உன் விழியோடு நானாகிறேன்
விடியற்காலையில் எழுந்தவள் காலை வேலைகளை முடித்து விட்டு வேலைக்கு செல்லலாம் என்று நினைத்தவள் வியன்காவிடம் “இன்னைக்கு க்ளாஸ்க்கு போறியா?”
“இல்லைம்மா”
“நான் வேலைக்கு போகனுமே!”
“அம்மா இன்னைக்கு எங்கேயாவது வெளியே போகலாமே!”
“சரிம்மா” என்று அலுவலகத்திற்கு விடுப்பு...
கண்ணபிரான்
முன் அத்தியாயத்தில் கூறியபடி, இதயத்தில் பெரிய பாரத்துடனே மடத்தின் வாசற்பக்கம் வந்து ஆயனர், தம் உள்ள நிலையை வெளிக்குக் காட்டாமல் சமாளித்துக் கொண்டு, சிவகாமியைப் பார்த்து, "குழந்தாய்! இப்பொழுதே நாம் ஊருக்குத் திரும்பிவிடலாமல்லவா?" என்று கேட்டார்.
"கமலியைப் பார்த்துவிட்டுக் காலையில்...
வாகீசரின் ஆசி
அகத்துறைப் பாடல் ஒன்றுக்கு அபிநயம் பிடிக்கும்படி ஆயனர் பணித்ததும், நாவுக்கரசரின் திருவாரூர்த் தாண்டகத்திலிருந்து ஓர் அருமையான பாடலைப் பழம்பஞ்சரம் என்னும் பண்ணிலே அமைத்துச் சிவகாமி பாடினாள்.
ஒரு கன்னிகை முதன் முதலிலே இறைவனுடைய திருநாமத்தைச் செவியுறுகிறாள். அப்போது அவளுடைய...
பாடல் முடிந்து சிறிது நேரம் வரையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பின்னர், நாவுக்கரசர் பரவச நிலை நீங்கித் தம்மைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தார். உடனே ஆயனர், "அடிகளே! தாங்கள் உண்மையிலேயே நாவுக்கரசர்தான். தங்களுடைய திருவாக்கு அப்படி மகிமை வாய்ந்திருக்கிறது. தங்களுடைய பாடலில் இடம் பெற்று விட்டபடியால்...
இரண்டாவது அரங்கேற்றம்
திருநாவுக்கரசு அடிகளுக்கு அப்போது ஏறக்குறைய ஐம்பத்தைந்து பிராயமிருக்கலாம். அப்பெருமானுடைய பொன் வண்ணத் திருமேனி முழுவதும் தூய வெண்ணீறு பூசியிருந்தது. அவருடைய கழுத்தையும் மார்பையும் ருத்திராட்ச கண்டிகைகளும் தாழ்வடங்களும் அலங்கரித்தன. சிரசிலும் கரங்களிலும் அவ்வாறே...
மடாலயம்
பரஞ்சோதிக்கு, முன் அத்தியாயங்களில் கூறிய ஆச்சரியமான அனுபவங்கள் நேர்ந்து கொண்டிருந்த அதே தினம் மாலை நேரத்தில், காஞ்சி மாநகரில் அவனைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. பல்லவ குலம் தழைக்க வந்த குமார சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மரும் சைவந் தழைக்க வந்த திருநாவுக்கரசு சுவாமிகளும் பேசிக்...
வியன்காவிடம் தர்ஷன் “உங்களுக்கு என்ன கலர்ல வளையல் வேணும்?” என்று கடைக்கு அருகில் கொண்டு போய் காட்டினான்.
வியன்கா தன் அம்மாவிடம் “அம்மா நான் வளையல் வாங்கட்டுமா? நீங்க அப்புறம் காசு அனுப்பிடுங்க சரியா?” என்றதற்கு அவனோ “நான் எவ்வளவு கேட்டாலும் வியன் தருவீங்களா?”
“ம்ம்… முடியாது வளையல் எவ்வளவோ அது...
உன் விழியோடு நானாகிறேன் - 10
இரயிலில் ஏறி அமர்ந்ததும் கைப்பேசியை எடுக்கலாம் என்று நினைக்கும் போது அவளது மேலாளர் அழைத்து இன்னொரு நிறுவனத்தின் சில கோப்புகளை தயார் செய்ய சொன்னார்.அதனால் அதிலேயே நேரம் செல்ல களைப்பில் தூங்கியும் போனாள்.
விடியற்காலையில் வீட்டிற்கு வந்தவள் மீதம் இருந்த வேலையையும்...
அவன் கையில் வைத்திருந்த பொம்மையை அவளிடம் கொடுத்து விட்டு “வியன்காகிட்டே நான் வாங்கித் தந்தேன்னு சொல்லனும் சரியா?அவளை எனக்கு அறிமுகம் படுத்துவீங்க தானே?” என்று கேட்கவும் சட்டென்று அவளையும் மீறி “திரும்ப சந்திக்கலாம்னா உங்க நம்பர் என்கிட்ட இல்லையே!” என்றவள் கேட்டதும் உதடுகளை கடித்துக் கொண்டாள்...
உன் விழியோடு நானாகிறேன் - 9
இருவரும் ஒன்றாக நடக்க ஆரம்பித்தனர்.தர்ஷன் ஆதிரையிடம் “ஆட்டோல போகலாமா? இல்லை நடந்தா?”
அவனைப் பார்த்து முறைத்தவள் “வெளியே சாப்பிட கூடிட்டு போறேன்னு சொல்லிட்டு இப்போ நடராஜா சர்வீஸா?” கிண்டலாகக் கேட்டாள்.
உடனே அவனோ சிரித்துக் கொண்டே “வேகமாக போய் என்னச் செய்யப் போறோம்...
அவள் அப்படியே நின்றுக் கொண்டிருக்க அவனோ “மரியாதை மனசுல இருந்தா போதும் உட்காருங்க ஆதி” என்று சொல்லி சிரித்தான்.
இவளோ அவன் சொன்ன பதிலைக் கேட்டு முறைத்தப்படி “நல்லா இருகேன் நீங்க என்ன இந்தப்பக்கம் வந்து இருக்கீங்க” என்றதற்கு தலையை சாய்த்து சிரித்தப்படி அவளையே பார்த்தவன் “ரொம்ப ஆழ்ந்த யோசனை போல”...
உன் விழியோடு நானாகிறேன் - 8
ஆதிரையும் அவளுடன் வந்த பெண்ணும் அவர்கள் செல்ல வேண்டிய நிறுவனத்திற்கு அருகில் ஆளுக்கொரு அடுத்தடுத்து அறையை விடுதியில் எடுத்து தயாராகி நேராக அந்த நிறுவனத்திற்குச் சென்றனர்.
அவர்கள் அனுப்பிய விவரங்களை அடங்கிய கோப்புகளை சரி பார்த்தப் போதும் அவர்களுக்கான சரியான...
உன் விழியோடு நானாகிறேன் - 7
சடங்குகள் முடிந்து சிந்தியா ஓரிடத்தில் வந்து அமர்ந்தாள்.அதற்கிடையில் ஆதிரைக்கு கைப்பேசியிலிருந்து அழைப்பு வர தனியாக நின்று பேசி முடித்து விட்டு அவளருகில் வந்து உட்கார்ந்தாள்.
“எல்லா சடங்கும் முடிஞ்சிடுச்சா?”
“ம்ம்… முடிஞ்சிடுச்சு”
“இனி இங்கேத் தானே எல்லாமே”...
தர்ஷன் “உனக்காக நான் இதுக்கூட செய்ய மாட்டேனா நீ என்னோட நண்பன்” என்றான்.
மதன் “தர்ஷா உனக்கான ஒருத்தி சீக்கிரம் கிடைக்கனும்டா நீ பழசை எல்லாத்தையும் மறந்து உனக்காக வாழனும்” என்ற போது அவனோ சற்றே முக வாட்டத்தோடு சரியென்பது போல் தலையசைத்தான்.
ஏதோ நிறைவாய் இருந்தது ஆதிரைக்கு. “ரொம்ப பாசமோ?” என்று...
உன் விழியோடு நானாகிறேன் - 6
இரண்டு கைகளிலும் மருதாணியோடு இரண்டு தோழிகளும் அறையில் அமர்ந்திருந்தனர்.
சிந்தியா “ரொம்ப வருஷம் கழிச்சு இந்த மாதிரி எந்த யோசனையும் இல்லாமல் இப்படி இருக்கிறது நல்லா இருக்குல்லே”
ஆமாம் என்று தலையசைத்தாள்.சிரித்துக் கொண்டே ஆதிரையைப் பார்த்து “தர்ஷனைப் பற்றி என்ன...
இவர்கள் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து இருந்தனர்.வீட்டின் வாயிலிருந்தே எல்லாம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அதைப் பார்த்தப்படியே இருவரும் உள்ளே வந்ததும் ஆதிரை காரிலிருந்து இறங்குவதற்கு முன்பாக அவள் வைத்திருந்த பையிலிருந்து முற்றிலும் வண்ணத் தாள்களால் மூடப்பட்டிருந்த ஒரு சிறு...
உன் விழியோடு நானாகிறேன் - 5
பேசிக் கொண்டே வந்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆதிரையிடம் பதில் வராமல் போகவே தர்ஷன் அவள் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்க அவளோ தூங்கிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவன் தன் பயணத்தை தொடர்ந்தான்.டவுணுக்கு செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு...
இருவரும் திரும்பவும் ஒன்றாக பயணிக்க நேராக ஒரு ஹோட்டலில் நிறுத்தியவன் “வாங்க ஆதி சாப்பிட போகலாம்” என்றான்.
அவளோ “நாம வீட்டுக்குப் போய் சாப்பிடலாமே சிந்தியா வெயிட் பண்ணுவாளே”
அவனோ சிரித்துக் கொண்டே “இன்னைக்கு நாம வீட்டுக்குப் போக எப்படியும் நைட் ஆகிடும் இன்னும் சில வேலைகள் மிச்சம் இருக்கு அங்கே...
உன் விழியோடு நானாகிறேன்
அத்தியாயம் -4
அவள் அமைதியாக இருப்பதைக் கவனித்த தர்ஷன் “நான் இப்படி பேசுனது தப்பா? உங்களை நோகடிச்சிட்டேன்னா?” கொஞ்சம் பதறியபடி கேட்டான்.
அவளோ அவனை ஆழ்ந்து பார்த்தப்படியே இல்லை என்று தலையசைத்தாள்.அதைப் பார்த்து அவன் “அப்புறம் என்ன யோசனை அமைதியாகவே இருக்கீங்க” என்றதும்...