Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 614
- Thread Author
- #1
அழுகையோடு வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு எழுந்தவள் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு இரவு விளக்கை மட்டும் ஆன் பண்ணிட்டு ரூம் கதவை திறந்து உள்ளே வர வேலுவே நெற்றியின் மேல் வலது கையை வைத்து படுத்திருப்பது தெரிந்தது.
இதுவரை ஒரு வாழ்த்துக்கள் கூட கணவனுக்கு சொல்ல மனம் வரலையா என்று நினைக்கும் போது இன்னும் அழுகை பொங்கி வந்தது.
கதவை தாழிட்டு விட்டு மாற்றுடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் போனவள் ஒரு குளியலை போட்டு வெளியே வந்தவள் லைட்டை ஆப் பண்ணிட்டு பெட்டில் வந்து படுத்தாள்.
கண்களை திறந்தவன் மனைவியை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டு தூங்க முயல,செல்வியோ கணவனிடமிருந்து திமிறினாள்.
அதை கண்டு என்னடி என்க,உள்ளுக்குள் இருக்கும் ஆத்திரத்தால் உங்களுக்கு படுக்கைக்கும் வீட்டு வேலைக்கு மட்டும் தான் நான் வேண்டும் இல்லையா என்கவும் அணைத்த கையை எடுத்தவன் எழுந்து போய் லைட்டை ஆன் பண்ணிட்டு மனைவியை பார்த்தவன் என்ன சொன்ன என்றான்.
கணவனின் கோவத்தை பார்த்தவளோ ஏன் சொன்னது காதில் விலையா?படுக்கையில் உங்களுக்கு சந்தோஷப்படுத்த மட்டும் நான் போதும் அவ்வளவு தானே என்றவள் போட்டிருந்த நைட்டியை கழட்டி எறிந்து விட்டு வாங்க உங்கள் தேவையை தீர்த்துக்குங்க..ஊர்ல இருக்கவங்களில் இருந்து தெரிந்த எல்லாரும் எனக்கு வாழ்த்துகள் சொன்னாங்க.கட்டுன புருசனுக்கு இந்த நிமிஷம் வரை ஒரு விஷ் பண்ண துப்பு இல்லை...
ஆனால் பொண்டாட்டி மட்டும் வேண்டும் என்று மனதில் இருந்ததை யெல்லாம் கொட்டி தீர்க்க...எதுவும் பேசாமல் அவளின் முன்னால் வந்தவன் பளார் பளாரென்று நாலு அறையை விட....பீரோவின் ஓரமாக போய் விழுந்தாள்.
இன்னொரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்தது வெட்டி புதைச்சிடுவேன்.என்னடி பேச்சு பேசுற நீ?
அப்படி என்ன உன்கிட்ட உடம்புக்கு நான் அலச்சிட்டு இருக்கேன் சொல்லு? கல்யாணம் பண்ணி இத்தனை மாசம் ஆகுது உடல் ரீதியாக உன்ன நான் கஷ்டப்படுத்தி இருக்கேனா இல்ல புருஷனா உன்கிட்ட அந்த உரிமையை நான் எடுத்து இருக்கேனா சொல்லு?
எல்லா மயிரையும் உன் மனசுக்குள்ள வச்சா எனக்கு எப்படி தெரியும் வாயை திறந்து சொன்னா தானடி தெரியும். உன் அண்ணா எங்க இருக்கிறான் சென்னையில் இருக்கிறான் அவனுக்கு போன் பண்ணி பாஸ் பண்ணிட்டேன்.
என்ன படிக்க ஆசைப்படுறேன்னு சொல்ல உனக்கு முடிந்தது உன் கழுத்துல மூணு முடிச்சு போட்ட பரதேசி பையன் நான் இருக்கிறேன் எனக்கு சொல்ல உனக்கு தோணல.
நானெல்லாம் ஒரு ஆளா இருந்தா தானே.உன் அளவுக்கு படிக்கல அதுக்கு நான் மனுஷன் கூட கிடையாதா சொல்லுடி என்கவும் அழுது கொண்டிருந்தவளோ அதிர்ந்து பார்க்க உன்னை பார்க்கவே எனக்கு புடிக்கல ச்சீஈஈஉ.
இனிமே உன்ன தொட்டுட்டேனா பாருடி என்று கதவை திறந்து வெளியே போனவன் மீண்டும் உள்ளே வந்து கபோர்ட்டில் இருந்து கவரை எடுத்து அவள் முகத்தின் மேலே தூக்கி எறிந்து விட்டு வெளியே போனான் அதிலிருந்து ஒரு பைலும் புது புடவையும் சிதறி விழுந்தது.
அந்த கவரை எடுத்துப் பார்க்க அதில் சென்னை மெடிக்கல் காலேஜில் படிப்பதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம், ஹாஸ்டலில் தங்குவதற்கான மற்ற பீஸ் டீடெயில்ஸ் எல்லாம் இருந்தது.
அவசரப்பட்டுட்டோமே என்று வெளியே வந்து பார்க்க மெயின் கதவு திறந்து இருப்பது தெரிந்தது ஓடி வந்து பார்க்க வேலுவோ தெரு முனையில் நடந்து போய்க் கொண்டிருந்தான்.
டேய் அயோக்கிய பையன் மவனுங்களா தூங்குங்க டா.என் பொண்டாட்டி கிட்ட ஆசையா கொஞ்சி பேச முடியல என்று குழந்தைகள் இருவரையும் கதிர் திட்டிக் கொண்டு ஊஞ்சலாட்ட...
மாமா என்று பல்லை கடித்தவள் தலையை பின்னி முடித்துவிட்டு வந்து கணவனின் தலையிலே நங்கு நங்கு என்று கொட்டியவள் பிள்ளைங்கள என்ன சொல்றீங்க என்று முறைக்க...
அப்புறம் என்னடி 24 மணி நேரமும் இவனுங்களே உன் கூட ஒட்டிக்கிட்டு இருக்கானுங்க புருசன்காரன் எனக்கு கொஞ்சமாச்சும் அனுமதி கொடுக்கணுமேடி...
உன் மகனுங்க வந்ததிலிருந்து கொஞ்சம் கூட நீ என்ன கண்டுக்கவே மாட்டேங்குற தெரியுமா நானும் மனுஷன் தான் என்று கதிர் கொஞ்சம் வருத்தமாக பேச இப்பொழுதுதான் தாமரைக்கும் கணவனின் மனநிலையை புரிந்தது.
மன்னிச்சிடு மாமா என்று கணவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் பிள்ளைகளை பத்திதான் யோசிக்கிறேன் தவிர உன்னை நான் யோசிக்கவே இல்ல மாமா.
அதுதான் தெரியுமே என்னைக்கு வயித்துல குழந்தை இருக்குன்னு தெரிஞ்சு அன்னைக்கு இருந்து நீ என்ன கண்டுக்கிறதே இல்லடி என்றான்.
மாமா அப்படியெல்லாம் சொல்லாதே நீ உன்னோட உசுரு உன்ன விட்டுட்டு நான் எங்க போயிடுவேன் சொல்லு ரெண்டு பேரும் ரொம்ப சின்ன குழந்தையா இருக்கிறாங்களே அதுக்காக தான் என்கும் போது போடி என்று மனைவியின் அணைப்பில் இருந்து விலக முயல...
அவளோ கணவனின் உதட்டோடு தனது உதட்டை பொருத்தியவள் அந்த மெத்தையில் சரிந்தாள். இப்பொழுது மனைவியின் செயலை தனதாக்கிக் கொண்டவன் அவளை இறுக்கமாய் தன்னோடு அணைத்துக் கொள்ளும் போது கதிரின் போனுக்கு கால் வரும் சத்தம் கேடக...
எந்த பரதேசி பய இந்த நேரத்தில் கால் பண்றான்னு தெரியலையே?
ரெண்டு நாதாரி பயல்ல ஒருத்தவனா தான் இருப்பான் என்று திட்டிக்கொண்டு மனைவியை அணைத்து பக்கத்தில் படுக்க வைத்தவன் எழுந்து போய் டேபிளின் மேல் இருந்த போனை எடுத்து பார்த்தவன் சொன்னேன்ல உன் அண்ணன் பரதேசி பையன் தான்டி கால் பண்றான்.
இந்த நேரத்துல எதுக்குடி எனக்கு போன் பண்றான் என்று திட்டி கொண்டு அட்டென்ட் பண்ணி சொல்லு நாயே என்கவும் அந்த பக்கம் வேலுவின் குரலை கேட்டவன் என்னடா ஆச்சு?
எங்க இருக்கிற என்க வேலு சொன்னதை கேட்டவன் சரி இரு நான் வரேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் செல்லம் என்னன்னே தெரியல மச்சானோட குரலே சரி இல்லை.காலையில் போனவன் டி இப்பதான் வீட்டுக்கு வந்து இருக்கான் நான் போய் பாத்துட்டு வரேன். நீ பிள்ளைங்கள பாத்துக்கோ வந்துடுறேன் என்கவும் சரி மாமா என்றாள்.
வேகமாக சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவன் பால்கனி கதவை திறந்து அங்கிருந்த படியில் கீழே இறங்கி வர தெருமுனையில் இருக்கும் போஸ்ட் மரத்தில் வேலு சாய்ந்து கொண்டு நிற்பது தெரிந்தது.
வேகமாக நடந்து வந்தவன் வேலுவின் முகத்தைப் பார்த்து என்ன இவன் முகமே சரியில்ல ஏதாச்சு பிரச்சனையாக இருக்குமோ என்று யோசனையோடு பார்க்க என்ன மாப்பி தூங்கிட்டியா என்கவும் இல்லடா கோலம் போட்டுட்டு இருந்தேன் என்று கதிர் சொல்ல அப்படியா...சாணி தெளித்து போட்டியா இல்ல வெறும் தண்ணி தெளிச்சு கூட்டிட்டு கோலம் போட்டியா என்றான்...
"நக்கலடா
எருமை மாடு எங்க தான் டா போன போன் எடுத்து தொலையில என்கவும் ஒரு நல்ல விஷயமாக போனேன் என்று கதிரிடம் விஷயத்தை சொல்ல அதைக் கேட்டவனோ வேலு இப்படி ஒரு முடிவெடுப்பான் என்பதை எதிர்பார்க்கவில்லை.
என்னடா சொல்ற என்க..ஆமாடா ஆசைப்படுறாள் படிச்சிட்டு போகட்டுமே என்று கதிரை பார்க்க,அது நல்ல விஷயம் தான் மாப்பி.அதுக்குன்னு இவ்வளவு தூரம் அனுப்பி வைக்கணுமா அதை யோசி என்றான்.
நல்லா யோசிக்காம இருப்பேனா.நாலு வருஷம் தானே படிக்கட்டுமே கூட தான் அத்தையும் நிலவனும் இருக்கிறாங்கல்ல அப்புறம் எதுக்கு நம்ம கவலைப்படணும் என்க கதிரோ எதுவும் சொல்லாமல் தனது அத்தை மகனை அணைத்துக் கொண்டான்.
திடீரென்று தனது மச்சான் அணைப்பதை பார்த்து அட பரதேசி பயலே யாராச்சும் நம்ப ரெண்டு பேரும் கட்டிப்பிடித்து நிக்கிறதை இந்த நேரத்தில் பார்த்தால் தப்பா நினைக்க போறாங்கடா தள்ளி போடா நாயே என்று விலக்கி விட சிரித்துக் கொண்ட கதிர்,நீ எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட டா என்றான்.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் நேரம் ஆயிடுச்சென்று அவரவர் வீட்டை நோக்கி சென்றனர்.குழந்தைகள் இருவரும் தூங்கி விட தாமரையும் கணவனுக்காக காத்திருந்தாள்.
கதவை திறந்துட்டு உள்ளே வந்த கதிர் முழித்துக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்தவன் என்ன செல்லம் தூக்கம் வரலையா என்கவும் ஆமாம் மாமா..
என்ன ஆச்சு இப்படி பதறி அடிச்சுட்டு ஓடுன என்று கேட்க பின்னர் வேலு சொன்ன விஷயத்தை தாமரையிடம் கதிர் சொல்ல இதுல வேற ஒன்னும் உள்குத்து இல்லையே மாமா என்றாள்.
எதுக்கு டி இப்படி சந்தேகப்படுறது என்று கதிர் முறைக்க சாதாரணமாக தான் கேட்கிறேன் சந்தேகம்லாம் இல்லையே என்றாள்.
அப்போனா சரி என்றவன் அப்புறம் வேற என்ன என்று குழந்தைகளை எட்டிப் பார்த்து கேட்க வேற என்ன படுத்து தூங்குங்க காலையில எனக்கு ஒரு ப்ராஜெக்ட் டிசைன் பண்ணி அனுப்ப வேண்டிய வேலை இருக்கு என்கவும் ஓ என்றவன் சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு லைட்டை ஆப் பண்ணிட்டு வந்து அமைதியாக படுத்திருந்தான்.
சிறிது நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக இருக்க ஓய் என்னடி தூங்கிட்டியா என்கவும் ஆமாம் தூங்கிட்டேன் என்றாள்.
அப்படியா நிஜமாகத்தான் தூங்கிட்டியா என்று கதிர் கேட்க ஆமாம் மாமா நிஜமாலே தூங்கிட்டேன் என்று தாமரை சொல்ல அது எப்படி நான் பக்கத்துல இருக்கும்போது நீ தூங்கலாம் என்று சொல்லிக் கொண்டே மனைவியை இறுக்கி அணைத்துக் கொண்டவன் இப்போ உடம்பு பரவால்லையா செல்லமென்க...
எனக்கு ஓகே மாமா பெட்டர் தான் என்றாள்.அப்படியா கை கால் வலி இடுப்பு வலி முட்டி வலி அந்த வலி இந்த வலி ஏதாச்சும் இருக்கா என்க இல்லையே நார்மலா தான் இருக்கிறேன்.
இருந்தா வலிக்குதுன்னு சொல்ல போறேன் என்கவும் அப்ப அடுத்த பிராசஸ ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான் என்றவாறு மனைவியின் இதழில் புதைந்தான்.
இதுவரை ஒரு வாழ்த்துக்கள் கூட கணவனுக்கு சொல்ல மனம் வரலையா என்று நினைக்கும் போது இன்னும் அழுகை பொங்கி வந்தது.
கதவை தாழிட்டு விட்டு மாற்றுடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் போனவள் ஒரு குளியலை போட்டு வெளியே வந்தவள் லைட்டை ஆப் பண்ணிட்டு பெட்டில் வந்து படுத்தாள்.
கண்களை திறந்தவன் மனைவியை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டு தூங்க முயல,செல்வியோ கணவனிடமிருந்து திமிறினாள்.
அதை கண்டு என்னடி என்க,உள்ளுக்குள் இருக்கும் ஆத்திரத்தால் உங்களுக்கு படுக்கைக்கும் வீட்டு வேலைக்கு மட்டும் தான் நான் வேண்டும் இல்லையா என்கவும் அணைத்த கையை எடுத்தவன் எழுந்து போய் லைட்டை ஆன் பண்ணிட்டு மனைவியை பார்த்தவன் என்ன சொன்ன என்றான்.
கணவனின் கோவத்தை பார்த்தவளோ ஏன் சொன்னது காதில் விலையா?படுக்கையில் உங்களுக்கு சந்தோஷப்படுத்த மட்டும் நான் போதும் அவ்வளவு தானே என்றவள் போட்டிருந்த நைட்டியை கழட்டி எறிந்து விட்டு வாங்க உங்கள் தேவையை தீர்த்துக்குங்க..ஊர்ல இருக்கவங்களில் இருந்து தெரிந்த எல்லாரும் எனக்கு வாழ்த்துகள் சொன்னாங்க.கட்டுன புருசனுக்கு இந்த நிமிஷம் வரை ஒரு விஷ் பண்ண துப்பு இல்லை...
ஆனால் பொண்டாட்டி மட்டும் வேண்டும் என்று மனதில் இருந்ததை யெல்லாம் கொட்டி தீர்க்க...எதுவும் பேசாமல் அவளின் முன்னால் வந்தவன் பளார் பளாரென்று நாலு அறையை விட....பீரோவின் ஓரமாக போய் விழுந்தாள்.
இன்னொரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்தது வெட்டி புதைச்சிடுவேன்.என்னடி பேச்சு பேசுற நீ?
அப்படி என்ன உன்கிட்ட உடம்புக்கு நான் அலச்சிட்டு இருக்கேன் சொல்லு? கல்யாணம் பண்ணி இத்தனை மாசம் ஆகுது உடல் ரீதியாக உன்ன நான் கஷ்டப்படுத்தி இருக்கேனா இல்ல புருஷனா உன்கிட்ட அந்த உரிமையை நான் எடுத்து இருக்கேனா சொல்லு?
எல்லா மயிரையும் உன் மனசுக்குள்ள வச்சா எனக்கு எப்படி தெரியும் வாயை திறந்து சொன்னா தானடி தெரியும். உன் அண்ணா எங்க இருக்கிறான் சென்னையில் இருக்கிறான் அவனுக்கு போன் பண்ணி பாஸ் பண்ணிட்டேன்.
என்ன படிக்க ஆசைப்படுறேன்னு சொல்ல உனக்கு முடிந்தது உன் கழுத்துல மூணு முடிச்சு போட்ட பரதேசி பையன் நான் இருக்கிறேன் எனக்கு சொல்ல உனக்கு தோணல.
நானெல்லாம் ஒரு ஆளா இருந்தா தானே.உன் அளவுக்கு படிக்கல அதுக்கு நான் மனுஷன் கூட கிடையாதா சொல்லுடி என்கவும் அழுது கொண்டிருந்தவளோ அதிர்ந்து பார்க்க உன்னை பார்க்கவே எனக்கு புடிக்கல ச்சீஈஈஉ.
இனிமே உன்ன தொட்டுட்டேனா பாருடி என்று கதவை திறந்து வெளியே போனவன் மீண்டும் உள்ளே வந்து கபோர்ட்டில் இருந்து கவரை எடுத்து அவள் முகத்தின் மேலே தூக்கி எறிந்து விட்டு வெளியே போனான் அதிலிருந்து ஒரு பைலும் புது புடவையும் சிதறி விழுந்தது.
அந்த கவரை எடுத்துப் பார்க்க அதில் சென்னை மெடிக்கல் காலேஜில் படிப்பதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம், ஹாஸ்டலில் தங்குவதற்கான மற்ற பீஸ் டீடெயில்ஸ் எல்லாம் இருந்தது.
அவசரப்பட்டுட்டோமே என்று வெளியே வந்து பார்க்க மெயின் கதவு திறந்து இருப்பது தெரிந்தது ஓடி வந்து பார்க்க வேலுவோ தெரு முனையில் நடந்து போய்க் கொண்டிருந்தான்.
டேய் அயோக்கிய பையன் மவனுங்களா தூங்குங்க டா.என் பொண்டாட்டி கிட்ட ஆசையா கொஞ்சி பேச முடியல என்று குழந்தைகள் இருவரையும் கதிர் திட்டிக் கொண்டு ஊஞ்சலாட்ட...
மாமா என்று பல்லை கடித்தவள் தலையை பின்னி முடித்துவிட்டு வந்து கணவனின் தலையிலே நங்கு நங்கு என்று கொட்டியவள் பிள்ளைங்கள என்ன சொல்றீங்க என்று முறைக்க...
அப்புறம் என்னடி 24 மணி நேரமும் இவனுங்களே உன் கூட ஒட்டிக்கிட்டு இருக்கானுங்க புருசன்காரன் எனக்கு கொஞ்சமாச்சும் அனுமதி கொடுக்கணுமேடி...
உன் மகனுங்க வந்ததிலிருந்து கொஞ்சம் கூட நீ என்ன கண்டுக்கவே மாட்டேங்குற தெரியுமா நானும் மனுஷன் தான் என்று கதிர் கொஞ்சம் வருத்தமாக பேச இப்பொழுதுதான் தாமரைக்கும் கணவனின் மனநிலையை புரிந்தது.
மன்னிச்சிடு மாமா என்று கணவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் பிள்ளைகளை பத்திதான் யோசிக்கிறேன் தவிர உன்னை நான் யோசிக்கவே இல்ல மாமா.
அதுதான் தெரியுமே என்னைக்கு வயித்துல குழந்தை இருக்குன்னு தெரிஞ்சு அன்னைக்கு இருந்து நீ என்ன கண்டுக்கிறதே இல்லடி என்றான்.
மாமா அப்படியெல்லாம் சொல்லாதே நீ உன்னோட உசுரு உன்ன விட்டுட்டு நான் எங்க போயிடுவேன் சொல்லு ரெண்டு பேரும் ரொம்ப சின்ன குழந்தையா இருக்கிறாங்களே அதுக்காக தான் என்கும் போது போடி என்று மனைவியின் அணைப்பில் இருந்து விலக முயல...
அவளோ கணவனின் உதட்டோடு தனது உதட்டை பொருத்தியவள் அந்த மெத்தையில் சரிந்தாள். இப்பொழுது மனைவியின் செயலை தனதாக்கிக் கொண்டவன் அவளை இறுக்கமாய் தன்னோடு அணைத்துக் கொள்ளும் போது கதிரின் போனுக்கு கால் வரும் சத்தம் கேடக...
எந்த பரதேசி பய இந்த நேரத்தில் கால் பண்றான்னு தெரியலையே?
ரெண்டு நாதாரி பயல்ல ஒருத்தவனா தான் இருப்பான் என்று திட்டிக்கொண்டு மனைவியை அணைத்து பக்கத்தில் படுக்க வைத்தவன் எழுந்து போய் டேபிளின் மேல் இருந்த போனை எடுத்து பார்த்தவன் சொன்னேன்ல உன் அண்ணன் பரதேசி பையன் தான்டி கால் பண்றான்.
இந்த நேரத்துல எதுக்குடி எனக்கு போன் பண்றான் என்று திட்டி கொண்டு அட்டென்ட் பண்ணி சொல்லு நாயே என்கவும் அந்த பக்கம் வேலுவின் குரலை கேட்டவன் என்னடா ஆச்சு?
எங்க இருக்கிற என்க வேலு சொன்னதை கேட்டவன் சரி இரு நான் வரேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் செல்லம் என்னன்னே தெரியல மச்சானோட குரலே சரி இல்லை.காலையில் போனவன் டி இப்பதான் வீட்டுக்கு வந்து இருக்கான் நான் போய் பாத்துட்டு வரேன். நீ பிள்ளைங்கள பாத்துக்கோ வந்துடுறேன் என்கவும் சரி மாமா என்றாள்.
வேகமாக சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவன் பால்கனி கதவை திறந்து அங்கிருந்த படியில் கீழே இறங்கி வர தெருமுனையில் இருக்கும் போஸ்ட் மரத்தில் வேலு சாய்ந்து கொண்டு நிற்பது தெரிந்தது.
வேகமாக நடந்து வந்தவன் வேலுவின் முகத்தைப் பார்த்து என்ன இவன் முகமே சரியில்ல ஏதாச்சு பிரச்சனையாக இருக்குமோ என்று யோசனையோடு பார்க்க என்ன மாப்பி தூங்கிட்டியா என்கவும் இல்லடா கோலம் போட்டுட்டு இருந்தேன் என்று கதிர் சொல்ல அப்படியா...சாணி தெளித்து போட்டியா இல்ல வெறும் தண்ணி தெளிச்சு கூட்டிட்டு கோலம் போட்டியா என்றான்...
"நக்கலடா
எருமை மாடு எங்க தான் டா போன போன் எடுத்து தொலையில என்கவும் ஒரு நல்ல விஷயமாக போனேன் என்று கதிரிடம் விஷயத்தை சொல்ல அதைக் கேட்டவனோ வேலு இப்படி ஒரு முடிவெடுப்பான் என்பதை எதிர்பார்க்கவில்லை.
என்னடா சொல்ற என்க..ஆமாடா ஆசைப்படுறாள் படிச்சிட்டு போகட்டுமே என்று கதிரை பார்க்க,அது நல்ல விஷயம் தான் மாப்பி.அதுக்குன்னு இவ்வளவு தூரம் அனுப்பி வைக்கணுமா அதை யோசி என்றான்.
நல்லா யோசிக்காம இருப்பேனா.நாலு வருஷம் தானே படிக்கட்டுமே கூட தான் அத்தையும் நிலவனும் இருக்கிறாங்கல்ல அப்புறம் எதுக்கு நம்ம கவலைப்படணும் என்க கதிரோ எதுவும் சொல்லாமல் தனது அத்தை மகனை அணைத்துக் கொண்டான்.
திடீரென்று தனது மச்சான் அணைப்பதை பார்த்து அட பரதேசி பயலே யாராச்சும் நம்ப ரெண்டு பேரும் கட்டிப்பிடித்து நிக்கிறதை இந்த நேரத்தில் பார்த்தால் தப்பா நினைக்க போறாங்கடா தள்ளி போடா நாயே என்று விலக்கி விட சிரித்துக் கொண்ட கதிர்,நீ எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட டா என்றான்.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் நேரம் ஆயிடுச்சென்று அவரவர் வீட்டை நோக்கி சென்றனர்.குழந்தைகள் இருவரும் தூங்கி விட தாமரையும் கணவனுக்காக காத்திருந்தாள்.
கதவை திறந்துட்டு உள்ளே வந்த கதிர் முழித்துக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்தவன் என்ன செல்லம் தூக்கம் வரலையா என்கவும் ஆமாம் மாமா..
என்ன ஆச்சு இப்படி பதறி அடிச்சுட்டு ஓடுன என்று கேட்க பின்னர் வேலு சொன்ன விஷயத்தை தாமரையிடம் கதிர் சொல்ல இதுல வேற ஒன்னும் உள்குத்து இல்லையே மாமா என்றாள்.
எதுக்கு டி இப்படி சந்தேகப்படுறது என்று கதிர் முறைக்க சாதாரணமாக தான் கேட்கிறேன் சந்தேகம்லாம் இல்லையே என்றாள்.
அப்போனா சரி என்றவன் அப்புறம் வேற என்ன என்று குழந்தைகளை எட்டிப் பார்த்து கேட்க வேற என்ன படுத்து தூங்குங்க காலையில எனக்கு ஒரு ப்ராஜெக்ட் டிசைன் பண்ணி அனுப்ப வேண்டிய வேலை இருக்கு என்கவும் ஓ என்றவன் சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு லைட்டை ஆப் பண்ணிட்டு வந்து அமைதியாக படுத்திருந்தான்.
சிறிது நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக இருக்க ஓய் என்னடி தூங்கிட்டியா என்கவும் ஆமாம் தூங்கிட்டேன் என்றாள்.
அப்படியா நிஜமாகத்தான் தூங்கிட்டியா என்று கதிர் கேட்க ஆமாம் மாமா நிஜமாலே தூங்கிட்டேன் என்று தாமரை சொல்ல அது எப்படி நான் பக்கத்துல இருக்கும்போது நீ தூங்கலாம் என்று சொல்லிக் கொண்டே மனைவியை இறுக்கி அணைத்துக் கொண்டவன் இப்போ உடம்பு பரவால்லையா செல்லமென்க...
எனக்கு ஓகே மாமா பெட்டர் தான் என்றாள்.அப்படியா கை கால் வலி இடுப்பு வலி முட்டி வலி அந்த வலி இந்த வலி ஏதாச்சும் இருக்கா என்க இல்லையே நார்மலா தான் இருக்கிறேன்.
இருந்தா வலிக்குதுன்னு சொல்ல போறேன் என்கவும் அப்ப அடுத்த பிராசஸ ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான் என்றவாறு மனைவியின் இதழில் புதைந்தான்.