Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 9.
மறுநாள் காலை,
சென்னை மாநகரின் முக்கிய பகுதியில் கேஷ் வியசமாக அனைத்து வாகனங்களையும் தனது குழுவுடன் பரிசோதித்துக் கொண்டிருந்தான் இதழரசன்.
அவ்வழியாக தனது மகிழுந்தில் வந்து கொண்டிருந்தாள் இதழருவி.
அவளின் வாகனத்தை நிறுத்த சொல்ல சைகை காட்டியிருந்தான் கார்த்திகேயன்.அவளும் வாகனத்தை நிறுத்தி விட்டாள்.
"நான் உங்க வண்டியை செக் பண்ணனும்மா.கீழ இறங்கு."என்று அவன் கூறவும்
அவளையும் அறியாமல்"சரிங்க அண்ணா."என்று கூறியவள் நினைவு வந்தவளாக "சாரி சார்."பதட்டமாக சொல்லியிருக்க,
"பரவால்லம்மா நீ என்ன அண்ணான்னு கூப்பிடும்மா."என்று புன்னகையுடன் அவன் கூறவும்
"அண்ணா நேத்து நீங்க உதவி செஞ்சதற்கு ரொம்ப நன்றி."என்றபடி தன் மகிழுந்தின் முன்பக்க கதவை திறந்து இறங்கி நின்றாள்.
"பரவால்லம்மா."என்றுபடி அவளின் வாகனத்தை சோதனை செய்ய ஆரம்பித்தவனுக்கு அதிர்ச்சி.
"என்னம்மா கார் டிக்கில்ல இரண்டு புட்டலம் போதை மருந்து பாக்கெட் இருக்கு?"அதிர்வு அகலாத குரலில் இதழருவியை பார்த்து கேட்டிருந்தான் கார்த்திகேயன்.
"அண்ணா இது எப்படி என் வண்டியல வந்துதன்னு சத்தியமா எனக்கு தெரியாதன்னு."என்று அடைக்கப்பட்ட குரலுடன் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவ்விடம் இதழரசன் வந்து விட்டான்.
"என்ன இங்க பிரச்சனை?"என்று இதழருவியை பார்த்தபடி கணீர் குரலில் கேட்டிருந்தான்.
"சார் ..கார் டிக்கில்ல இரண்டு சின்ன பாக்கெட் போதை மருந்து பாக்கெட் இருக்கு சார்.ஆனா, இந்த பொண்ண எனக்கு தெரியும் சார்.
நேத்து இந்த பொண்ணுக்குதான் ஹெல்ப் பண்ணேன்.இந்த பொண்ணு இந்த வேலையை நிச்சயமா பார்த்திருக்காதுங்க சார்."என்றான் நம்பிக்கையான குரலில் கார்த்திகேயன்.
"கார்த்திகேயன் இந்த பொண்ணு எப்படி எனக்கு தெரியாது.ஆனா,இவங்க காருல போதை மருந்த நிச்சயமா இவங்க வெச்சிருக்க முடியாதன்னு எனக்கு நல்லா தெரியும்."என்று ஆழ்ந்த குரலில் இதழருவியை பார்த்தபடி கூறியவன் மேலும் தொடர்ந்தான்.
"கார்த்திகேயன்"
"சார்.."
"இவங்க காருக்கு பின்னாடி டூவிலர்ல இரண்டு காலேஜ் பசங்க இருக்காங்கல்ல அவங்கள இங்க கூட்டிட்டு வாங்க."என்றான் கட்டளை குரலில்.
கார்த்திகேயன் அந்த கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து இவன் முன்பு நிற்பாட்டினான்.
"நீங்கதான இந்த பொண்ணோட காருல இரண்டு சின்ன பாக்கெட் போதை பொருள கார் டிக்கல வெச்சிங்க?"என்று இறுகிப்போன முகத்துடன் கணீர் குரலில் கேட்டிருந்தான் இதழரசன்.
"சார்..இவங்க யாருன்னே எனக்கு தெரியாது.நாங்க எதுக்கு தேவையில்லாம இவங்க காருல வெக்கனும்.நீங்க இவங்கள காப்பாத்த எங்கள பலிஆடா பயன்படுத்திக்க பார்க்கிரிங்க."என்று அவ்விருவரில் ஒருவன் திமிராக பேசினான்.
அவனின் இடது கன்னத்தில் இதழரசன் ஓங்கி ஒரு அறை விட்ட சத்தத்தில் துள்ளி விழுந்தாள் இதழருவி.
"ஏண்டா பண்றதையும் பண்ணிட்டு திமிரா பேசரியா?"என்று கர்ஜித்தவன் தன் கைபேசியை எடுத்து அதில் ஒரு வீடியோவை ஓட விட்டிருந்தான்.
அதில், கார்த்திகேயன் இதழருவி பேசிய ஆறுநிமிட இடைவெளியில் இதழருவியின் கார் டிக்கியில் அந்த இரு கல்லுரி மாணவர்கள் அந்த இரண்டு போதை மருந்தை வைத்தது வரை தெளிவாக அந்த வீடியோவில் ஓடி முடிந்தது.
"இப்ப எதுக்கு என்ன காரணம் சொல்லப் போறிங்க?"என்று கார்த்திகேயன் அந்த மாணவர்களை அதட்டியபடி இருவரையும் அடித்திருந்தான்.
"கார்த்திகேயன் அடிக்க வேண்டாம்.அதுதான் நமக்கு எவிடன்ஸ் பக்காவ இருக்கே.இரண்டு பேர்த்தையும் அரெஸ்ட் பண்ணி லாக்கெப்பல போடுங்க."என்று இதழரசன் ஆனையிட
அவர்களை இழுத்துக் கொண்டு போனான் கார்த்திகேயன்.
இதழருவி என்ன செய்வதென்று தெரியாமல் அதே இடத்தில் நின்றிருக்க,
"ஹலோ மேடம் உங்க நல்ல நேரம் நான் இங்க சிக்னல் கிடைக்கலன்னு அந்த மரத்துக்கு பின்னாடி நின்னு போன் பேசிட்டு இருந்தேன்.அதனாலதான் அவங்க மாட்டிக்காம இருக்க உங்க கார் டிக்கில போதை மருந்து வெச்சத நான் பார்த்து வீடியோ எடுத்தேன்.
நான் பார்க்கலன்னா இந்நேரம் அவங்களுக்கு பதிலா
நீங்க ஜெயிலுக்கு போயிருக்கனும்.இனிமேல் இப்படி கேர்லஸ்ஸா இருக்காதிங்க.நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு கொஞ்சம் கவனிங்க.இதை உங்க அண்ணன் கார்த்திகேயன மறுபடியும் பார்த்தா சொல்லிடுங்க."என்று கணீர் குரலில் கூறவும் அவளின் தலை அன்னிச்சையாக சரி என்பதுபோல ஆடியது.
அவனிடம் "ரொம்ப தேங்க்ஸ் சார்."சிறு பயத்துடன் கூறினாள் இதழருவி.
"ம்.. "என்று அவன் கூறவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்ற ரீதியில் ஓடிச்சென்று மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்ப்பித்து அவ்விடம் நீங்கியிருந்தாள் இதழருவி.
'கொஞ்ச நேரத்தல என் உயிரயே எடுத்திருப்பானுங்க அந்த இரண்டு களவாணி பசங்களும்.என்ன சாமி புண்ணியமோ கடவுள் ரூபத்தல அந்த சாரு வீடியோ எடுத்துதால நான் தப்பிச்சேன்.'என்று மனதில் நினைத்தபடி தான் பணிபுரியும் மருத்துவமனையை நோக்கி வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தாள் இதழருவி.
'அந்த சார கட்டிக்கபோற பொண்ணு ரொம்ப பாவம்.என்னே அடி!ஸ்ப்பா.. இப்ப நினைச்சாலும் என் காதே கொய்ங்கிங்குது.'என்று மனதில் நினைத்தவள் தலையை இருபுறம் உலக்கியபடி தான் பணிபுரியும் மருத்துவமனை வளாகத்திற்குள் மகிழுந்தை செலுத்தியிருந்தாள் இதழருவி.
மறுநாள் காலை,
சென்னை மாநகரின் முக்கிய பகுதியில் கேஷ் வியசமாக அனைத்து வாகனங்களையும் தனது குழுவுடன் பரிசோதித்துக் கொண்டிருந்தான் இதழரசன்.
அவ்வழியாக தனது மகிழுந்தில் வந்து கொண்டிருந்தாள் இதழருவி.
அவளின் வாகனத்தை நிறுத்த சொல்ல சைகை காட்டியிருந்தான் கார்த்திகேயன்.அவளும் வாகனத்தை நிறுத்தி விட்டாள்.
"நான் உங்க வண்டியை செக் பண்ணனும்மா.கீழ இறங்கு."என்று அவன் கூறவும்
அவளையும் அறியாமல்"சரிங்க அண்ணா."என்று கூறியவள் நினைவு வந்தவளாக "சாரி சார்."பதட்டமாக சொல்லியிருக்க,
"பரவால்லம்மா நீ என்ன அண்ணான்னு கூப்பிடும்மா."என்று புன்னகையுடன் அவன் கூறவும்
"அண்ணா நேத்து நீங்க உதவி செஞ்சதற்கு ரொம்ப நன்றி."என்றபடி தன் மகிழுந்தின் முன்பக்க கதவை திறந்து இறங்கி நின்றாள்.
"பரவால்லம்மா."என்றுபடி அவளின் வாகனத்தை சோதனை செய்ய ஆரம்பித்தவனுக்கு அதிர்ச்சி.
"என்னம்மா கார் டிக்கில்ல இரண்டு புட்டலம் போதை மருந்து பாக்கெட் இருக்கு?"அதிர்வு அகலாத குரலில் இதழருவியை பார்த்து கேட்டிருந்தான் கார்த்திகேயன்.
"அண்ணா இது எப்படி என் வண்டியல வந்துதன்னு சத்தியமா எனக்கு தெரியாதன்னு."என்று அடைக்கப்பட்ட குரலுடன் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவ்விடம் இதழரசன் வந்து விட்டான்.
"என்ன இங்க பிரச்சனை?"என்று இதழருவியை பார்த்தபடி கணீர் குரலில் கேட்டிருந்தான்.
"சார் ..கார் டிக்கில்ல இரண்டு சின்ன பாக்கெட் போதை மருந்து பாக்கெட் இருக்கு சார்.ஆனா, இந்த பொண்ண எனக்கு தெரியும் சார்.
நேத்து இந்த பொண்ணுக்குதான் ஹெல்ப் பண்ணேன்.இந்த பொண்ணு இந்த வேலையை நிச்சயமா பார்த்திருக்காதுங்க சார்."என்றான் நம்பிக்கையான குரலில் கார்த்திகேயன்.
"கார்த்திகேயன் இந்த பொண்ணு எப்படி எனக்கு தெரியாது.ஆனா,இவங்க காருல போதை மருந்த நிச்சயமா இவங்க வெச்சிருக்க முடியாதன்னு எனக்கு நல்லா தெரியும்."என்று ஆழ்ந்த குரலில் இதழருவியை பார்த்தபடி கூறியவன் மேலும் தொடர்ந்தான்.
"கார்த்திகேயன்"
"சார்.."
"இவங்க காருக்கு பின்னாடி டூவிலர்ல இரண்டு காலேஜ் பசங்க இருக்காங்கல்ல அவங்கள இங்க கூட்டிட்டு வாங்க."என்றான் கட்டளை குரலில்.
கார்த்திகேயன் அந்த கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து இவன் முன்பு நிற்பாட்டினான்.
"நீங்கதான இந்த பொண்ணோட காருல இரண்டு சின்ன பாக்கெட் போதை பொருள கார் டிக்கல வெச்சிங்க?"என்று இறுகிப்போன முகத்துடன் கணீர் குரலில் கேட்டிருந்தான் இதழரசன்.
"சார்..இவங்க யாருன்னே எனக்கு தெரியாது.நாங்க எதுக்கு தேவையில்லாம இவங்க காருல வெக்கனும்.நீங்க இவங்கள காப்பாத்த எங்கள பலிஆடா பயன்படுத்திக்க பார்க்கிரிங்க."என்று அவ்விருவரில் ஒருவன் திமிராக பேசினான்.
அவனின் இடது கன்னத்தில் இதழரசன் ஓங்கி ஒரு அறை விட்ட சத்தத்தில் துள்ளி விழுந்தாள் இதழருவி.
"ஏண்டா பண்றதையும் பண்ணிட்டு திமிரா பேசரியா?"என்று கர்ஜித்தவன் தன் கைபேசியை எடுத்து அதில் ஒரு வீடியோவை ஓட விட்டிருந்தான்.
அதில், கார்த்திகேயன் இதழருவி பேசிய ஆறுநிமிட இடைவெளியில் இதழருவியின் கார் டிக்கியில் அந்த இரு கல்லுரி மாணவர்கள் அந்த இரண்டு போதை மருந்தை வைத்தது வரை தெளிவாக அந்த வீடியோவில் ஓடி முடிந்தது.
"இப்ப எதுக்கு என்ன காரணம் சொல்லப் போறிங்க?"என்று கார்த்திகேயன் அந்த மாணவர்களை அதட்டியபடி இருவரையும் அடித்திருந்தான்.
"கார்த்திகேயன் அடிக்க வேண்டாம்.அதுதான் நமக்கு எவிடன்ஸ் பக்காவ இருக்கே.இரண்டு பேர்த்தையும் அரெஸ்ட் பண்ணி லாக்கெப்பல போடுங்க."என்று இதழரசன் ஆனையிட
அவர்களை இழுத்துக் கொண்டு போனான் கார்த்திகேயன்.
இதழருவி என்ன செய்வதென்று தெரியாமல் அதே இடத்தில் நின்றிருக்க,
"ஹலோ மேடம் உங்க நல்ல நேரம் நான் இங்க சிக்னல் கிடைக்கலன்னு அந்த மரத்துக்கு பின்னாடி நின்னு போன் பேசிட்டு இருந்தேன்.அதனாலதான் அவங்க மாட்டிக்காம இருக்க உங்க கார் டிக்கில போதை மருந்து வெச்சத நான் பார்த்து வீடியோ எடுத்தேன்.
நான் பார்க்கலன்னா இந்நேரம் அவங்களுக்கு பதிலா
நீங்க ஜெயிலுக்கு போயிருக்கனும்.இனிமேல் இப்படி கேர்லஸ்ஸா இருக்காதிங்க.நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு கொஞ்சம் கவனிங்க.இதை உங்க அண்ணன் கார்த்திகேயன மறுபடியும் பார்த்தா சொல்லிடுங்க."என்று கணீர் குரலில் கூறவும் அவளின் தலை அன்னிச்சையாக சரி என்பதுபோல ஆடியது.
அவனிடம் "ரொம்ப தேங்க்ஸ் சார்."சிறு பயத்துடன் கூறினாள் இதழருவி.
"ம்.. "என்று அவன் கூறவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்ற ரீதியில் ஓடிச்சென்று மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்ப்பித்து அவ்விடம் நீங்கியிருந்தாள் இதழருவி.
'கொஞ்ச நேரத்தல என் உயிரயே எடுத்திருப்பானுங்க அந்த இரண்டு களவாணி பசங்களும்.என்ன சாமி புண்ணியமோ கடவுள் ரூபத்தல அந்த சாரு வீடியோ எடுத்துதால நான் தப்பிச்சேன்.'என்று மனதில் நினைத்தபடி தான் பணிபுரியும் மருத்துவமனையை நோக்கி வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தாள் இதழருவி.
'அந்த சார கட்டிக்கபோற பொண்ணு ரொம்ப பாவம்.என்னே அடி!ஸ்ப்பா.. இப்ப நினைச்சாலும் என் காதே கொய்ங்கிங்குது.'என்று மனதில் நினைத்தவள் தலையை இருபுறம் உலக்கியபடி தான் பணிபுரியும் மருத்துவமனை வளாகத்திற்குள் மகிழுந்தை செலுத்தியிருந்தாள் இதழருவி.