என்னவரின் அன்பில் 3 Posted
தன்னுடைய இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக ஒருவன் தன்னைப் பிடித்திருப்பதாக உரைத்திருக்கிறான் என்பதே வள்ளிக்கு மகிழ்வளித்திருந்தது. ஆனால் அதே சமயம், அவனுக்கானவன் தான் இல்லை என்றும் நம்பினாள் வள்ளி.
மறுநாள் துள்ளலான மனநிலையில் தான் அலுவலகம் சென்றிருந்தாள் வள்ளி. அவனைக் காணும் ஆவல் எழுந்தது அவளுள். ஆனால் அவனுக்கு வேலை இருப்பதாகக் கூறி மதிய உணவு இடைவேளையின் போது வரவில்லை அவன்.
எப்பொழுதும் மதிய உணவிற்கு மட்டுமே இவர்களுடன் சேர்ந்து கொள்வான். மாலை தேநீர் இடைவேளையில் சத்யாவும் வள்ளியும் மட்டுமே சந்தித்துக் கொள்வர்.
மாலை நான்கு மணி முதல் ஐந்து மணி வரை ஆறாம்...
மறுநாள் துள்ளலான மனநிலையில் தான் அலுவலகம் சென்றிருந்தாள் வள்ளி. அவனைக் காணும் ஆவல் எழுந்தது அவளுள். ஆனால் அவனுக்கு வேலை இருப்பதாகக் கூறி மதிய உணவு இடைவேளையின் போது வரவில்லை அவன்.
எப்பொழுதும் மதிய உணவிற்கு மட்டுமே இவர்களுடன் சேர்ந்து கொள்வான். மாலை தேநீர் இடைவேளையில் சத்யாவும் வள்ளியும் மட்டுமே சந்தித்துக் கொள்வர்.
மாலை நான்கு மணி முதல் ஐந்து மணி வரை ஆறாம்...
- Meenatchi Sundaram
- Replies: 1
- Forum: என்னவரின் அன்பில்