• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Administrator

    2.15 - கடற் பிரயாணம்

    பார்த்திபன் கனவு - 2.15. கடற் பிரயாணம் இளவரசன் விக்கிரமனை ஏற்றிக் கொண்டு கிளம்பிய கப்பல் சீக்கிரத்திலேயே வேகம் அடைந்து கிழக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் மாமல்லபுரக் காட்சிகளும், கோவில் கோபுரங்களும், மரங்களின் உச்சிகளும் மறைந்துவிட்டன. கரை ஓரத்தில் வெண்மையான...
  2. Administrator

    SS24 - புத்தக வெளியீடு

    வணக்கம் நட்புகளே! ஒரு சந்தோஷமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். SS24 சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைகள், 'அன்பின் ஆழம்' என்ற பெயரில் புத்தகமாக, எழுத்தாணி பதிப்பகத்தாரால் வெளிவர இருக்கிறது என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் சிறப்பு...
  3. Administrator

    2.10 - துறைமுகத்தில்

    பார்த்திபன் கனவு - 2.10. துறைமுகத்தில் அன்றிரவு குந்தவி சரியாகத் தூங்கவில்லை. சோழ ராஜகுமாரனுடைய சோகமும் கம்பீரமும் பொருந்திய முகம் அவள் மனக்கண்ணின் முன்னால் இடைவிடாமல் தோன்றி அவளுக்குத் தூக்கம் வராமல் செய்தது. நள்ளிரவுக்குப் பிறகு சற்றுக் கண்ணயர்ந்த போது, என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள்...
  4. Administrator

    2.9 - தந்தையும் மகளும்

    "பெரிய சண்டையுமில்லை; சின்னச் சண்டையுமில்லை; இந்த அசட்டுப் பிள்ளை ஏமாந்து அகப்பட்டுக் கொண்டதுதான் லாபம். மாரப்ப பூபதி என்று இவனுக்கு ஒரு சித்தப்பன் இருக்கிறான். அவன் பெரிய படைகளைத் திரட்டிக்கொண்டு வருகிறேன் என்று இந்த பிள்ளையிடம் ஆசை காட்டியிருக்கிறான். அவன் அன்றைக்குக் கிட்டவே வரவில்லை. அதோடு...
  5. Administrator

    2.9 - தந்தையும் மகளும்

    பார்த்திபன் கனவு - 2.9. தந்தையும் மகளும்! குந்தவி தாயில்லாப் பெண். அவளுடைய அன்னையும் பாண்டிய ராஜகுமாரியும் நரசிம்மவர்மரின் பட்ட மகிஷியுமான வானமாதேவி, குந்தவி ஏழு வயதுக் குழந்தையாயிருந்தபோதே சுவர்க்கமடைந்தாள். இந்தத் துக்கத்தை அவள் அதிகமாக அறியாத வண்ணம் சில காலம் சிவகாமி அம்மை அவளைச் செல்லமாய்...
  6. Administrator

    2.8 - குந்தவியின் கலக்கம்

    பார்த்திபன் கனவு - 2.8. குந்தவியின் கலக்கம் "புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு; நாரீஷுரம்பா நகரேஷு காஞ்சி" என்று வடமொழிப் புலவர்களால் போற்றப்பட்ட காஞ்சிமா நகரின் மாடவீதியிலே குந்தவிதேவி பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள். திருக்கோயில்களுக்குச் சென்று உச்சிகால பூஜை நடக்கும்போது சுவாமி தரிசனம் செய்து...
  7. Administrator

    SS24 - சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வணக்கம் நட்புகளே! நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கும் SS24 - சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்க வந்துவிட்டேன். சிறுகதைகளில் நிறைய கதைகள் சமூக அக்கறையில் எழுதப்பட்டவை. போட்டியில் பங்கெடுத்த எழுத்தாளர்களுக்கு என் நன்றிகள். எல்லா சிறுகதைகளையும் தேர்ந்தெடுக்க முடியாததற்கு...
  8. Administrator

    2.7 - திருப்பணி ஆலயம்

    பார்த்திபன் கனவு - 2.7. திருப்பணி ஆலயம் சக்கரவர்த்தியும் குந்தவியும் முதலில் கோவிலுக்குள்ளே சென்று அம்பிகையைத் தரிசித்து விட்டு வந்தார்கள். பந்தலின் நடுவில் அமைந்திருந்த சிம்மாசனங்களில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து அமர்ந்ததும் மந்திரி மண்டலத்தாரும் மற்றவர்களும் தத்தம் ஆசனங்களில்...
  9. Administrator

    2.6 - கலைத்திருநாள்

    பார்த்திபன் கனவு - 2.6. கலைத் திருநாள் மாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது. சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்லபுர வாசிகள் அவரவர்களுடைய வீட்டு...
  10. Administrator

    2.5 - உறையூர்த் தூதன்

    பார்த்திபன் கனவு - 2.5. உறையூர்த் தூதன் இயற்கையாகப் பூமியிலெழுந்த சிறு குன்றுகளை அழகிய இரதங்களாகவும் விமானங்களாகவும் அமைத்திருந்த ஓர் இடத்திற்குச் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து சேர்ந்தார்கள். அந்த விமானக் கோயில்களையொட்டி, ஒரு கல்யானையும் கற்சிங்கமும் காணப்பட்டன. இவையும் இயற்கையாகப்...
  11. Administrator

    2.4 - மாமல்லபுரம்

    பார்த்திபன் கனவு - 2.4. மாமல்லபுரம் கடற்கரைப் பட்டினமாகிய மாமல்லபுரத்தில் அன்று அல்லோல கல்லோலமாயிருந்தது. வீடுகள் எல்லாம் மாவிலைகளினாலும், தென்னங் குருத்துக்களினாலும் சிங்க உருவந் தாங்கிய கொடிகளினாலும், பல வர்ணத் தோரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. தெரு வீதிகளில் சித்திர விசித்திரமான...
  12. Administrator

    2.3 - சதியாலோசனை

    பார்த்திபன் கனவு - 2.3. சதியாலோசனை சற்று நேரத்துக்கெல்லாம் அருள்மொழித் தேவியும் இளவரசர் விக்கிரமனும் குடிசைக்குள் வந்து "சுவாமி!" என்று சொல்லி சிவனடியாரின் பாதத்தில் வணங்கினார்கள். சிவனடியார் விக்கிரமனைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு ஆசீர்வதித்தார். ஆறு வருஷத்துக்கு முன் அறியாப்...
  13. Administrator

    2.2 - வம்புக்கார வள்ளி

    பார்த்திபன் கனவு - 2.2. வம்புக்கார வள்ளி பொன்னன் போனதும், வள்ளி சிவனடியாருக்கு மிகுந்த சிரத்தையுடன் பணிவிடைகள் செய்யத் தொடங்கினாள். அவருடைய காலை அனுஷ்டானங்கள் முடிவடைந்ததும், அடுப்பில் சுட்டுக் கொண்டிருந்த கம்பு அடையைச் சுடச்சுடக் கொண்டுவந்து சிவனடியார் முன்பு வைத்தாள். அவர்மிக்க ருசியுடன்...
  14. Administrator

    2.1 - சிவனடியார்

    இரண்டாம் பாகம் பார்த்திபன் கனவு - 2.1. சிவனடியார் பொழுது புலர இன்னும் அரை ஜாமப் பொழுது இருக்கும். கீழ்வானத்தில் காலைப் பிறையும் விடிவெள்ளியும் அருகருகே ஒளிர்ந்து கொண்டிருந்தன. உச்சிவானத்தில் வைரங்களை வாரி இறைத்தது போல் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. வடக்கே ஸப்த ரிஷி மண்டலம் அலங்காரக் கோலம்...
  15. Administrator

    முதல் பாகம் முற்றும்

    அவ்விதம் பிரலாபித்து விட்டு அந்த யானை குன்று சாய்ந்தது போல் கீழே விழுந்தது. சில வினாடிக்கெல்லாம் பூகம்பத்தின்போது மலை அதிர்வதுபோல் அதன் பேருடல் இரண்டு தடவை அதிர்ந்தது. அப்புறம் ஒன்றுமில்லை! எல்லையற்ற அமைதிதான். சிவனடியார் கருவேல மரத்தின் மறைவிலிருந்து வெளிவந்து, யானை தேடிக் கண்டுபிடித்த உடல்...
  16. Administrator

    முதல் பாகம் முற்றும்

    பார்த்திபன் கனவு - 1.10. படை கிளம்பல் உறையூரில் அன்று அதிகாலையிலிருந்து அல்லோலகல்லோலமாயிருந்தது. பார்த்திப மகாராஜாவின் பட்டாபிஷேகத்தின் போதும் மகேந்திர வர்ம சக்கரவர்த்தியின் விஜயத்தின் போதும்கூட, உறையூர் வீதிகள் இவ்வளவு அழகாக அலங்கரிக்கப்படவில்லையென்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வீட்டுக்கு...
  17. Administrator

    1.9 - விக்கிரமன் சபதம்

    பார்த்திபன் கனவு - 1.9. விக்கிரமன் சபதம் சித்திரங்கள் எல்லாம் பார்த்து முடித்ததும் விக்கிரமன் தயங்கிய குரலில் "அப்பா!" என்றான். மகாராஜா அவனை அன்பு கனியப் பார்த்து "என்ன கேட்க வேண்டுமோ கேள், குழந்தாய்! சொல்ல வேண்டியதையெல்லாம் தயங்காமல் சொல்லிவிடு; இனிமேல் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது" என்றார்...
  18. Administrator

    1.8 - சித்திர மண்டபம்

    பார்த்திபன் கனவு - 1.8. சித்திர மண்டபம் உறையூர்த் தெற்கு ராஜவீதியிலிருந்த சித்திர மண்டபம் அந்தக் காலத்தில் தென்னாடெங்கும் புகழ் வாய்ந்திருந்தது. காஞ்சியிலுள்ள மகேந்திர சக்கரவர்த்தியின் பேர் பெற்ற சித்திர மண்டபம் கூட உறையூர்ச் சித்திர மண்டபத்துக்கு நிகராகாது என்று ஜனங்கள் பேசுவது சகஜமாயிருந்தது...
  19. Administrator

    மனநோய்

    மனநோய் மறுபடியும், மறுபடியும் அழைப்பு செல்போனுக்கு வந்துக் கொண்டே இருந்தது. சில நேரங்களில் எடுக்கலாமுன்னு நினைத்தால் எடுக்க முடிவதில்லை. ஒரு மாதத்திற்கு முன்பும் அழைப்பு வரும்போது உறுதியாக சொல்லிபுட்டான். சரவணனும் அவங்க தரப்பிலிருந்து உறுதிப்படுத்தி கொண்டார்கள். நல்ல நாள் பார்த்து சொல்லுறேன்னு...
  20. Administrator

    1.7 - அருள்மொழித் தேவி

    பார்த்திபன் கனவு - 1.7. அருள்மொழித் தேவி பொன்னனும் வள்ளியும் உறையூர்க் கோட்டை வாசலுக்கு வந்த அதே சமயத்தில், ராணி அருள்மொழித் தேவி அரண்மனை உத்தியான வனத்துக்குள் பிரவேசித்தாள். பல்லவ தூதருக்கு மகாராஜா கூறிய பதிலை ஏவலாளர்கள் உடனே வந்து மகாராணிக்குத் தெரிவித்தார்கள். மன்னர் வரும் வரையில் பொழுது...
Top