Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
டெல்லி :
தனது அருகிலிருக்கும் பி.ஏ வை பார்த்த மினிஸ்டர் அமர்நாத்,நம்ம குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணிய டாக்டரோட அட்ரஸ் விசாரி...
அப்படியே நம்ம நகை கடைக்கு போன் பண்ணி,விலையுயர்ந்த டைமண்ட் செட் ஒன்று அனுப்ப சொல்லு சேது.நேர்ல போய் கொடுத்துட்டு வரலாம்.
சரிங்க சார் என்ற சேதுவும அமர்நாத்தின் நகை கடைக்கு போன் பண்ணி டைமண்ட் செட்டை ஆர்டர் பண்ணி விட்டு, ஹாஸ்பிடலின் ரிசப்ஷனுக்கு சென்று ருத்ரனின் அட்ரஸை கேட்டார்.
மினிஸ்டர் அமர்நாத்தின் பி.ஏ என்பது தெரியுமென்பதால் குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணிய டாக்டர் ருத்ரன் என்பதாலும் அது சம்பந்தமாக தான் விசாரிக்க கேட்கிறார்களென்று ரிசப்ஷனிலிருந்த பெண்ணும் ருத்ரனின் அட்ரஸை எழுதி கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டு மேலே வந்தவன் சார் நம்ம பில்ரோத் அபார்ட்மெண்ட்ல தான் தங்கி இருக்காங்க என்கவும்,அப்படியா சரி...
பாப்பா கண்ணு முழிக்கட்டும் என்றவர் தனது அருகில் உட்கார்ந்திருக்கும் மனைவியிடம்,நம்ம வீட்டிற்கு கிளம்பலாமா?.அதான் குழந்தைக்கு நல்லபடியா ஆப்ரேஷன் முடிந்துவிட்டதே..வீட்டுக்கு போய் ஒரு பூஜையை பண்ணலாம் என்க,அவருக்கும் அது சரி என்று பட்டது. பின்னர் குழந்தையின் அப்பா அம்மாவை தவிர மற்றவர்கள் அங்கிருந்து சென்றனர்.
மினிஸ்டர் வந்திருப்பதால் அந்த ஹாஸ்பிடலுக்கு பாதுகாப்பும் கொஞ்சம் கெடுபடியாக இருந்தது.அவர் அங்கிருந்து போன பிறகுதான் பொதுமக்களும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தனர்.
காலையிலிருந்து ஏழாவது ப்ளோருக்கு பேஷண்டை பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் பலவித சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினர்.அரசியல் ரீதியாக யாராவது எதிரிகள் தாக்ககூடும் என்ற முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாடு நடந்தது.
ருத்ரன் வீடு:
சரி நான் ஜிம்முக்கு போயிட்டு வரோனென்று ருத்ரன் சொல்ல,இருடா நானும் வரேனென்ற தீபன்,வீட்டு சாவினு மனைவியிடம் கேட்க,இருங்க நைட் டின்னர் பண்ணனும் நானும் வரேன்.நாங்க போயிட்டு காலையில் வரோமென்று ரூபா சொல்....தீபா...நான் ஒரு விஷயம் சொல்லுவேன் ரெண்டு பேரும் கேட்பீர்களா?.
சொல்லுங்கம்மா என்ன விஷயம்?.
நம்ம அஞ்சு பேரு தானே இருக்கோம்.
இதில் நீங்க ரெண்டு பேரும் மட்டும் எதுக்கு தனியாக சமைச்சு சாப்பிடணும்? நானே நம்ம எல்லாருக்கும் சமைக்கிறேனே... பிள்ளைகளுக்கு ஆக்கி போடுவது எனக்கும் மன திருப்தியாக இருக்கும்.
வீட்டில் நான் மட்டும் சும்மா தானே இருக்க போகிறேன்.காலையிலே நீங்களும் ஹாஸ்பிடல் போறீங்க ஸ்கூல் ஆரம்பிச்சிட்டால் ஜூலியும் ரூபாவும் போயிடுவாங்க...நான் தனியா தான் இருப்பேன் அப்போது எதாவது துணி தைக்குறேனேப்பா என்று எஸ்தர் சொல்லவும் நால்வருக்கும் பேச்சின்றி கண்ணீர் தான் பதிலாக வந்தது..
எதுக்குப்பா அழறீங்க?உங்க நாலு பேருக்கும் நான் அம்மாவா இருந்தாலும் ஜூலிக்கும் தீபனுக்கும் தான் முதல்ல அம்மா.
ரூபாக்கும் ருத்ரனுக்கும் நான் மாமியார் தானென்க,ஹேய் எங்களுக்கு அம்மா கிடைச்சிட்டாங்க.. இனி மாமியார் கொடுமையை எப்படி காட்றாங்க பாரென்று ஜூலி சொல்லவும் வாலு பொண்ணுனு அவள் கன்னத்தை கிள்ளினார்.
அப்பொழுது ஜூலிக்கு சிறுவயதில் தனது தாயும் இப்படி தானே கன்னத்தை கிள்ளி சொல்லுவாரென்று இறந்து போன தாயை நினைத்து கண் கலங்கினாள்.
மனைவியின் அழுகையை புரிந்தவர் வேண்டாமென்று தலையை அசைக்க சிரித்துக் கொண்டே கண்ணே துடைத்தாள்..
நால்வரும் அமைதியாக இருப்பதை பார்த்த எஸ்தர் என்ன அம்மாவா ஏத்துக்கிட்டன்னு சொன்னதெல்லாம் அப்ப பொய்யா?.
சரி என்ன கொண்டு போய் ஏதாவது ஒரு ஆசிரமத்தில் விடுங்க இல்லனா இந்த வீட்டுக்கு நான் வேலைக்காரியாவது இருக்கிறேன் அதுக்காவது சம்மதிங்கள் என்க...ஐயோ அம்மா இனி ஒரு வார்த்தை நீங்க அப்படி எல்லாம் பேசக்கூடாது என்றனர்...
கண்ணுங்களா அம்மாவுக்கு கொஞ்சம் நல்லாவே சமைக்க தெரியும்பா சாப்பிட்டு நாலு பேரும் 10 10 கிலோ எடை போடுற அளவுக்கு கொஞ்சம் சுமாரா சமைக்க தெரியும்.
அவர் சொன்ன தொணியை கேட்டு நால்வரும் சிரித்து விட்டனர்.
இத்தனை நாளா உங்க மருமகள் கையால சாப்பிட்டு சாப்பிட்டு இங்க பாருங்க என் நாக்கு செத்து போய் கிடக்கென்ற தீபன் தனது நாக்கை நீட்டினான்...
அட பாவி புருஷா நேத்து தானே அந்த பன்னீர் பட்டர் மசாலா நல்லா இருக்குன்னு 30 சப்பாத்திய வழிச்சு நக்குன...இன்னைக்கு அத்தை கிட்ட இப்படி சொல்றியானு ரூபா முறைக்க,
அடப்பாவி...30 சப்பாத்தியை நீயே தின்னுட்டு என் தங்கச்சியை பட்டினி போடுறியாடா?சமைக்கிறது எல்லாம் உன் வயித்துல தான் போயிட்டு இருக்கா?.
அப்பவே நினைச்சேன் வர வர என்ன என் தங்கச்சி வெயிட்டு கொறஞ்சிட்டு இருக்காளென்று ருத்ரன் கேட்க...அடேய் யப்பா உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையாடா...மனசாட்சி தொட்டு சொல்டா என்ன பாத்தா 30 சப்பாத்தி சாப்பிடுறவன் போலயாடா இருக்கு.உன் தங்கச்சி சுடுவது 10 சப்பாத்தி.
அதுல நாலு எனக்கு கொடுப்பா மூணு அவ சாப்பிடுவாள்.மீதி மூணு மறுநாள் காலையில எண்ணெயில் பொறிச்சு டீ கூட கொடுத்திடுவாள் பிரேக் பாஸ்ட் என்று.கேட்டாக்க சிக்கனமாக குடும்பம் பண்றாளாம்.ஒரு கிலோ கோதுமை மாவு எங்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் வருது தெரியுமாடானு தீபன் சொல்லுவதை கேட்டு எஸ்தருக்கு சிரிப்பு வந்துவிட்டது .
அம்மாடி ரூபா என் பையன் சாப்பிடறதை இப்படி எல்லாம் கண்ணு வைக்காதே புரியுதா என்க சரிங்கத்தை என்க,ஹம் மாமியார் அந்த பயம் இருக்கட்டும்...நாலு பேரும் எங்க போகணுமா தாராளமா போயிட்டு வாங்க என்கவும் எங்களுக்கு ஒன்னும் இப்போதைக்கு வெளியில வேலை இல்லைங்கம்மா...
அதனால நாங்க படம் பாக்குறோமென்று ஜூலி சொல்ல,இத்தனை நாள் இதுதானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க புதுசா என்னடி பண்றீங்கனு ருத்ரன் கேட்கவும் ஹலோ சார்...ஒரு மாசம் லீவ் என்கிறதால தான் நாங்களும் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கிறோமே.
யாருக்கு தெரியும் டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறேன்னு தப்பு தப்பா ஒருத்தி சொல்லிக் கொடுத்துட்டு இருப்பாள்.நீயோ உன் ஓட்ட ஹிந்தியை வச்சுக்கிட்டு புள்ளைங்களுக்கு பாடம் நடத்துற..
எத்தனை புள்ளைங்க பெயில் மார்க் வாங்கி இருக்கோ உன் ஸ்கூலுக்கு வந்தாதான் உங்க ரெண்டு பேரு வக்கனையும் தெரிய போகுதென்று ருத்ரன் சிரித்தான்...
அப்பொழுது எஸ்தரோ எப்படிப்பா நாலு பேரும் இவ்வளவோ அருமையா தமிழ் பேசுறீங்க என்கவும்,எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஒரு தமிழ் ஃபேமிலி தான் என்றனர்.
சரி மத்த கதையெல்லாம் பிறகு பேசலாம் ஜிம்முக்கு போக நேரமாயிட்டுனு அவர்களும் கிளம்பிவிட்டனர் இவளுங்க ரெண்டு பேரும் டிவி ஆன் பண்ணி புதுசாக வந்த தமிழ் படத்தை netflixனு பார்க்க,எஸ்தரோ பாதியில் விட்ட தையல் வேலையை கம்ப்ளீட் பண்ண போனார்...
வனிச்சூர்:
சிறிது நிமிடங்கள் தண்ணீரில் விளையாண்டு கொண்டிருந்த ஷமீராவோ திரும்பி கணவனை பார்த்து தனது வலது கையை நீட்டி வாங்க என்கவும்,பாறையின் மேல் நின்றவனும் மனைவியின் அழைப்பில் வேகமாக இறங்கி அவளிடம் வந்து நெருங்கி நிற்க,மல்லிகை பூவின் வாசமோ அவன் நாசிக்குள் நுழைந்து இம்சித்தது..
தண்ணீரில் கைகளை அடித்து விளையாடும் போது சிதறிய நீர் துளிகளோ ஷமீராவின் உடையை நனைத்து அவள் உடலோடு ஒட்டி இருக்கவும் அதை பார்த்தவனுக்கு உணர்ச்சிகள் ஆட்டம் காண ஆரம்பித்தது...
இளா அந்த அருவியில் போய் நிற்கலாமா?,இவ வேற நம்மளை சோதிக்கிறாளேயென்று முணுமுணுத்தவன் வேணாம் டி இன்னொரு நாளைக்கு வரலாமென்க,ப்ளீஸ் இவ்வளவு தூரம் வந்துட்டோம்ல....
இன்று போல் வராது இல்லையா அதனால் வாங்களென்று கணவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு முன்னேறி செல்ல,அவனும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் மனைவியை பார்த்துக் கொண்டே சென்றான்.
அருவியின் அருகே சென்றவள் யாகூஊஊஊஊ என்று கத்தியவாறு இரண்டு கைகளை விரித்துக் கொண்டு கீழே விழும் தண்ணீரில் நின்றாள்...
முழுவதுமாக நனைந்து நிற்கு மனைவியின் வரி வடிவமோ அந்த நிலவொளியில் செழியனுக்கு தெரியவும் மனைவியை இமைக்க மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
கணவன் சற்று தள்ளி நிற்பதையே பார்த்தவள் வாங்கனு கையை அசைத்து கூப்பிட்டபடியே தன் மேல் விழும் தண்ணீரில் சுத்தி சுத்தி விளையாண்டு கொண்டிருக்க அய்யோஓஓஓ இவள் வேற நம்மை படுத்துறாளே..
அடேய் அறிவுகெட்டவனே அவசரப்பட்டு இங்கு கூட்டிட்டு வந்துட்டியேடா.உனக்கு இது தேவை தானென்று முணுமுணுத்துக் கொண்டவன் மனைவியின் அருகில் போய் நிற்க இப்பொழுது இருவரும் தண்ணீரின் கீழே நின்று கொண்டிருந்தனர்...
நேரமும் கடந்து சென்றது...
நிலவின் வெளிச்சத்தில் அந்த ரம்மியமான இரவு இருவருக்கும் புதிதாக இருக்கவும் ஷமீராவோ அந்த இயற்கையை ரசித்தபடியே தண்ணீரில் குதித்தும் நீந்தியும் மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் போதுமென்று நினைத்த செழியன் ஏ வாடி உள்ள போகலாம் என்க,அந்த நேரம் பார்த்து காலில் ஏதோ குத்தியது போலிருக்கவும் ஆஆ என்றவாறு வலது கால் தூக்கவும் தண்ணீரின் வேகத்தில் தடுமாறி விழப்போன மனைவியின் வயிற்றில் கை கொடுத்து விழாமல் தன்னோடு இறுக்கி பிடித்தவன் பின் வழியாக நகர உள்ளே சிறு குகை இருப்பது தெரிந்தது.
கணவன் அணைத்த உடனே அவன் பக்கமாய் திரும்பவும் மனைவியின் அங்கங்கள் நெஞ்சில் மோதியதால் தீப்பிடித்த போல் உணர்ந்தவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.பிறகு தான் ஷமீராவும் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்தாள்.
அந்த இடத்தை சுற்றி பார்க்க அங்கே சிறு சிறு பாறைகள் இருந்தது.இரண்டு பேர் தாராளமாக தங்கும் அளவுக்கு குகையும் சுத்தமாக இருக்க,ஒரு இடத்தில் மட்டும் ஓடை போல் நீர் ஓடிக் கொண்டிருந்தது...
பின்னர் தன்னிடமிருந்து மனைவியை விலக்கியவன் சற்று தள்ளி நிறுத்திப் பார்க்க தலையிலிருந்து விழுந்த நிறுத்துளிகளோ அவள் நெற்றி தாண்டி மூக்கு வழியாக உதட்டில் போவதை பார்த்து தனது உதட்டை மனைவின் உதட்டோடு பொருத்தினான்.
இவ்வளவு நேரம் உணராத குளிரை இப்பொழுது அவளால் உணர முடிய அதன் தாக்கத்தால் அவளும் கணவனை முதுகு பக்கம் இருக்கி அணைத்துக் கொள்ளவும்,சிறுது நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் பின்னர் ஒரு முடிவோடு மனைவியை கையில் ஏந்தியவன்...
அங்கே அகலமாக இருந்த பாறையின் அருகே போனவன்,அதன் மேல் தன்வளை படுக்க வைத்தான்.
தனது அருகிலிருக்கும் பி.ஏ வை பார்த்த மினிஸ்டர் அமர்நாத்,நம்ம குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணிய டாக்டரோட அட்ரஸ் விசாரி...
அப்படியே நம்ம நகை கடைக்கு போன் பண்ணி,விலையுயர்ந்த டைமண்ட் செட் ஒன்று அனுப்ப சொல்லு சேது.நேர்ல போய் கொடுத்துட்டு வரலாம்.
சரிங்க சார் என்ற சேதுவும அமர்நாத்தின் நகை கடைக்கு போன் பண்ணி டைமண்ட் செட்டை ஆர்டர் பண்ணி விட்டு, ஹாஸ்பிடலின் ரிசப்ஷனுக்கு சென்று ருத்ரனின் அட்ரஸை கேட்டார்.
மினிஸ்டர் அமர்நாத்தின் பி.ஏ என்பது தெரியுமென்பதால் குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணிய டாக்டர் ருத்ரன் என்பதாலும் அது சம்பந்தமாக தான் விசாரிக்க கேட்கிறார்களென்று ரிசப்ஷனிலிருந்த பெண்ணும் ருத்ரனின் அட்ரஸை எழுதி கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டு மேலே வந்தவன் சார் நம்ம பில்ரோத் அபார்ட்மெண்ட்ல தான் தங்கி இருக்காங்க என்கவும்,அப்படியா சரி...
பாப்பா கண்ணு முழிக்கட்டும் என்றவர் தனது அருகில் உட்கார்ந்திருக்கும் மனைவியிடம்,நம்ம வீட்டிற்கு கிளம்பலாமா?.அதான் குழந்தைக்கு நல்லபடியா ஆப்ரேஷன் முடிந்துவிட்டதே..வீட்டுக்கு போய் ஒரு பூஜையை பண்ணலாம் என்க,அவருக்கும் அது சரி என்று பட்டது. பின்னர் குழந்தையின் அப்பா அம்மாவை தவிர மற்றவர்கள் அங்கிருந்து சென்றனர்.
மினிஸ்டர் வந்திருப்பதால் அந்த ஹாஸ்பிடலுக்கு பாதுகாப்பும் கொஞ்சம் கெடுபடியாக இருந்தது.அவர் அங்கிருந்து போன பிறகுதான் பொதுமக்களும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தனர்.
காலையிலிருந்து ஏழாவது ப்ளோருக்கு பேஷண்டை பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் பலவித சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினர்.அரசியல் ரீதியாக யாராவது எதிரிகள் தாக்ககூடும் என்ற முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாடு நடந்தது.
ருத்ரன் வீடு:
சரி நான் ஜிம்முக்கு போயிட்டு வரோனென்று ருத்ரன் சொல்ல,இருடா நானும் வரேனென்ற தீபன்,வீட்டு சாவினு மனைவியிடம் கேட்க,இருங்க நைட் டின்னர் பண்ணனும் நானும் வரேன்.நாங்க போயிட்டு காலையில் வரோமென்று ரூபா சொல்....தீபா...நான் ஒரு விஷயம் சொல்லுவேன் ரெண்டு பேரும் கேட்பீர்களா?.
சொல்லுங்கம்மா என்ன விஷயம்?.
நம்ம அஞ்சு பேரு தானே இருக்கோம்.
இதில் நீங்க ரெண்டு பேரும் மட்டும் எதுக்கு தனியாக சமைச்சு சாப்பிடணும்? நானே நம்ம எல்லாருக்கும் சமைக்கிறேனே... பிள்ளைகளுக்கு ஆக்கி போடுவது எனக்கும் மன திருப்தியாக இருக்கும்.
வீட்டில் நான் மட்டும் சும்மா தானே இருக்க போகிறேன்.காலையிலே நீங்களும் ஹாஸ்பிடல் போறீங்க ஸ்கூல் ஆரம்பிச்சிட்டால் ஜூலியும் ரூபாவும் போயிடுவாங்க...நான் தனியா தான் இருப்பேன் அப்போது எதாவது துணி தைக்குறேனேப்பா என்று எஸ்தர் சொல்லவும் நால்வருக்கும் பேச்சின்றி கண்ணீர் தான் பதிலாக வந்தது..
எதுக்குப்பா அழறீங்க?உங்க நாலு பேருக்கும் நான் அம்மாவா இருந்தாலும் ஜூலிக்கும் தீபனுக்கும் தான் முதல்ல அம்மா.
ரூபாக்கும் ருத்ரனுக்கும் நான் மாமியார் தானென்க,ஹேய் எங்களுக்கு அம்மா கிடைச்சிட்டாங்க.. இனி மாமியார் கொடுமையை எப்படி காட்றாங்க பாரென்று ஜூலி சொல்லவும் வாலு பொண்ணுனு அவள் கன்னத்தை கிள்ளினார்.
அப்பொழுது ஜூலிக்கு சிறுவயதில் தனது தாயும் இப்படி தானே கன்னத்தை கிள்ளி சொல்லுவாரென்று இறந்து போன தாயை நினைத்து கண் கலங்கினாள்.
மனைவியின் அழுகையை புரிந்தவர் வேண்டாமென்று தலையை அசைக்க சிரித்துக் கொண்டே கண்ணே துடைத்தாள்..
நால்வரும் அமைதியாக இருப்பதை பார்த்த எஸ்தர் என்ன அம்மாவா ஏத்துக்கிட்டன்னு சொன்னதெல்லாம் அப்ப பொய்யா?.
சரி என்ன கொண்டு போய் ஏதாவது ஒரு ஆசிரமத்தில் விடுங்க இல்லனா இந்த வீட்டுக்கு நான் வேலைக்காரியாவது இருக்கிறேன் அதுக்காவது சம்மதிங்கள் என்க...ஐயோ அம்மா இனி ஒரு வார்த்தை நீங்க அப்படி எல்லாம் பேசக்கூடாது என்றனர்...
கண்ணுங்களா அம்மாவுக்கு கொஞ்சம் நல்லாவே சமைக்க தெரியும்பா சாப்பிட்டு நாலு பேரும் 10 10 கிலோ எடை போடுற அளவுக்கு கொஞ்சம் சுமாரா சமைக்க தெரியும்.
அவர் சொன்ன தொணியை கேட்டு நால்வரும் சிரித்து விட்டனர்.
இத்தனை நாளா உங்க மருமகள் கையால சாப்பிட்டு சாப்பிட்டு இங்க பாருங்க என் நாக்கு செத்து போய் கிடக்கென்ற தீபன் தனது நாக்கை நீட்டினான்...
அட பாவி புருஷா நேத்து தானே அந்த பன்னீர் பட்டர் மசாலா நல்லா இருக்குன்னு 30 சப்பாத்திய வழிச்சு நக்குன...இன்னைக்கு அத்தை கிட்ட இப்படி சொல்றியானு ரூபா முறைக்க,
அடப்பாவி...30 சப்பாத்தியை நீயே தின்னுட்டு என் தங்கச்சியை பட்டினி போடுறியாடா?சமைக்கிறது எல்லாம் உன் வயித்துல தான் போயிட்டு இருக்கா?.
அப்பவே நினைச்சேன் வர வர என்ன என் தங்கச்சி வெயிட்டு கொறஞ்சிட்டு இருக்காளென்று ருத்ரன் கேட்க...அடேய் யப்பா உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையாடா...மனசாட்சி தொட்டு சொல்டா என்ன பாத்தா 30 சப்பாத்தி சாப்பிடுறவன் போலயாடா இருக்கு.உன் தங்கச்சி சுடுவது 10 சப்பாத்தி.
அதுல நாலு எனக்கு கொடுப்பா மூணு அவ சாப்பிடுவாள்.மீதி மூணு மறுநாள் காலையில எண்ணெயில் பொறிச்சு டீ கூட கொடுத்திடுவாள் பிரேக் பாஸ்ட் என்று.கேட்டாக்க சிக்கனமாக குடும்பம் பண்றாளாம்.ஒரு கிலோ கோதுமை மாவு எங்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் வருது தெரியுமாடானு தீபன் சொல்லுவதை கேட்டு எஸ்தருக்கு சிரிப்பு வந்துவிட்டது .
அம்மாடி ரூபா என் பையன் சாப்பிடறதை இப்படி எல்லாம் கண்ணு வைக்காதே புரியுதா என்க சரிங்கத்தை என்க,ஹம் மாமியார் அந்த பயம் இருக்கட்டும்...நாலு பேரும் எங்க போகணுமா தாராளமா போயிட்டு வாங்க என்கவும் எங்களுக்கு ஒன்னும் இப்போதைக்கு வெளியில வேலை இல்லைங்கம்மா...
அதனால நாங்க படம் பாக்குறோமென்று ஜூலி சொல்ல,இத்தனை நாள் இதுதானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க புதுசா என்னடி பண்றீங்கனு ருத்ரன் கேட்கவும் ஹலோ சார்...ஒரு மாசம் லீவ் என்கிறதால தான் நாங்களும் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கிறோமே.
யாருக்கு தெரியும் டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறேன்னு தப்பு தப்பா ஒருத்தி சொல்லிக் கொடுத்துட்டு இருப்பாள்.நீயோ உன் ஓட்ட ஹிந்தியை வச்சுக்கிட்டு புள்ளைங்களுக்கு பாடம் நடத்துற..
எத்தனை புள்ளைங்க பெயில் மார்க் வாங்கி இருக்கோ உன் ஸ்கூலுக்கு வந்தாதான் உங்க ரெண்டு பேரு வக்கனையும் தெரிய போகுதென்று ருத்ரன் சிரித்தான்...
அப்பொழுது எஸ்தரோ எப்படிப்பா நாலு பேரும் இவ்வளவோ அருமையா தமிழ் பேசுறீங்க என்கவும்,எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஒரு தமிழ் ஃபேமிலி தான் என்றனர்.
சரி மத்த கதையெல்லாம் பிறகு பேசலாம் ஜிம்முக்கு போக நேரமாயிட்டுனு அவர்களும் கிளம்பிவிட்டனர் இவளுங்க ரெண்டு பேரும் டிவி ஆன் பண்ணி புதுசாக வந்த தமிழ் படத்தை netflixனு பார்க்க,எஸ்தரோ பாதியில் விட்ட தையல் வேலையை கம்ப்ளீட் பண்ண போனார்...
வனிச்சூர்:
சிறிது நிமிடங்கள் தண்ணீரில் விளையாண்டு கொண்டிருந்த ஷமீராவோ திரும்பி கணவனை பார்த்து தனது வலது கையை நீட்டி வாங்க என்கவும்,பாறையின் மேல் நின்றவனும் மனைவியின் அழைப்பில் வேகமாக இறங்கி அவளிடம் வந்து நெருங்கி நிற்க,மல்லிகை பூவின் வாசமோ அவன் நாசிக்குள் நுழைந்து இம்சித்தது..
தண்ணீரில் கைகளை அடித்து விளையாடும் போது சிதறிய நீர் துளிகளோ ஷமீராவின் உடையை நனைத்து அவள் உடலோடு ஒட்டி இருக்கவும் அதை பார்த்தவனுக்கு உணர்ச்சிகள் ஆட்டம் காண ஆரம்பித்தது...
இளா அந்த அருவியில் போய் நிற்கலாமா?,இவ வேற நம்மளை சோதிக்கிறாளேயென்று முணுமுணுத்தவன் வேணாம் டி இன்னொரு நாளைக்கு வரலாமென்க,ப்ளீஸ் இவ்வளவு தூரம் வந்துட்டோம்ல....
இன்று போல் வராது இல்லையா அதனால் வாங்களென்று கணவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு முன்னேறி செல்ல,அவனும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் மனைவியை பார்த்துக் கொண்டே சென்றான்.
அருவியின் அருகே சென்றவள் யாகூஊஊஊஊ என்று கத்தியவாறு இரண்டு கைகளை விரித்துக் கொண்டு கீழே விழும் தண்ணீரில் நின்றாள்...
முழுவதுமாக நனைந்து நிற்கு மனைவியின் வரி வடிவமோ அந்த நிலவொளியில் செழியனுக்கு தெரியவும் மனைவியை இமைக்க மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
கணவன் சற்று தள்ளி நிற்பதையே பார்த்தவள் வாங்கனு கையை அசைத்து கூப்பிட்டபடியே தன் மேல் விழும் தண்ணீரில் சுத்தி சுத்தி விளையாண்டு கொண்டிருக்க அய்யோஓஓஓ இவள் வேற நம்மை படுத்துறாளே..
அடேய் அறிவுகெட்டவனே அவசரப்பட்டு இங்கு கூட்டிட்டு வந்துட்டியேடா.உனக்கு இது தேவை தானென்று முணுமுணுத்துக் கொண்டவன் மனைவியின் அருகில் போய் நிற்க இப்பொழுது இருவரும் தண்ணீரின் கீழே நின்று கொண்டிருந்தனர்...
நேரமும் கடந்து சென்றது...
நிலவின் வெளிச்சத்தில் அந்த ரம்மியமான இரவு இருவருக்கும் புதிதாக இருக்கவும் ஷமீராவோ அந்த இயற்கையை ரசித்தபடியே தண்ணீரில் குதித்தும் நீந்தியும் மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் போதுமென்று நினைத்த செழியன் ஏ வாடி உள்ள போகலாம் என்க,அந்த நேரம் பார்த்து காலில் ஏதோ குத்தியது போலிருக்கவும் ஆஆ என்றவாறு வலது கால் தூக்கவும் தண்ணீரின் வேகத்தில் தடுமாறி விழப்போன மனைவியின் வயிற்றில் கை கொடுத்து விழாமல் தன்னோடு இறுக்கி பிடித்தவன் பின் வழியாக நகர உள்ளே சிறு குகை இருப்பது தெரிந்தது.
கணவன் அணைத்த உடனே அவன் பக்கமாய் திரும்பவும் மனைவியின் அங்கங்கள் நெஞ்சில் மோதியதால் தீப்பிடித்த போல் உணர்ந்தவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.பிறகு தான் ஷமீராவும் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்தாள்.
அந்த இடத்தை சுற்றி பார்க்க அங்கே சிறு சிறு பாறைகள் இருந்தது.இரண்டு பேர் தாராளமாக தங்கும் அளவுக்கு குகையும் சுத்தமாக இருக்க,ஒரு இடத்தில் மட்டும் ஓடை போல் நீர் ஓடிக் கொண்டிருந்தது...
பின்னர் தன்னிடமிருந்து மனைவியை விலக்கியவன் சற்று தள்ளி நிறுத்திப் பார்க்க தலையிலிருந்து விழுந்த நிறுத்துளிகளோ அவள் நெற்றி தாண்டி மூக்கு வழியாக உதட்டில் போவதை பார்த்து தனது உதட்டை மனைவின் உதட்டோடு பொருத்தினான்.
இவ்வளவு நேரம் உணராத குளிரை இப்பொழுது அவளால் உணர முடிய அதன் தாக்கத்தால் அவளும் கணவனை முதுகு பக்கம் இருக்கி அணைத்துக் கொள்ளவும்,சிறுது நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் பின்னர் ஒரு முடிவோடு மனைவியை கையில் ஏந்தியவன்...
அங்கே அகலமாக இருந்த பாறையின் அருகே போனவன்,அதன் மேல் தன்வளை படுக்க வைத்தான்.