• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. IRCaroline

    வணக்கம் தோழமைகளே, 'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.

    வணக்கம் தோழமைகளே, 'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
  2. IRCaroline

    நிலவாக உனக்குள் - 5

    கிராமம் என்பதால் அடிக்கடி மின்சாரம் தடைபடும். இன்றும் அதே போல் சரியாக இரவு ஒன்பது மணிக்கு நின்று போக, வீட்டிற்குள் இருக்க முடியாமல் பாய், தலையணையோடு மொட்டை மாடிக்குப் படை எடுத்துவிட்டார்கள். ஊரிலிருந்து போன கதையிலிருந்து தற்போது ஊருக்கு வந்த கதைவரை பேசிக் கொண்டிருக்க, போன மின்சாரம் வருவதற்கான...
  3. IRCaroline

    நிலவாக உனக்குள் - 5

    அத்தியாயம் - 5 சரவணன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்க, வினோத்தும் சந்துருவும் கன்னத்தில் கை வைத்துத் தலையைத் தொங்க போட்டு உட்கார்ந்திருந்தனர். “நீங்க எல்லோரும் ஊருக்கு வந்து எத்தனை வருஷமாச்சு. அன்னைக்கு இருந்த மாதிரியா இன்னும் இருக்கும்? என்னென்ன மாறியிருக்குனு இங்க...
  4. IRCaroline

    நிலவாக உனக்குள் - 4

    வினோத்தை தேடி தோட்டத்திற்கு வந்த திவ்யா அவனைக் காணாது தோட்டம் முழுவதும் சுற்றி சுற்றி வந்தாள். வினோத்துக்கு மரம் ஏறத் தெரியும் என்பதால் மரத்தின் மீது இருக்கிறானா என்று தலையைத் தூக்கியபடி நின்றிருந்தவளை பின்னிருந்து தூக்கி பல முறை சுற்றிய பிறகே கீழே இறக்கினான். தலை கிறுகிறுக்க வினோத்தின்...
  5. IRCaroline

    நிலவாக உனக்குள் - 4

    அத்தியாயம் - 4 "இராத்திரி படுக்கும்போது கிரைம், திரில்லர், ஹாரர் படமெல்லாம் பார்க்காதன்னு சொன்னா கேட்கியா? கண்டதையும் பார்த்தா கனவு கண்டபடிதான் வரும்” என தெய்வானை காலையில் எழுந்ததும் வினோத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். வினோ திட்டு வாங்குவதைக் கண்டு வாயில் கையை வைத்து மூடிக் கேலியாகச்...
  6. IRCaroline

    நிலவாக உனக்குள் - 3

    இரவு மூன்று மணி குளிரூட்டி சத்தம் மட்டுமே மெல்ல கேட்க, எங்கோ நாய் உளையிடும் சத்தம் தெளிவாகக் கேட்டும், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களுக்கு எந்தச் சத்தமும் கேட்டதாகத் தெரியவில்லை. சுற்றுச் சுவரின் கதவின் முன் நின்ற உருவம் மெல்ல உள்ளே வர வரக் காற்று தென்றலாக வீசியது. முன்னறையில் நின்று ஒவ்வொரு...
  7. IRCaroline

    நிலவாக உனக்குள் - 3

    அத்தியாயம் - 3 இரவு நேர வேலை வேண்டாமெனத் தெய்வானை விடாப் பிடியாக நிற்க, உடனே மாற்ற முடியாது. ஒரு மாதம் கழித்து மாற்றிக் கொள்கிறேன் என்று வினோத் கூற, ஒன்று பகலில் மாற்று அல்லது வேலையை விடு எனத் தெய்வானையும் உடும்பு பிடியாக நின்றார். இருவருக்கும் இடையில் மாட்டிய சந்திரன் திருதிருவென முழிக்க...
  8. IRCaroline

    நிலவாக உனக்குள் - 2

    அத்தியாயம் - 2 "என்ன பார்த்துட்டு இருக்க? வண்டியை எடு அந்த நாய் திரும்ப வந்திடப் போகுது” எனப் படபடத்தான் வினோத். “நீ மதியம் ஆபீஸ்க்கு போறப்போ நல்லாதானே இருந்த? அங்க எதுவும் மண்டையில் அடிபட்டு உனக்கு மூளை குழம்பி போயிட்டா?” சந்துரு கேலியாகக் கேட்க. “ஏய்! நீ அடி வாங்க போற. நீ முதல்ல வண்டியை எடு...
  9. IRCaroline

    நிலவாக உனக்குள் - 1

    அத்தியாயம் - 1 சாலையின் இருபக்கமும் மின் விளக்குகள் மிளிர, கொட்டும் மழையில் ஆள் அரவமின்றி வெறிச்சோடி இருக்கும் சாலையில் மரங்கள் பின்னோக்கி ஓட, காரின் சத்தம் மட்டும் கேட்டபடி கண்களை மூடி பயணித்துக் கொண்டிருந்தான் வினோத். உடலில் குளிர் அதிகம் உணரவும் கண் விழித்தவன், “அண்ணா, கொஞ்சம் ஏசியைக்...
  10. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 5

    “அது ஒன்னுமில்லை கவின் எப்பவும் என் நினைப்பாவே இருக்காளா? அதான் கொஞ்சம் குழப்பமாயிட்டா. என்னம்மா…” என்றவனை ஐந்து விரல்களையும் மடக்கி முகத்திற்கு நேரே குத்துவிட வந்தவளிடம், “பின்னாடி டிஐஜி” என்ற அடுத்த நொடி சல்யூட் அடித்துத் திரும்ப, சரவணன் நிற்பதைக் கண்டு இவள் முழிக்க, இவளைக் கண்டு சரவணன்...
  11. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 5

    அத்தியாயம் – 5 மெல்ல பெடல் பண்ணிக் கொண்டே ஏரியின் அழகை ரசித்தபடி உதயனும் பிரதியூஷாவும் இருவர் செல்லும் படகில் சென்று கொண்டிருந்தனர். படகை ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு ஓட்டிக் கொண்டிருந்தான் உதயன். “என்ன உதயா ஆள் இல்லாத இடமா பார்த்துப் போற? நானே கூப்பிட்டாலும் ஆள் இல்லா இடத்துக்கு வரமாட்ட. நீ...
  12. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 4

    “அந்தப் பொண்ணுங்க எப்படி வந்தாங்க? ஆட்டோ, ஸ்கூட்டி…” தான்யா கேட்க, “வந்தது நாலு பேர். ரெண்டு பேர் ஸ்கூட்டி. ரெண்டு பேர் ஓலா ஆட்டோ. ஸ்கூட்டி எண்ணை வைத்து அவங்க முகவரி கண்டுபிடிச்சாச்சு. ஓலாவில் பதிவு பண்ணி வந்ததால், ரெண்டு பேர் கைப்பேசி எண்ணை ஓலாவைத் தொடர்பு கொண்டு வாங்கி, அவங்க முகவரியும்...
  13. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 4

    அத்தியாயம் – 4 வீட்டிற்கு வந்த கவின் தன் அறைக்குச் சென்று குளித்து முடித்து மெல்ல கீழே இறங்கி வர, அவன் வரவுக்காகச் சாப்பாட்டு மேசையில் காத்திருந்த பாலன், தாரிகா, ஈஸ்வரி மூவருடனும் தானும் இணைந்து கொண்டான். “என்னண்ணா காலையில் அடித்துப் பிடித்து ஓடினீங்க. இன்னைக்கும் கனவு இருக்கா?” இட்லியைப்...
  14. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 3

    “ஒரு நிமிஷம் தான்யா” என்ற கவின் அவள் பின்னாடி நின்று காதருகில் குனிந்து, “நான் பார்த்த ஒவ்வொரு பார்வைக்கும் சிரிப்புக்கும், நீ நீயா இல்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி எல்லைத் தாண்டினா நீ…” என்றவனை, ‘பளார்’ என்று அறைந்து ஒற்றை விரலைக் காட்டி, கண்களில் நீர் தழும்ப வெளியில் சென்றாள் தான்யா...
  15. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 3

    அத்தியாயம் – 3 கவின் விசாரணையைத் தொடங்குவதற்காக, பத்து பேரின் முன் வந்து நின்றதும், அவன் தோற்றம் கண்டு பயத்தில் நடுக்கத்துடன் நின்றிருந்தவர்களில் ஒருவன் மயக்கமாகி கீழே விழ, தண்ணீர் தெளிப்பதற்காக மேசையில் இருந்த பாட்டிலை எடுத்த தான்யா அதில் நீர் இல்லை என்றதும் பிடித்து வர வெளியில் ஓடினாள்...
  16. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 2

    “சார், அப்படின்னா பத்து நாளைக்கு முன்னாடி நடந்த அகிலன் கொலையும் இதுவும் ஒரே மாதிரி இருக்கே. இவளுக்கும் அகிலனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?” “ஆமா முதலில் இந்தப் புகைப்படத்தில் இருக்கிற எல்லோரையும் விசாரிக்கனும். அடுத்து அகிலனுக்கும் தாரிணிக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கான்னு பார்க்கனும்...
  17. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 2

    அத்தியாயம் - 2 உதயன் உணவகத்தில் தனக்குத் தேவையான காலைச் சிற்றுண்டிப் பொட்டலத்தை வாங்கிய பிறகுத் தன் இரண்டு சக்கர வாகனத்தை நோக்கி மெல்ல நடை போட்டுச் சென்று வாகனத்தை இயக்கியவன் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். சிறிது நேரம் யோசித்தபடி நின்றவன் தன் வாகனம் தடதடக்கப் புறப்பட்டுச் சென்று தெருவின்...
  18. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 1

    கதவைத் திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டியவன், கட்டிலில் இரு கால்களையும் விரித்தபடி மல்லாக்க படுத்திருந்த வீட்டின் இளவரசன் கவினை கொலை வெறியோடு பார்த்தவன் அவனருகில் ஓசை இல்லாமல் நின்றான். தன் முதுகில் சொருகியிருந்த கத்தியை எடுத்துத் தன் முகத்தில் மெல்ல தடவி யோசித்தவன் அதே கத்தியால் கவினைத் தட்டி...
  19. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 1

    அத்தியாயம் - 1 அமாவாசை இருளை மின் நிலைய உபயத்தால் மின் விளக்குகள் விரட்டி அடித்தது பொறுக்காமல், கரு மேகங்கள் திரண்டு வந்து மின்சாரத்தைத் தடைச் செய்திருந்தது. எதிரில் வருவது என்னவென்று கணிக்க முடியாத இருட்டில் சாலையின் ஓரம் முகம் மூடி உதயன் நடந்து கொண்டிருந்தான். ஆமையாக மெல்ல நடந்த உதயன்...
  20. IRCaroline

    பேரன்பு - ஐ ஆர் கரோலின்

    ரொம்ப நன்றி சொர்ணா 🙏🏻.
Top