Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 27.
'அதுதான் எனக்கு பழைய நினைவுகள் அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டதே.'என்று மனதிற்குள் நினைத்தபடி அமைதியாக விக்ரமை பார்த்திருந்தாள் இதழருவி.
'இவள் இப்படி அமைதியா பார்க்கரத பார்த்தா இவளுக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதா என்ன?ஆனா உனக்கு பழைய நினைவுகள் திரும்ப வாய்ப்பே இல்லையே?'என்று மனத்திற்ள் நினைத்தவன்,
இதழருவிக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதை உறுதி படுத்திக் கொள்ள திடிரென்று வேக நடையில் சமையலறைக்குள் சென்றவனை புருவம் சுருங்க பார்த்திருந்தாள் இதழருவி.
விஸ்வநாதன், ராஜேந்திரன் மற்றும் அங்கிருந்த ரவுடிகள் அனைவருமே திடிரென்று விக்ரம் வேக நடையுடன் சமையலறைக்குள் சென்றதை குழப்பமாக பார்த்திருந்தனர்.
அவன் சமையலறைக்கு சென்று காய்கறிகள் நறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வரை அவன் சென்ற திசையையே அங்கிருந்த அனைவரும் புருவ முடிச்சுடன் பார்த்திருந்தார்கள்.
"விக்ரம் எதுக்கு இப்ப கத்தி எடுத்துட்டு வந்திருக்கிற?"என்று விஸ்வநாதன் கேட்கவும்
"எல்லாம் காரணமாக தான் டாட்."என்று சொல்லிவிட்டு வேகநடையுடன் இதழரசனை நெருங்கியவன் அவனுக்கு எதிராக குத்துக்காலிட்டு அமர்ந்தவன் தனது இடது கையால் அவனின் தலை முடியை கொத்தாக பற்றி தலையை உயர்த்தியவன்
தன் வலது கையில் இருந்த கத்தியை இறுகப் பற்றியவன் பற்களை கடித்தபடி தன் வலது கையை வேகமாக பின்னுக்கு இழுத்து இதழரசனின் நெஞ்சில் குத்த விக்ரம் அதே வேகத்தில் கத்தியை வேகமாக முன்னோக்கி கொண்டு செல்லும் சமயத்தில்,
"இதழரசன்...."அந்த வீடே அதிரும்படி தன் கண்களை மூடி தன்னை மறந்து கத்தியிருந்தாள் இதழருவி.
இதழருவி 'இதழரசன்...'என்று கத்திய கத்தலில் அரைமயக்க நிலையில் இருந்த இதழரசன் சுயநினைவு பெற்றிருந்தான்.
விக்ரம் இதழரசனை கத்தியால் குத்தாமல் இதழருவியையே வெறித்து பார்த்திருந்தான்.
"சாபஷ்..அப்போ உனக்கு பழைய நினைவுகள் திரும்பியதிற்கு முக்கிய காரணம் இவன்தான் இருப்பான்னு எனக்கு நல்ல தெரியும் "என்று இதழரசனை தன் ஆள்காட்டி விரலை கொண்டு சுட்டிக்காட்டி காட்டு கத்தலாக கத்தியிருந்தான் விக்ரம்.
விக்ரம் இந்த உண்மையை கூறிய மறுநொடி ராஜேந்திரன் இதழருவியை வெறித்து பார்த்தார்.
"எனக்கு கிடைக்காத நீ இவனுக்கு கிடைக்கவே கூடாது."என்று பற்களை கடித்தபடி இதழரசனை சுட்டி காட்டவும்,
இதழருவி ஒருவித பயத்துடன் விக்ரமை பார்த்திருந்தாள்.
"ஹான்.. இந்த பயம்... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு."என்று தன் கண்களை பெரிதாக விரித்து தலையை இடது வலது புறமாக இழுத்து மாறி மாறி அசைத்து பற்களை கடித்தபடி முழு சைகோவாக மாறிய விக்ரமை மிரண்ட விழிகளுடன் பயந்து போய் பார்த்திருந்தாள் இதழருவி.
"சொல்லுங்க.. சொல்லுங்க..உங்க இரண்டு பேருல யாரு முதல்ல சாக போறிங்க?
நீ முதல்ல உயிர விடரியா? இல்ல அவன் முதல்ல உயிர விடனுமான்னு சீட்டு போட்டு பார்க்கலாமா..."கண்களை விரித்து பேய் போல சிரிக்க ஆரம்பித்திருந்தான் விக்ரம்.
"டாடி.. டாடி..ஓ..மை..டாடி
இரண்டு சீட்டு.. போட்டு பாருங்க டாடி.."இதழருவியை வெறித்தபடி ஆழ்ந்த குரலில் கூறியிருந்தான் விக்ரம்.
தற்போது நடந்து கொண்டிருந்த அனைத்தையும் இதழரசன் மயக்க நிலையில் இருப்பது போன்று நடித்தபடி அவதானித்துக் கொண்டிருந்தான்.
விஸ்வநாதன் இரண்டு சீட்டுக்களை குலுக்கி போட்டதும் விக்ரம் ஓடிச்சென்று இரண்டு சீட்டுக்களில் ஒன்றை எடுத்தான்.
"இதழருவி...இதழரசனுக்கு ஏற்ற இந்த இதழருவி தான் முதல்ல உயிர விடனும்னு போட்டிருக்கு.
நீ உயிர விடரதுக்கு முன்னாடி உன்ன ஆச தீர அனுபவிச்சிட்டு கொன்னுடரேன்."என்று பேய் போல தொடர்ந்து சிரித்தபடி இதழருவியை நோக்கி விக்ரம் நடை போட ஆரம்பிக்க,
இதழருவி அமர்ந்தபடியே இரண்டு கைகளை தரையில் ஊன்றி ஊன்றி விக்ரமை மிரட்சியுடன்
பார்த்தபடி பின்னால் நகர ஆரம்பித்திருந்தாள்.
'அதுதான் எனக்கு பழைய நினைவுகள் அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டதே.'என்று மனதிற்குள் நினைத்தபடி அமைதியாக விக்ரமை பார்த்திருந்தாள் இதழருவி.
'இவள் இப்படி அமைதியா பார்க்கரத பார்த்தா இவளுக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதா என்ன?ஆனா உனக்கு பழைய நினைவுகள் திரும்ப வாய்ப்பே இல்லையே?'என்று மனத்திற்ள் நினைத்தவன்,
இதழருவிக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதை உறுதி படுத்திக் கொள்ள திடிரென்று வேக நடையில் சமையலறைக்குள் சென்றவனை புருவம் சுருங்க பார்த்திருந்தாள் இதழருவி.
விஸ்வநாதன், ராஜேந்திரன் மற்றும் அங்கிருந்த ரவுடிகள் அனைவருமே திடிரென்று விக்ரம் வேக நடையுடன் சமையலறைக்குள் சென்றதை குழப்பமாக பார்த்திருந்தனர்.
அவன் சமையலறைக்கு சென்று காய்கறிகள் நறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வரை அவன் சென்ற திசையையே அங்கிருந்த அனைவரும் புருவ முடிச்சுடன் பார்த்திருந்தார்கள்.
"விக்ரம் எதுக்கு இப்ப கத்தி எடுத்துட்டு வந்திருக்கிற?"என்று விஸ்வநாதன் கேட்கவும்
"எல்லாம் காரணமாக தான் டாட்."என்று சொல்லிவிட்டு வேகநடையுடன் இதழரசனை நெருங்கியவன் அவனுக்கு எதிராக குத்துக்காலிட்டு அமர்ந்தவன் தனது இடது கையால் அவனின் தலை முடியை கொத்தாக பற்றி தலையை உயர்த்தியவன்
தன் வலது கையில் இருந்த கத்தியை இறுகப் பற்றியவன் பற்களை கடித்தபடி தன் வலது கையை வேகமாக பின்னுக்கு இழுத்து இதழரசனின் நெஞ்சில் குத்த விக்ரம் அதே வேகத்தில் கத்தியை வேகமாக முன்னோக்கி கொண்டு செல்லும் சமயத்தில்,
"இதழரசன்...."அந்த வீடே அதிரும்படி தன் கண்களை மூடி தன்னை மறந்து கத்தியிருந்தாள் இதழருவி.
இதழருவி 'இதழரசன்...'என்று கத்திய கத்தலில் அரைமயக்க நிலையில் இருந்த இதழரசன் சுயநினைவு பெற்றிருந்தான்.
விக்ரம் இதழரசனை கத்தியால் குத்தாமல் இதழருவியையே வெறித்து பார்த்திருந்தான்.
"சாபஷ்..அப்போ உனக்கு பழைய நினைவுகள் திரும்பியதிற்கு முக்கிய காரணம் இவன்தான் இருப்பான்னு எனக்கு நல்ல தெரியும் "என்று இதழரசனை தன் ஆள்காட்டி விரலை கொண்டு சுட்டிக்காட்டி காட்டு கத்தலாக கத்தியிருந்தான் விக்ரம்.
விக்ரம் இந்த உண்மையை கூறிய மறுநொடி ராஜேந்திரன் இதழருவியை வெறித்து பார்த்தார்.
"எனக்கு கிடைக்காத நீ இவனுக்கு கிடைக்கவே கூடாது."என்று பற்களை கடித்தபடி இதழரசனை சுட்டி காட்டவும்,
இதழருவி ஒருவித பயத்துடன் விக்ரமை பார்த்திருந்தாள்.
"ஹான்.. இந்த பயம்... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு."என்று தன் கண்களை பெரிதாக விரித்து தலையை இடது வலது புறமாக இழுத்து மாறி மாறி அசைத்து பற்களை கடித்தபடி முழு சைகோவாக மாறிய விக்ரமை மிரண்ட விழிகளுடன் பயந்து போய் பார்த்திருந்தாள் இதழருவி.
"சொல்லுங்க.. சொல்லுங்க..உங்க இரண்டு பேருல யாரு முதல்ல சாக போறிங்க?
நீ முதல்ல உயிர விடரியா? இல்ல அவன் முதல்ல உயிர விடனுமான்னு சீட்டு போட்டு பார்க்கலாமா..."கண்களை விரித்து பேய் போல சிரிக்க ஆரம்பித்திருந்தான் விக்ரம்.
"டாடி.. டாடி..ஓ..மை..டாடி
இரண்டு சீட்டு.. போட்டு பாருங்க டாடி.."இதழருவியை வெறித்தபடி ஆழ்ந்த குரலில் கூறியிருந்தான் விக்ரம்.
தற்போது நடந்து கொண்டிருந்த அனைத்தையும் இதழரசன் மயக்க நிலையில் இருப்பது போன்று நடித்தபடி அவதானித்துக் கொண்டிருந்தான்.
விஸ்வநாதன் இரண்டு சீட்டுக்களை குலுக்கி போட்டதும் விக்ரம் ஓடிச்சென்று இரண்டு சீட்டுக்களில் ஒன்றை எடுத்தான்.
"இதழருவி...இதழரசனுக்கு ஏற்ற இந்த இதழருவி தான் முதல்ல உயிர விடனும்னு போட்டிருக்கு.
நீ உயிர விடரதுக்கு முன்னாடி உன்ன ஆச தீர அனுபவிச்சிட்டு கொன்னுடரேன்."என்று பேய் போல தொடர்ந்து சிரித்தபடி இதழருவியை நோக்கி விக்ரம் நடை போட ஆரம்பிக்க,
இதழருவி அமர்ந்தபடியே இரண்டு கைகளை தரையில் ஊன்றி ஊன்றி விக்ரமை மிரட்சியுடன்
பார்த்தபடி பின்னால் நகர ஆரம்பித்திருந்தாள்.