மன்னவனைத் தேடும் மகரந்தம் - 11
அத்தியாயம் - 11
மகதி மாயனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டு இருக்க, வர்மனின் பார்வை இம்மி அளவும் அவளிடமிருந்து நகராமல் இருந்தது.
"பாப்பா! அருணுக்கு எப்போ என்ன மருந்து தரணும்னு நானே எல்லா மருந்து டப்பா மேலையும் தெளிவா எழுதித் தரேன்"என்ற மாயன், மகதியை விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்த வர்மனையும் கவனித்தான்.
"சரி அண்ணா! அருண் தூங்கிட்டான், அவனுக்கு என்ன டின்னர் ரெடி பண்ணும்னு சொன்னிங்கனா, நான் அதைப் பண்ணிடுவேன்" என்ற மகதி தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கும் வர்மனை கோவமாக முறைத்தாள்.
மகதி தன்னை முறைப்பதோ, மாயன் தன்னை பார்ப்பதையோ பெரிதாக எடுத்துக்கொள்ளத வர்மன்...
மகதி மாயனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டு இருக்க, வர்மனின் பார்வை இம்மி அளவும் அவளிடமிருந்து நகராமல் இருந்தது.
"பாப்பா! அருணுக்கு எப்போ என்ன மருந்து தரணும்னு நானே எல்லா மருந்து டப்பா மேலையும் தெளிவா எழுதித் தரேன்"என்ற மாயன், மகதியை விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்த வர்மனையும் கவனித்தான்.
"சரி அண்ணா! அருண் தூங்கிட்டான், அவனுக்கு என்ன டின்னர் ரெடி பண்ணும்னு சொன்னிங்கனா, நான் அதைப் பண்ணிடுவேன்" என்ற மகதி தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கும் வர்மனை கோவமாக முறைத்தாள்.
மகதி தன்னை முறைப்பதோ, மாயன் தன்னை பார்ப்பதையோ பெரிதாக எடுத்துக்கொள்ளத வர்மன்...
- லீலா சந்திரன்
- Replies: 12
- Forum: மன்னவனைத் தேடும் மகரந்தம்