வீடு பூட்டியிருப்பதைக் கண்டு தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியால் திறந்து உள்ளே சென்றவன் தன்னை மறந்து ஆழ்ந்து தூங்கும் அகல்யாவைக் கண்டதும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதை உணர்ந்தவன் அவள் எழுந்திருக்கும் வரை சத்தம் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
மேசையில் காகிதம் காற்றில் பறந்து கொண்டு சத்தம் எழுப்ப அதைக்...
பேரன்பு
(ஐ ஆர் கரோலின்)
வானம் மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக ஒளிக் கதிர்களை அகல்யாவின் மீது வீச முகம் சுளித்துக் கண்களைத் திறந்தவளின் காதுகளில் வரதனின் வார்த்தைகள் ஈயத்தைக் காய்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. தன் அருகில் இருந்த கைப்பேசி குரலைச் சத்தமாக எழுப்ப, அதன் திரையைக் கண்டவளின் முகம் தொட்டாச்...