணவன் கொடுக்கும் வலிகளையும் சுகமாக தாங்கிக் கொண்டாள்.
மாமா...
ம்ம்...
மாமாஆஆஆ....
"சொல்லுடி"
பசிக்கிது...
ஆமாம் எனக்கும் தான் என்றவாறு தனது நெஞ்சில் மேல் தலை வைத்து படுத்திருப்பவளை இறுக்க...
அய்யோஓஓஓஓ... என்று செல்வி அலறுவதை ரசித்தவன் சரி போய் சாப்பாடு எடுத்து வை டி..
அதுக்கு முதலில் என்னை விடனுமென்று செல்வி முறைக்க...
ம்ம் என்றவாறு அணைத்த கரங்களை விலக்க,வேகமாக எழுந்தவள் பின்னர் தன் நிலை புரிய அய்யோ என்று மீண்டும் படுத்துக் கொள்ள...
"ஹா ஹா என்று சிரித்தான் "
மாமா என்று சினுங்க...
இரு நான் போய் சாப்பாடு எடுத்து வருகிறேன் என்று சொன்னவன் அருகில் கிடந்த வேஷ்டி எடுத்து கட்டிக் கொண்டு கதவை திறந்து வெளியே போனவன் சிறிது நிமிடத்தில் ஒரு தட்டில் சாப்பாடு குழம்பு ஊற்றி எடுத்துட்டு வந்தான்.
அதற்குள் செல்வியும் டிரசை மாற்றிக் கொண்டு உட்கார்ந்திருக்க உன்னை யாருடி டிரஸ் போட சொன்னாங்க என்று என்று மனைவியை பார்த்து மார்க்கமாக சிரித்தவன் சரி சாப்பிடு என்றான்.
பின்னர் இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்ததும் நான் போய் பாத்திரங்களை கழுவி வச்சிட்டு வரேன் என்று கிச்சன் பக்கம் போனவள் பின்னர் வேண்டாம் என்று திரும்பி வந்து விட்டாள்.
என்னடி. .என்னமோ திருமணம் வீட்ல பாத்திரம் வெளக்கிர போல பாஞ்சு போன,அடிச்ச பந்து போல உடனே திரும்பி வருகிற என்க..இல்ல இல்ல காலையிலே செஞ்சிக்கிறேன் என்று வந்து பெட்டில் படுத்து விட்டாள்.
சரி டி என்று அவள் அருகில் வந்து படுத்தவன் செல்வி செல்வி என்க... ம்ம் என்றாள்.
அது வந்து என வேலு இழுக்க...
"என்ன சொல்லு மாமா"
நீ படிச்சு முடிச்ச பிறகுதான் இதெல்லாம் நமக்குள்ள நடக்கும் நினைச்சிட்டு இருந்தேன்.ஆனால் இப்படி நடந்து விட்டது.மாமாவை தப்பா நினைச்சுக்கிறியா என்கவும் போடா என்றாள்.
அடிப்பாவி என்னடி இப்படி என்க..
யோவ் லூசு மாமா, புருஷன் பொண்டாட்டிக்குள்ள தானே நடந்துச்சு விளக்கெண்ணெய் விளக்கெண்ணெய் என்று வேலுவின் தலையில் கொட்ட இல்லை நீ படிச்சிட்டு இருக்கியே திடீர்னு குழந்தை வந்துருச்சுன்னா என்ன பண்றது என்கவும்...
வந்தா பெத்துக் கொள்கிறேன் பிறகு படிக்கிறேன் என்றாள். நிஜமா தானே என்கவும் ஆமா இதுல என்ன சந்தேகம் என்று சொல்ல அப்போ ரைட்டு என்று சொல்லி விளக்கை அணைத்தான்..
அதிகாலை சேவல் சத்தம் கேட்டு கண் விழித்த செல்வியோ தன்னை அணைத்து படுத்திருக்கும் மாமனின் கையை எடுத்து விட்டு பொறுமையாக எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு போனவள் குளித்து முடித்துவிட்டு புடவையை கட்டிக் கொண்டு கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தவள்.
பின்னர் தொழுவத்திலிருந்து சாணம் எடுத்து வந்து வாசல் தெளித்து கூட்டி கோலத்தை போட்டு உள்ளே வந்தவள் பால் கரக்க சொம்பு,வெண்ணெய் டப்பாவோடு தொழுவதற்கு போனவள் தேவையான பாலை கரந்து விட்டு கண்ணு குட்டிக்கு குடிக்க விட்டு உள்ளே வந்தாள்.
முன்னாடியே சொல்லியிருந்தால் டவுனுக்கு போய் எதாவது வாங்கிட்டு வந்துருப்பேன் டி என்று வேலு திட்ட,அட ஆமாம் என்றாள்.
இந்த அறிவுலாம் உனக்கு எங்க இருக்க போகுது என்று திட்டிக் கொண்டே வரும் போது ஏரிக்கரையில் மீன் பிடிப்பது தெரிய வண்டியை ஓரமாக நிறுத்தியவன் பாக்கெட்டில் பணம் இருக்கா என்று பார்த்துக் கொண்டே நீ இரு வரேனென்று அவர்களிடம் சென்றான்.
இந்த மாமா எதுக்கு அவங்க கிட்ட போறாங்கள் என்று செல்வி யோசனையோடு பார்க்க சிறிது நிமிடத்தில் பண ஓலைகளால் மூடிய பை போல ஒன்றை எடுத்துக் கொண்டு மேலே வந்தவன் இதுல ஏரி மீன் இருக்கு வீட்டுக்கு எடுத்துட்டு போலாம் என்றவன் பெட்ரோல் டேங்கின் மேல் அந்த ஓலை கூடையை வைத்துவிட்டு வண்டியில் ஏறி உட்கார,செல்வி அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். இருவரும் அங்கிருந்து செல்வியின் வீட்டை நோக்கி சென்றனர்.
மாமா பிள்ளைங்க இருக்காங்க அவங்களுக்கு எதுவும் வாங்காம போறது என்க...இந்த அறிவு மயிறு உனக்கு இப்ப தான் வேலை செய்யுமாடி...
ஒன்னு பண்ணு வீட்டுல போய் இந்த மீனெல்லாம் சமைச்சவை நான் டவுனுக்கு போயிட்டு ஏதாச்சும் வாங்கிட்டு வரேனென்று அதேபோல் அவளை வீட்டில் விட்டுவிட்டு வண்டி எடுத்துக்கொண்டு தேனூருக்கு போனவன் குழந்தைகளுக்கு தேவையான ஸ்நாக்ஸ் பழங்களையும் வாங்கிட்டு வீட்டுக்க வர செல்வியும் குழம்பு வைத்துவிட்டு மீனை பொறித்துக் கொண்டிருந்தாள்.
பின்னர் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
மகளும் மருமகனும் வருவதை பார்த்து வாங்க பா என்க,என்ன புதுசா நம்ம வீட்டுல வரதுக்கு வரவேற்பு என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்த ஊஞ்சலில் போய் உட்கார்ந்தவன் மிதுன் மித்ரா என்க..விளையாண்டு கொண்டிருந்தவர்களோ தனது மாமன் சத்தத்தை கேட்டு ஓடி வந்தார்கள் அவர்களிடம் தீனி இருக்கும் பையை கொடுத்தான்.
பின்னர் செல்வி எடுத்துட்டு வந்த மீனை வைத்து வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டவர்கள் அங்கிருந்த முற்றத்திலே படுத்துக் கொண்டு டிவி பார்த்தபடி தூங்கி விட்டனர்.
என்றைக்கும் போல பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் நினைத்து ஒரு பக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க..
தாமரைக்கு வேதாவிடமிருந்து போன் வந்ததால் அட்டென்ட் பண்ணி பேசிக் கொண்டிருக்கும்போது செல்லாவுக்கு இடுப்பு வலி வந்து விட்டதாகவும் ஹாஸ்பிடல் சேர்க்க பெண் குழந்தை பிறந்திருப்பதாக சொன்னார்.
அப்படி என்றால் நார்மல் டெலிவரி தானே என்கவும் ஆமா.நம்ப ஹாஸ்பிடல்ல தான்
மருதுவும் முருகாயியும் கூட இருக்காங்க.மயிலா துணி எல்லாம் துவைத்துக்கொண்டு இருக்கா என்றார்.
சரிங்க அத்தை என்று சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தவள் குழந்தை பிறப்பு பற்றி சொல்ல, குழந்தைக்கு பதினாறு படைக்கும்போது போய் பார்த்துக் கொள்ளலாமா இல்ல அதுக்கு முன்னாடியே போகலாமா என்ற பேச்சு வந்தது.
முதல்ல நாங்க போய் பாத்துட்டு வரோம் பிறகு நீங்க 16க்கு போங்கள் என்று கதிர் தாமரையிடம் சொல்லிவிட்டனர் அதேபோல் மறுநாள் பெரியோர்கள் மட்டும் கிளம்பி நீலகிரிக்கு சென்று விட்டனர்.
தாமரையே குழந்தைகள் இருவரையும் தூங்க வைத்துவிட்டு கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க பூனை போல் வந்தவன் மனைவியை பின்னால் இருந்து இறுக்கிப் பிடிக்க யோவ் என்னையா பண்ற...
எடுயா கையை...
வளவன் மாமா வந்தாலும் வந்துருவாருங்க என்க.அதெல்லாம் இப்ப வரமாட்டான் டி அவனுக்கு நைட் ஷிப்ட் சிவா கூட அங்க ஏரிக்கரையில் இருக்கிறான் பாத்துட்டு தாண்டி வந்தேன் என்றான்.
சரியான திருட்டு பூனை என்கவும் ஆமா டி.அப்புவும் பாப்பாவும் தம்பியோ தங்கச்சியோ கேக்குறாங்க அதுக்கு ஏற்பாடு பண்ணனும் சீக்கிரம் வாடி என்றான்.
குழம்பு கொதிக்க கொதிக்க இருக்கு. எடுத்து மூஞ்சில ஊத்தினேன் அப்புறம் தெரியும் என்க...மனைவி சொன்னதை கேட்ட கதிர் அடிப்பாவி என்னடி என் ஆசையில இப்படி மண்ணள்ளி போடுற என்க...ஆஆஆஆ என்று எரிகின்ற அடுப்பில் இருந்து விறகு கட்டையை எடுக்க கொலை கொலையென்று கதிர் அங்கிருந்து ஓடினான்.
வேலு வீடு:
அவசியம் இது தேவையா என்கும் மகனை முறைத்து பார்த்த செல்வம் ஏண்டா என் பொண்டாட்டி கூட வெளியில் போய் நாலு இடத்துல தங்கம்னு எனக்கு ஆசையா இருக்காதா?.காலம் முழுவதும் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் பாதுகாப்பா நாங்கள் இந்த வீட்ல தான் இருக்கணுமா என்க..என்னப்பா இப்படி பேசுற என்றான்.
பின்னர் என்னடா கோயிலுக்கு போலாம்னு இருக்கோம்.ஒரு வாரம் நாங்க வெளில போறோம் சும்மா தொந்தரவு பண்ணி உசுர வாங்காதே புரியுதா...நல்லபடியா முடிச்சுட்டு ஒரு வாரத்துல நாங்க வருவோம்.ஓயாம போன் போட்டு நீ எங்க போறன்னு கேட்டுட்டு இருக்க கூடாது என்றவர் அடியே பார்வதி இன்னும் என்ன தாண்டி பண்ற நேரம் ஆயிடுச்சு...
இவளை கெளப்பிட்டு கூட்டிட்டு போறதுக்குள்ள எனக்கு தொண்டை தண்ணி ஆவி போயிடுமே என்கும் போது இதோ வந்துட்டேன் என்று கையில் பேகோடு அங்கு வந்த பார்வதி பார்த்து இருங்கப்பா போயிட்டு சீக்கிரமா வந்துடுறோம் என்க..சரி நல்லபடியா போய்ட்டு வாங்க என்றான்..
செல்வம் பார்வதி சிவசாமி-கலா பிரகாசம்-வள்ளி ஆறு பேரூம் சில கோயில்களை பார்ப்பதற்காக பிளான் பண்ணி அவர்கள் காரில் டிரைவரோடு புறப்பட்டனர்.
கசகசனு இருப்பதாக குளியல் போடலாம் என்று நினைத்து செல்வியோ ரூமிற்கு சென்றுவிட்டாள். வேலு டிவி பார்த்துக் கொண்டே சோபாவில் படுத்தவன் ஒரு வாரம் இவ கூட எப்படி இந்த வீட்ல இருக்கிறது?
சும்மாவே நம்மளை சோதிக்கிறாள். என்னென்ன படம் காட்ட போறான்னு தெரியலையே என்னும் போது ஐயோ என்று செல்வி கத்தும் சத்தம் கேட்க என்னடி ஆச்சு என்று பதறி அடித்துக் கொண்டு ரூமிற்கு ஓடியவன் அங்கே கீழே விழுந்து கிடப்பவளை பார்த்து எச்சில் விழுங்கினான்.
குளித்துவிட்டு டவளோடு வெளியே வந்தவள் மேட்டில் கால் வைக்கும் போது வழுக்கி வீட கீழே விழும் போது தொடைக்கு மேலே ஏறி டவள் ஏறியிருக்க மனைவியின் அரைகுறை நிர்வாண கோலத்தை பார்த்தவனுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.
யோவ் மாமா என்னையா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு வலிக்குது வந்து தூக்கிவிடு என்று செல்வி கத்த,அவள் குரலை கேட்ட பிறகு சுதாரித்தவன் பார்த்து வரமாட்டியா டி என்று கீழே விழுந்து கிடப்பவளை ஒரு கையால் தூக்கிவிடும் போது மனைவியின் உடம்பில் இருக்கும் ஈரமோ சில்லென்று அவன் கை வழியாக ஏற ஆண் மகனுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.
மனைவியை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் பட்டென்று அவள் உதட்டோடு தனது உதட்டை பொறுத்தி ஒரு கையால் அவளை இறுக்கமா பிடித்துக் கொண்டு போய் அந்த மெத்தையில் சரிந்தான்.
திருமணம் ஆகி ஒரு வருடமாகியது. ஆனால் கணவனாக அவளிடம் தாம்பத்திய ரீதியில் எந்த உரிமையும் அவன் இதுவரை எடுத்துக் கொள்ளவில்லை.இன்றோஓஓ...
அவனும் மனிதன் தானே உணர்ச்சிகள் உள்ளவனாச்சே, தற்போது அவனால் அவனை கட்டுப்படுத்தி கொள்ள முடியாமல் மனைவியை ஆளுகை செய்தான்.
இப்படி ஒரு சூழலில் இருவரும் உடல் ரீதியாக இணைவோம் என்பது எதிர்பார்க்காத செல்வியோ கணவன் கொடுக்கும் வலிகளையும் சுகமாக தாங்கிக் கொண்டாள்.
மாமா...
ம்ம்...
மாமாஆஆஆ....
"சொல்லுடி"
பசிக்கிது...
ஆமாம் எனக்கும் தான் என்றவாறு தனது நெஞ்சில் மேல் தலை வைத்து படுத்திருப்பவளை இறுக்க...
அய்யோஓஓஓஓ... என்று செல்வி அலறுவதை ரசித்தவன் சரி போய் சாப்பாடு எடுத்து வை டி..
அதுக்கு முதலில் என்னை விடனுமென்று செல்வி முறைக்க...
ம்ம் என்றவாறு அணைத்த கரங்களை விலக்க,வேகமாக எழுந்தவள் பின்னர் தன் நிலை புரிய அய்யோ என்று மீண்டும் படுத்துக் கொள்ள...
"ஹா ஹா என்று சிரித்தான் "
மாமா என்று சினுங்க...
இரு நான் போய் சாப்பாடு எடுத்து வருகிறேன் என்று சொன்னவன் அருகில் கிடந்த வேஷ்டி எடுத்து கட்டிக் கொண்டு கதவை திறந்து வெளியே போனவன் சிறிது நிமிடத்தில் ஒரு தட்டில் சாப்பாடு குழம்பு ஊற்றி எடுத்துட்டு வந்தான்.
அதற்குள் செல்வியும் டிரசை மாற்றிக் கொண்டு உட்கார்ந்திருக்க உன்னை யாருடி டிரஸ் போட சொன்னாங்க என்று என்று மனைவியை பார்த்து மார்க்கமாக சிரித்தவன் சரி சாப்பிடு என்றான்.
பின்னர் இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்ததும் நான் போய் பாத்திரங்களை கழுவி வச்சிட்டு வரேன் என்று கிச்சன் பக்கம் போனவள் பின்னர் வேண்டாம் என்று திரும்பி வந்து விட்டாள்.
என்னடி. .என்னமோ திருமணம் வீட்ல பாத்திரம் வெளக்கிர போல பாஞ்சு போன,அடிச்ச பந்து போல உடனே திரும்பி வருகிற என்க..இல்ல இல்ல காலையிலே செஞ்சிக்கிறேன் என்று வந்து பெட்டில் படுத்து விட்டாள்.
சரி டி என்று அவள் அருகில் வந்து படுத்தவன் செல்வி செல்வி என்க... ம்ம் என்றாள்.
அது வந்து என வேலு இழுக்க...
"என்ன சொல்லு மாமா"
நீ படிச்சு முடிச்ச பிறகுதான் இதெல்லாம் நமக்குள்ள நடக்கும் நினைச்சிட்டு இருந்தேன்.ஆனால் இப்படி நடந்து விட்டது.மாமாவை தப்பா நினைச்சுக்கிறியா என்கவும் போடா என்றாள்.
அடிப்பாவி என்னடி இப்படி என்க..
யோவ் லூசு மாமா, புருஷன் பொண்டாட்டிக்குள்ள தானே நடந்துச்சு விளக்கெண்ணெய் விளக்கெண்ணெய் என்று வேலுவின் தலையில் கொட்ட இல்லை நீ படிச்சிட்டு இருக்கியே திடீர்னு குழந்தை வந்துருச்சுன்னா என்ன பண்றது என்கவும்...
வந்தா பெத்துக் கொள்கிறேன் பிறகு படிக்கிறேன் என்றாள். நிஜமா தானே என்கவும் ஆமா இதுல என்ன சந்தேகம் என்று சொல்ல அப்போ ரைட்டு என்று சொல்லி விளக்கை அணைத்தான்..
அதிகாலை சேவல் சத்தம் கேட்டு கண் விழித்த செல்வியோ தன்னை அணைத்து படுத்திருக்கும் மாமனின் கையை எடுத்து விட்டு பொறுமையாக எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு போனவள் குளித்து முடித்துவிட்டு புடவையை கட்டிக் கொண்டு கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தவள்.
பின்னர் தொழுவத்திலிருந்து சாணம் எடுத்து வந்து வாசல் தெளித்து கூட்டி கோலத்தை போட்டு உள்ளே வந்தவள் பால் கரக்க சொம்பு,வெண்ணெய் டப்பாவோடு தொழுவதற்கு போனவள் தேவையான பாலை கரந்து விட்டு கண்ணு குட்டிக்கு குடிக்க விட்டு உள்ளே வந்தாள்.