Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 433
- Thread Author
- #1
இலங்கை- இரத்தினபுரி:
"என்ன இவள் கொஞ்சம் கூட நம்மை கண்டுகொள்ளவே இல்லை.ஒரு வேளை நம்மை மறந்துட்டாளோ? என ஆது யோசனையில் இருக்க,க்கும் என தொண்டை கணைக்கும் சத்தம் கேட்டு திரும்பியவன், அங்கிருந்தவளை இமைக்காமல் பார்த்தான்".
"ஹலோ..டீ என்றவள்,அவனுக்கு முன்பு இருக்கும் டீப்பாயின் மேலே வைத்து திரும்பி செல்ல,ஏய் ராகினி என்றான்".
"எத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த குரலை கேட்கிறோமென உள்ளுக்குள் மகிழ்ந்த ராகினி,வேறு எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்".
"அவளருகில் வந்து நெருங்கி நின்றவன்,ஏண்டி என்னை மறந்துட்டியாடி?என்கும் போதே வார்த்தைகள் வராமல் ஆதுவின் தொண்டையடைக்க,பட்டென்று வேகமாக திரும்பியவள்,சத்தியமாக உங்களை நான் மறக்கலைங்க என்றாள்".
"நிஜமாவா?,பின்ன ஏன் டி ,இங்கு வீட்டிற்கு வந்து மூனு மாதம் ஆகியும் என் முகத்தை கூட பார்க்கவில்லை? ".
"நீங்க பேசுனீங்களா? என திருப்பி கேட்டாள்".
"அது வந்துயென பேச ஆது தடுமாற, சொல்லுங்க?,காதலை சொல்லிட்டு பதிலை கூட எதிர் பார்க்காமல் போனீங்களே?,இப்போ தான் உங்களுக்கு என் கிட்ட பேச தோணியதா?,ம்ம்".
ராகினி, உனக்கு, உனக்கு என்றவன், இன்னும் அவளோடு நெருங்கி நிற்க,இருவருக்கும் நூலளவு இடைவெளியிருந்தது.
"அப்பொழுது, என்னடா இங்கு நடக்குதென்று ஆனந்த் குரல் கேட்க, பேசிக்கிட்டு இருக்கிறோம் தெரியலையா என்றவன், பின்னர் தனது தந்தையின் குரலென்று சுதாரித்து, ராகினியை விட்டு விலகி வந்து நின்றான்".
" அம்மாடி ராகினி, டிபன் மா என ஆனந்த் குரல் கேட்க, இதோ மாமா என ஓடியவள், சமைத்த உணவுகளை டைனிங் டேபிளின் மேலே எடுத்து வந்து வைத்தவள், மூவருக்காக காத்திருந்தாள்.
"ரஞ்ஜா, சாயங்காலம் ராகினிய பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்களாம், ஜேம்ஸ் நம்மை வர சொல்லியிருக்கார்".
"உனக்கு ஓகே தானே ராகினி என்க, அவள் என்ன பதில் சொல்லுவாளென்று ஆவளாக ஆது பார்க்க,நீங்கள் பார்த்து எந்த கழுதையை கட்டி வச்சாலும் எனக்கு ஓகே தான் மாமா என்றாள்".
" சரிமா".
" ராகினி, நீயும் சாப்பிட்டுக்கம்மா என்றவாறு சாப்பிட்டு எழுந்து சென்றார்".
" ஆது தனது பல்லை கடிக்க, என்னடா நீ மட்டும் காலையிலே நான் வெஜ் சாப்டுற? என ரஞ்ஜன் கேட்க, நண்பனை ஒரு முறை முறைத்தவன், எழுந்து சென்றான்".
" கழுதை வேண்டுமா, இருடி எப்படி இந்த கல்யாணம் நடக்குதுனு பாக்குறேன்டி என மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், இதோ வரேன் இருடி என்றவாறு, தனது தந்தையின் அறைக்கு கோவமாக போனான்".
"ஒரே குழப்பமாக இருக்கே, எந்த டிரஸை போடயென அங்கே ஆனந்த் புலம்பிக்கொண்டிருக்க, ஆமா, இவருக்கு தான பொண்ணு பார்க்க போறாங்க, இந்த குழப்பம் அவசியம் தான் என்றான்".
" வாடா வாடா, நீயே சொல்லுப்பா, இதில் எதை போடயேன கேட்டவர், ராகினிக்கு அம்மா அப்பா இடத்தில் இருந்து ,நாம தான் நல்ல முறையில் கல்யாணம் பண்ணி வைக்கணும் ஆது".
" இந்த மூனு மாதமா தான் இந்த வீடு வீடாக இருக்கு. உன் அம்மா இருந்த போது எப்படி இருந்ததோ அந்த உணர்வுகள், ராகினி இங்கு வந்த பிறகு நான் உணர்ந்தேன்".
" செல்லா எல்லாம் பண்ணினாலும், ஏதோ ஒரு குறை. அது ராகினியால் நிறைவேறிட்டு. நீதான் கூட இருந்து நல்லபடியா முடித்து கொடுக்கணும்பா".
" நம்ப பொண்ணு, அது வாழ்க்கை கடைசி வரை நல்லா இருக்கணும் இல்லையா என ஆனந்த் மகனிடம் கேட்க,ஆதுவால் சொல்ல வந்த விஷயத்தை தந்தையிடம் சொல்ல முடியவில்லை".
" மனதை தேற்றிக்கொண்டவன், சரிப்பா. உன் ஆசை போல நல்ல முறையில் பண்ணிடலாமென்று, அங்கிருந்து சென்றான்".
" போகும் மகனை பார்த்தவர், பின்னர் களுத்துறைக்கு செல்வதற்காக ரெடியாகினார்".
" சிறிது நிமிடத்தில் தயாராகி கீழே வந்தவர், செல்லா செல்லா என குரல் கொடுக்க பூஜையறையில் இருந்து வந்தவரிடம், எங்கம்மா இவனுங்க என்க, அதோணா என கையை காட்ட,ஆதுவும் ரஞ்ஜனும் வந்தார்கள்".
" நான் போய் கார் எடுக்கிறேன் என்று சொல்லிக் கண்டு ஆது வெளியே செல்ல, இரு எருமை நானும் வரேன் என்று அவன் பின்னாடியே ரஞ்ஜனும் சென்றான்".
ராகினி இன்னுமா ரெடியாகுற என செல்லா குரல் கொடுக்க, இதோ வந்துட்டேம்மா என சொல்லிக்கொண்டு அங்கு வந்தவள், போலாம் என்க,பின்னர் மூவரும் காரில் ஏறியதும், களுத்துறையை நோக்கி காரை ஓட்டினான்".
" சிறிது நிமிடம் வரை காரில் அமைதி நிலவியிருக்க, ஏன் டா, அந்த மியூசிக் பிளேயரை ஆன் பண்ணினால் கார் தேய்ஞ்சி போய்டுமா?, பாட்டை போடுங்கடா".
" எவ்வளவு நேரம் தான் உம்மென்று போவது என ஆனந்த் சொல்ல, ஆதுவோ கண்ணாடி வழியாக தனது தந்தையை பார்த்து முறைத்தான்".
" ஆமா மாமா, நல்லா பாட்டா போட சொல்லுங்க, நாலு மணி நேரமாச்சே என்று ராகினி சொல்ல, உனக்கு பாட்டு கேட்கும் டி".
" இங்க ஒருத்தன் என்ன தவிப்பில இருக்கேன், அதை பற்றி கவலையில்லாமல், பாட்டு கேட்குது".
" ம்கும்.... இதுக்கு தான் காதல் பண்ணாதீங்கனு பாரதிராஜாவோ, பாண்டியராஜனோ பாடினாங்களென்று மனதிற்குள் முணு முணுத்துக்கொண்டவன், பிளேயரை ஆன் பண்ண, அவன் நேரம் போல,காதல் தோல்வி பாடல் ஓட, டைமிங் சாங்கென்று ஆனந்த் சொல்ல, யாருக்கு மாமா என்றாள் ராகினி".
சதூர்வேதமங்கலம்:
கொஞ்சம் கூட புருஷன் என்கிற மரியாதை இல்லை என்க, உனக்கு நான் ஏன்டா மரியாதை கொடுக்கணும்?.
நீ என் புருஷன்னு யாருடா சொன்னா உனக்கு என்கும் போது,இப்பொழுது உண்மையிலேயே ருத்ரனுக்கு கோவம் வந்து ஓங்கி விட்டான் ஒரு அறை.
என்னடி நானும் பார்த்துட்டே இருக்கிறேன் புருஷன் இல்ல புருஷன் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிற.
நான் தான் உன் புருஷன் இல்லையே பிறகு என்ன மயிருக்கு,அங்கு சர்ச்சில் உனக்கு நான் போட்ட செயினை இன்னும் போட்டுருக்க?.
கழட்டி கொடுடி என அவள் கழுத்தில் இருந்த செயினில் ருத்ரன் கையை வைக்க, அவன் கையை தட்டி விட்டாள்.
" நான் தான் தேவையில்லையே, பிறகு எதுக்குடி என் குழந்தைகளை உன் வயித்துல வச்சிருக்க?,ஒழுங்கா நல்ல முறையில் பெத்து கொடுத்துட்டு, உனக்கு எவனை புடிச்சிருக்கோ அவன் கூடயே நீ போ".
"அதை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு என் குழந்தை ரொம்ப முக்கியம்.நான் இருக்கும் போது அவங்கள் எந்த சூழலிலும் கஷ்டபடுவதை என்னால் ஏற்க முடியாது என்றவாறு, அங்கிருந்து ஷோபாவில் போய் உட்கார்ந்து கொண்டான்".
"ஆர்கலி குழந்தையை பிரிந்து இருக்க வாய்ப்பில்லை. இல்லை என்றால் இத்தனை மாதமும் அவள் சுமந்திருக்க மாட்டாள். குழந்தையை வைத்து தான் தன்னவளை சமாதானப்படுத்த வேண்டுமென்று திட்டம் போட்டு,இப்படி சொன்னான்".
"ஆனால்,ருத்ரன் சொன்ன வார்த்தையை கேட்டு உள்ளுக்குள் ஆர்கலி உடைந்து போனாள்.ஓஓஓ குழந்தைக்காக தான் வந்திருக்காங்க".
"அப்போ என் மேல கொஞ்சம் கூட இவனுக்கு அக்கறையே இல்லையா?,பாவி மனசு, இவனை பார்த்த ஒரு நொடி, நம்மளை தேடி வந்துட்டாங்களே என சந்தோஷப்பட்டு விட்டதே என்பதை நினைத்து, மனதிற்குள் வருந்தினாள்".
"இல்லை நான் அழக்கூடாது. இவனை நம்பி ஒன்னும் நான் இந்த உலகத்தில் பிறக்கவில்லையே என தனக்குள் சொல்லிக்கொண்டவள், ஓகே மிஸ்டர். ருத்ர வீர சிம்ஹன் என்றாள்".
"ஓஓஓ என்றவன் அப்போ உனக்கு என் கூட வாழ விருப்பமில்லை தானே என்க, ஆமாம் இல்லை என்றாள்".
"குழந்தையை பெற்று குடுத்து விட்டு போய்டுவ தானே?,ஆமாம் போய்டுவேன் என ஆர்கலி சொல்ல, அப்போ இனி உனக்கும் எனக்கும் எதுவும் இல்லை தானேடி ?, சட்டப்படி உங்களுக்கும் எனக்கும் இனி எதுவும் இல்லையென்று கோர்ட் எப்பவே சொல்லிட்டு என்றவளை முறைத்து பார்த்தான்".
"ரைட்...அப்போ அக்ரிமெண்டில் சைன் பண்ணிடு என ருத்ரன் சொல்ல, என்ன அக்ரிமெண்ட்? என்று ஆர்கலி கேட்க, இப்போ நீ சொன்னது எல்லாம் எழுதி கையெழுத்து போட்டு கொடு".
"கொஞ்ச நாளைக்கு பின்னர் உன் மனசு மாறி,நான் தான் வேணும்னு ஒத்த கால நீ நிக்கக்கூடாது இல்லையா,அதற்கு தான் கேட்குறேனென்றான்".
"ருத்ரன் சொன்னதை கேட்டு ஹாஹாஹா என சிரித்தவள்,உங்க கூட நான் சேர்ந்து வாழ்வேனென்று கற்பனை கூட பண்ணாதீங்க".
"முடிந்து போன சாப்டரை திருப்பி பார்க்க எனக்கு இஷ்டம் இல்லை.டாக்குமெண்ட்ஸ் ரெடிரானதும் சொல்லுங்க, சைன் பண்ணுறேனென்றாள்".
"ஓஓஓ எல்லாத்துக்கும் தான் தயாரா இருக்கியா என்க, லுக் மிஸ்டர், சொல்ல வேண்டியதை சொல்லிட்டீங்கள் தானே, நான் கிளம்புறேனென்க, ஒரு நிமிஷம்".
"அப்புறம் மேடம் இந்த அக்ரிமெண்ட் பற்றி எனது தாத்தா பாட்டிக்கு தெரியக்கூடாது. இப்போ தான் என் பாட்டி டிரீட்மெண்ட் முடிந்து வீட்டுக்கு வந்துருக்காங்க".
" திரும்ப ஒரு அட்டாக் வந்தால் அவங்க உயிரோட என வார்த்தையை சொல்ல முடியாமல் ருத்ரன் தடுமாற, அவன் வேதனையை புரிந்து கொண்டவள், நம்பலாம்".
" எந்த சூழலிலும் உங்களை சார்ந்தவங்களுக்கு, என்னால் எந்த சூழலிலும் மனக்கஷ்டமும் வராது".
"நிச்சயமாக இதைப்பற்றி யாரிடமும் நான் சொல்ல மாட்டேன். பிராமிஸ் பண்ணுவது இதுவரை எனக்கு பழக்கமில்லை.
சோ,சொன்ன வாக்கை நான் காப்பாற்றுவேனென்றவள், அங்கிருந்த கதவை திறந்து வெளியே சென்று விட்டாள்.
ஆமா பொல்லாத வாக்கு போடி என்றான்.
"சில நொடிகள் சென்று ஆர்கலி சொல்லி சென்றதை கேட்க,வேதனையாக தான் இருந்தது.எந்த அளவுக்கு நாம் இவள் மனதை நோகடித்திருக்கிறோம் என்பதை,அவனாலும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது".
"ஒரு நிமிடம் கண்ணை மூடியவனுக்கு,ஆர்கலியை பொள்ளாச்சியில் பார்த்த நினைவுகள் வர,பாப்பா என்பதை கேட்டு,அவள் கோவப்பட்ட அந்த நிகழ்வு மனக்கண்ணில் வந்து,ருத்ரனுக்கு சிரிப்பை தந்தது".
டேய் ரொம்ப சிரிக்காதே.எந்த நேரத்தில் உன் பொண்டாட்டி என்ன முடிவு எடுப்பாளோ அதை கொஞ்சம் யோசித்து பாருடா மாங்கா மண்டையா.
சொல்ல முடியாது சொல்லாமல் நைட்டே ஊர விட்டு போனாலும் போவாள் என்றது ருத்ரனின் மனசாட்சி".
"என்ன இவள் கொஞ்சம் கூட நம்மை கண்டுகொள்ளவே இல்லை.ஒரு வேளை நம்மை மறந்துட்டாளோ? என ஆது யோசனையில் இருக்க,க்கும் என தொண்டை கணைக்கும் சத்தம் கேட்டு திரும்பியவன், அங்கிருந்தவளை இமைக்காமல் பார்த்தான்".
"ஹலோ..டீ என்றவள்,அவனுக்கு முன்பு இருக்கும் டீப்பாயின் மேலே வைத்து திரும்பி செல்ல,ஏய் ராகினி என்றான்".
"எத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த குரலை கேட்கிறோமென உள்ளுக்குள் மகிழ்ந்த ராகினி,வேறு எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்".
"அவளருகில் வந்து நெருங்கி நின்றவன்,ஏண்டி என்னை மறந்துட்டியாடி?என்கும் போதே வார்த்தைகள் வராமல் ஆதுவின் தொண்டையடைக்க,பட்டென்று வேகமாக திரும்பியவள்,சத்தியமாக உங்களை நான் மறக்கலைங்க என்றாள்".
"நிஜமாவா?,பின்ன ஏன் டி ,இங்கு வீட்டிற்கு வந்து மூனு மாதம் ஆகியும் என் முகத்தை கூட பார்க்கவில்லை? ".
"நீங்க பேசுனீங்களா? என திருப்பி கேட்டாள்".
"அது வந்துயென பேச ஆது தடுமாற, சொல்லுங்க?,காதலை சொல்லிட்டு பதிலை கூட எதிர் பார்க்காமல் போனீங்களே?,இப்போ தான் உங்களுக்கு என் கிட்ட பேச தோணியதா?,ம்ம்".
ராகினி, உனக்கு, உனக்கு என்றவன், இன்னும் அவளோடு நெருங்கி நிற்க,இருவருக்கும் நூலளவு இடைவெளியிருந்தது.
"அப்பொழுது, என்னடா இங்கு நடக்குதென்று ஆனந்த் குரல் கேட்க, பேசிக்கிட்டு இருக்கிறோம் தெரியலையா என்றவன், பின்னர் தனது தந்தையின் குரலென்று சுதாரித்து, ராகினியை விட்டு விலகி வந்து நின்றான்".
" அம்மாடி ராகினி, டிபன் மா என ஆனந்த் குரல் கேட்க, இதோ மாமா என ஓடியவள், சமைத்த உணவுகளை டைனிங் டேபிளின் மேலே எடுத்து வந்து வைத்தவள், மூவருக்காக காத்திருந்தாள்.
"ரஞ்ஜா, சாயங்காலம் ராகினிய பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்களாம், ஜேம்ஸ் நம்மை வர சொல்லியிருக்கார்".
"உனக்கு ஓகே தானே ராகினி என்க, அவள் என்ன பதில் சொல்லுவாளென்று ஆவளாக ஆது பார்க்க,நீங்கள் பார்த்து எந்த கழுதையை கட்டி வச்சாலும் எனக்கு ஓகே தான் மாமா என்றாள்".
" சரிமா".
" ராகினி, நீயும் சாப்பிட்டுக்கம்மா என்றவாறு சாப்பிட்டு எழுந்து சென்றார்".
" ஆது தனது பல்லை கடிக்க, என்னடா நீ மட்டும் காலையிலே நான் வெஜ் சாப்டுற? என ரஞ்ஜன் கேட்க, நண்பனை ஒரு முறை முறைத்தவன், எழுந்து சென்றான்".
" கழுதை வேண்டுமா, இருடி எப்படி இந்த கல்யாணம் நடக்குதுனு பாக்குறேன்டி என மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், இதோ வரேன் இருடி என்றவாறு, தனது தந்தையின் அறைக்கு கோவமாக போனான்".
"ஒரே குழப்பமாக இருக்கே, எந்த டிரஸை போடயென அங்கே ஆனந்த் புலம்பிக்கொண்டிருக்க, ஆமா, இவருக்கு தான பொண்ணு பார்க்க போறாங்க, இந்த குழப்பம் அவசியம் தான் என்றான்".
" வாடா வாடா, நீயே சொல்லுப்பா, இதில் எதை போடயேன கேட்டவர், ராகினிக்கு அம்மா அப்பா இடத்தில் இருந்து ,நாம தான் நல்ல முறையில் கல்யாணம் பண்ணி வைக்கணும் ஆது".
" இந்த மூனு மாதமா தான் இந்த வீடு வீடாக இருக்கு. உன் அம்மா இருந்த போது எப்படி இருந்ததோ அந்த உணர்வுகள், ராகினி இங்கு வந்த பிறகு நான் உணர்ந்தேன்".
" செல்லா எல்லாம் பண்ணினாலும், ஏதோ ஒரு குறை. அது ராகினியால் நிறைவேறிட்டு. நீதான் கூட இருந்து நல்லபடியா முடித்து கொடுக்கணும்பா".
" நம்ப பொண்ணு, அது வாழ்க்கை கடைசி வரை நல்லா இருக்கணும் இல்லையா என ஆனந்த் மகனிடம் கேட்க,ஆதுவால் சொல்ல வந்த விஷயத்தை தந்தையிடம் சொல்ல முடியவில்லை".
" மனதை தேற்றிக்கொண்டவன், சரிப்பா. உன் ஆசை போல நல்ல முறையில் பண்ணிடலாமென்று, அங்கிருந்து சென்றான்".
" போகும் மகனை பார்த்தவர், பின்னர் களுத்துறைக்கு செல்வதற்காக ரெடியாகினார்".
" சிறிது நிமிடத்தில் தயாராகி கீழே வந்தவர், செல்லா செல்லா என குரல் கொடுக்க பூஜையறையில் இருந்து வந்தவரிடம், எங்கம்மா இவனுங்க என்க, அதோணா என கையை காட்ட,ஆதுவும் ரஞ்ஜனும் வந்தார்கள்".
" நான் போய் கார் எடுக்கிறேன் என்று சொல்லிக் கண்டு ஆது வெளியே செல்ல, இரு எருமை நானும் வரேன் என்று அவன் பின்னாடியே ரஞ்ஜனும் சென்றான்".
ராகினி இன்னுமா ரெடியாகுற என செல்லா குரல் கொடுக்க, இதோ வந்துட்டேம்மா என சொல்லிக்கொண்டு அங்கு வந்தவள், போலாம் என்க,பின்னர் மூவரும் காரில் ஏறியதும், களுத்துறையை நோக்கி காரை ஓட்டினான்".
" சிறிது நிமிடம் வரை காரில் அமைதி நிலவியிருக்க, ஏன் டா, அந்த மியூசிக் பிளேயரை ஆன் பண்ணினால் கார் தேய்ஞ்சி போய்டுமா?, பாட்டை போடுங்கடா".
" எவ்வளவு நேரம் தான் உம்மென்று போவது என ஆனந்த் சொல்ல, ஆதுவோ கண்ணாடி வழியாக தனது தந்தையை பார்த்து முறைத்தான்".
" ஆமா மாமா, நல்லா பாட்டா போட சொல்லுங்க, நாலு மணி நேரமாச்சே என்று ராகினி சொல்ல, உனக்கு பாட்டு கேட்கும் டி".
" இங்க ஒருத்தன் என்ன தவிப்பில இருக்கேன், அதை பற்றி கவலையில்லாமல், பாட்டு கேட்குது".
" ம்கும்.... இதுக்கு தான் காதல் பண்ணாதீங்கனு பாரதிராஜாவோ, பாண்டியராஜனோ பாடினாங்களென்று மனதிற்குள் முணு முணுத்துக்கொண்டவன், பிளேயரை ஆன் பண்ண, அவன் நேரம் போல,காதல் தோல்வி பாடல் ஓட, டைமிங் சாங்கென்று ஆனந்த் சொல்ல, யாருக்கு மாமா என்றாள் ராகினி".
சதூர்வேதமங்கலம்:
கொஞ்சம் கூட புருஷன் என்கிற மரியாதை இல்லை என்க, உனக்கு நான் ஏன்டா மரியாதை கொடுக்கணும்?.
நீ என் புருஷன்னு யாருடா சொன்னா உனக்கு என்கும் போது,இப்பொழுது உண்மையிலேயே ருத்ரனுக்கு கோவம் வந்து ஓங்கி விட்டான் ஒரு அறை.
என்னடி நானும் பார்த்துட்டே இருக்கிறேன் புருஷன் இல்ல புருஷன் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிற.
நான் தான் உன் புருஷன் இல்லையே பிறகு என்ன மயிருக்கு,அங்கு சர்ச்சில் உனக்கு நான் போட்ட செயினை இன்னும் போட்டுருக்க?.
கழட்டி கொடுடி என அவள் கழுத்தில் இருந்த செயினில் ருத்ரன் கையை வைக்க, அவன் கையை தட்டி விட்டாள்.
" நான் தான் தேவையில்லையே, பிறகு எதுக்குடி என் குழந்தைகளை உன் வயித்துல வச்சிருக்க?,ஒழுங்கா நல்ல முறையில் பெத்து கொடுத்துட்டு, உனக்கு எவனை புடிச்சிருக்கோ அவன் கூடயே நீ போ".
"அதை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு என் குழந்தை ரொம்ப முக்கியம்.நான் இருக்கும் போது அவங்கள் எந்த சூழலிலும் கஷ்டபடுவதை என்னால் ஏற்க முடியாது என்றவாறு, அங்கிருந்து ஷோபாவில் போய் உட்கார்ந்து கொண்டான்".
"ஆர்கலி குழந்தையை பிரிந்து இருக்க வாய்ப்பில்லை. இல்லை என்றால் இத்தனை மாதமும் அவள் சுமந்திருக்க மாட்டாள். குழந்தையை வைத்து தான் தன்னவளை சமாதானப்படுத்த வேண்டுமென்று திட்டம் போட்டு,இப்படி சொன்னான்".
"ஆனால்,ருத்ரன் சொன்ன வார்த்தையை கேட்டு உள்ளுக்குள் ஆர்கலி உடைந்து போனாள்.ஓஓஓ குழந்தைக்காக தான் வந்திருக்காங்க".
"அப்போ என் மேல கொஞ்சம் கூட இவனுக்கு அக்கறையே இல்லையா?,பாவி மனசு, இவனை பார்த்த ஒரு நொடி, நம்மளை தேடி வந்துட்டாங்களே என சந்தோஷப்பட்டு விட்டதே என்பதை நினைத்து, மனதிற்குள் வருந்தினாள்".
"இல்லை நான் அழக்கூடாது. இவனை நம்பி ஒன்னும் நான் இந்த உலகத்தில் பிறக்கவில்லையே என தனக்குள் சொல்லிக்கொண்டவள், ஓகே மிஸ்டர். ருத்ர வீர சிம்ஹன் என்றாள்".
"ஓஓஓ என்றவன் அப்போ உனக்கு என் கூட வாழ விருப்பமில்லை தானே என்க, ஆமாம் இல்லை என்றாள்".
"குழந்தையை பெற்று குடுத்து விட்டு போய்டுவ தானே?,ஆமாம் போய்டுவேன் என ஆர்கலி சொல்ல, அப்போ இனி உனக்கும் எனக்கும் எதுவும் இல்லை தானேடி ?, சட்டப்படி உங்களுக்கும் எனக்கும் இனி எதுவும் இல்லையென்று கோர்ட் எப்பவே சொல்லிட்டு என்றவளை முறைத்து பார்த்தான்".
"ரைட்...அப்போ அக்ரிமெண்டில் சைன் பண்ணிடு என ருத்ரன் சொல்ல, என்ன அக்ரிமெண்ட்? என்று ஆர்கலி கேட்க, இப்போ நீ சொன்னது எல்லாம் எழுதி கையெழுத்து போட்டு கொடு".
"கொஞ்ச நாளைக்கு பின்னர் உன் மனசு மாறி,நான் தான் வேணும்னு ஒத்த கால நீ நிக்கக்கூடாது இல்லையா,அதற்கு தான் கேட்குறேனென்றான்".
"ருத்ரன் சொன்னதை கேட்டு ஹாஹாஹா என சிரித்தவள்,உங்க கூட நான் சேர்ந்து வாழ்வேனென்று கற்பனை கூட பண்ணாதீங்க".
"முடிந்து போன சாப்டரை திருப்பி பார்க்க எனக்கு இஷ்டம் இல்லை.டாக்குமெண்ட்ஸ் ரெடிரானதும் சொல்லுங்க, சைன் பண்ணுறேனென்றாள்".
"ஓஓஓ எல்லாத்துக்கும் தான் தயாரா இருக்கியா என்க, லுக் மிஸ்டர், சொல்ல வேண்டியதை சொல்லிட்டீங்கள் தானே, நான் கிளம்புறேனென்க, ஒரு நிமிஷம்".
"அப்புறம் மேடம் இந்த அக்ரிமெண்ட் பற்றி எனது தாத்தா பாட்டிக்கு தெரியக்கூடாது. இப்போ தான் என் பாட்டி டிரீட்மெண்ட் முடிந்து வீட்டுக்கு வந்துருக்காங்க".
" திரும்ப ஒரு அட்டாக் வந்தால் அவங்க உயிரோட என வார்த்தையை சொல்ல முடியாமல் ருத்ரன் தடுமாற, அவன் வேதனையை புரிந்து கொண்டவள், நம்பலாம்".
" எந்த சூழலிலும் உங்களை சார்ந்தவங்களுக்கு, என்னால் எந்த சூழலிலும் மனக்கஷ்டமும் வராது".
"நிச்சயமாக இதைப்பற்றி யாரிடமும் நான் சொல்ல மாட்டேன். பிராமிஸ் பண்ணுவது இதுவரை எனக்கு பழக்கமில்லை.
சோ,சொன்ன வாக்கை நான் காப்பாற்றுவேனென்றவள், அங்கிருந்த கதவை திறந்து வெளியே சென்று விட்டாள்.
ஆமா பொல்லாத வாக்கு போடி என்றான்.
"சில நொடிகள் சென்று ஆர்கலி சொல்லி சென்றதை கேட்க,வேதனையாக தான் இருந்தது.எந்த அளவுக்கு நாம் இவள் மனதை நோகடித்திருக்கிறோம் என்பதை,அவனாலும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது".
"ஒரு நிமிடம் கண்ணை மூடியவனுக்கு,ஆர்கலியை பொள்ளாச்சியில் பார்த்த நினைவுகள் வர,பாப்பா என்பதை கேட்டு,அவள் கோவப்பட்ட அந்த நிகழ்வு மனக்கண்ணில் வந்து,ருத்ரனுக்கு சிரிப்பை தந்தது".
டேய் ரொம்ப சிரிக்காதே.எந்த நேரத்தில் உன் பொண்டாட்டி என்ன முடிவு எடுப்பாளோ அதை கொஞ்சம் யோசித்து பாருடா மாங்கா மண்டையா.
சொல்ல முடியாது சொல்லாமல் நைட்டே ஊர விட்டு போனாலும் போவாள் என்றது ருத்ரனின் மனசாட்சி".