• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
20
நீ யார்?
...............

தூக்கத்தில் இருந்து கண் விழித்த அறுபது வயதான ஸ்ரீகாந்தன், தன் எதிரே தலைவிரி கோலமாக நின்றிருந்த பெண்ணை பார்த்து
"நீ... நீ யாரு?என் ரூம்ல நீ என்ன பண்ற?" என்றவர் கேள்விக்கு.

அந்த அறையே அதிரும் வகையில் சிரித்த பெண்ணின் முகத்தில் ரத்த காயங்கள் ஏராளம்.

"ஏய்.. வெளிய போ"என்று பெரியவர் ஸ்ரீகாந்தன் கத்த,

"ஓடி விளையாடு பாப்பா...
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா."என்ற பாடலின் வரியை கரகரத்த குரலில் அந்த பெண் பாட தொடங்கியவள் இறுதியாக, "காலை எழுந்தவுடன் படிப்பு..
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா" என்ற பாரதியாரின் பாடலை அந்த பெண் தலையை இருபக்கமும் அசைத்து பாடி முடித்தாள்.
👻
"எ..எதுக்கு இப்போ இந்த பாட்டை என்கிட்ட நீ பாடுற? நீ யாருன்னு சொல்ல போறியா இல்லையா?" என்ற பெரியவரை பார்த்து
"என்னை யாருன்னு உங்களுக்கு தெரியலையா சார்?"என்று பெண்ணவள் கேட்க..

"எனக்கு தெரியல ?" என்ற பெரியவர் எதிரே எகிறி குதித்து அந்த பெண் அவர் கட்டிலில் அமர்ந்தாள்.

"சார்..எனக்கு ரொம்ப பசிக்குது, ரொம்ப வருஷம் கழிச்சு நிறைய சாப்பிட போறேன். எனக்கு சுட சுட உன் ரத்தத்தை கொடு" என்று தன் கரங்களை நீட்டி ஸ்ரீகாந்தை தொட சென்ற பெண்ணை பார்த்து அவர் பயந்து..

"யாரு நீ? இங்க இருந்து வெளிய போ." என்ற பெரியவர் இருக்கையில் இருந்து எழுந்து வாசலை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னே இரண்டு கதவுகளும் 'படார்' என்று தானாக மூடியது.

"என்ன சார்?அவ்வளவு சீக்கிரம் நீங்க என்னை விட்டுப் போயிட முடியுமா..?"என்ற பெண் பெரியவர் கண் இமைக்கும் நொடியில் அவர் முன்னே வேகமாக ஓடிச் சென்று அவர் கையை பற்றியவளின் செயலில் பெரியவருக்கு மேலும் பயம் கூடியது.

"ஏய்.. என் கைய விடு" என்ற ஸ்ரீகாந்தின் முன் அந்த உருவம் தன் விரலால் சொடுக்கு போட்டதும் அவர் தலையில் எங்கிருந்தோ பறந்து வந்த புத்தகம் விழுந்ததும்,

"ஐயோ.."என்று வலியால் அலறினார்.

"சார்.. இங்க இருந்து உங்களால தப்பிக்கவே முடியாது." என்ற பெண் இருக்கையில் அமர்ந்து மேசை மேல் இருந்த ரத்தம் நிறைந்த கோப்பையை எடுத்து தாகம் அடங்கும் வரை பருகினாள்.

"நீ...நீ யாரு?" என்று மீண்டும் பெரியவர் கேட்க
"நான் யாருன்னு உங்களுக்கு தெரியலையா?" என்ற உருவம் தன் விரித்து போட்ட கூந்தலில் இருந்த புழுவை எடுத்து அவள் வாயில் போட்டு மென்று தின்பதை பார்த்த ஸ்ரீகாந்த்துக்கு மயக்கம் வராத குறை தான்.

"நான் யாருனு தெரியாம என்கிட்ட நீ விளையாடுற. கதவை திறந்து விடு" என்ற பெரியவர் மூடி இருந்த கதவை தொட்டதும் மின்சாரம் பாய்ந்ததை போல தூக்கி வீசப்பட்டவரை நோக்கி.. அடி மேல் அடி வைத்து அந்த பெண் நெருங்கி வந்தவள் அவர் அருகே சம்மணம் போட்டு அமர்ந்தாள்.

அந்த பெண்ணின் கை விரல் நகங்கள் எல்லாம் கூர்மையாக இருக்க, ஆள்காட்டி விரலை கொண்டு பெரியவர் கன்னத்தை அந்த உருவம் தொட போக,

"ஏய்..என்னை தொடாதே..யாராவது என்னை காப்பாத்துங்க?.என்று பெரியவர் கத்தியதும்,

"சார்..ஏன் கத்துறீங்க என்னை உங்களுக்கு தெரியல? நான் தான் பொம்மி"என்று அந்த உருவம் சொன்னதும்.

"பொ...பொம்மியா..?" என்ற பெரியவரின் கழுத்தை சட்டென்று அந்த பெண் தன் கரங்களால் பிடித்ததும்,

"விடு.. விடு என்னை"என பெரியவர் அலறினார்.

"சார்..இந்த பிடிக்கே உங்களுக்கு வலிச்சா சின்ன பொண்ணு என்னை நீங்க என்னவெல்லாம் பண்ணீங்க, எனக்கு எப்படி வலிச்சு இருக்கும்" என்றவளை பார்த்து...

"யாராவது என்னை காப்பாத்துங்க?"என்று கத்திய ஸ்ரீகாந்த் அந்த பெண்ணின் கையை தட்டிவிட்டு எழுந்து ஓட முயன்றவரின் காலில், இரும்பு பொருள் ஒன்று பறந்து வந்து விழுந்ததும்..
"அம்மா...." என்று அலறியவரின் கண்களில் வலியால் கண்ணீர் பெருகியது.

"அழு..இன்னும் சத்தமா அழணும் நீ.." என்ற பெண், தன் கோர பற்களால் பெரியவரின் கழுத்தை கடிக்க முற்பட்டவளை அவர் எட்டி உதைத்ததும், அந்த பெண் இரண்டடி தள்ளி விழுந்தவள் மீண்டும் தன் விரலை சுண்டியதும், ஸ்ரீகாந்த்தின் பின் தலையில் கனமான பொருள் பறந்து வந்து விழுந்த வேகத்தில் ஸ்ரீகாந்த் அரை மயக்கத்தில் அதே இடத்தில் விழுந்தவர் அருகே....

"ஓடி விளையாடு பாப்பா..." என்ற பாடலை பாடிக்கொண்டே வெள்ளை நிற ஆடையில் கண்கள் எல்லாம் விரிந்த நிலையில் "சார்..என்னை ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுங்க சார்... ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுடா ஏன் அப்படி பண்ண?"என்ற பெண் மேலும் தன் விரலை சுண்டிய நொடியில்,

பெரியவர் தலைக்கு மேல் தொங்கிய அழகிய மின் விளக்கு அவர் தலையை நோக்கி கீழே விழும் சமயம் "என்னை ஒண்ணும் பண்ணிடாத.."என்று ஸ்ரீகாந்த் கத்தியதும்..

"ஏங்க... ஏங்க கதவை திறங்க" என்ற குரல் வாசலில் இருந்து கேட்டது.

"காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்க" என்று கதறிய பெரியவர் கழுத்தில் அந்த பெண் தன் காலை வைத்தவள்,
"வலிக்குதா சார்.. எனக்கும் இப்படி தான் வலிச்சுது."என்ற பெண்ணை பார்த்து...

"நீ யாரு?.பொம்மிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?" என்ற பெரியவரின் கண் எதிரே
"நான் தான் பொம்மி..நீ கொலை பண்ண பொம்மி நான் தான்.... பதினைந்து வருஷமா உன்னோட வீட்ல உனக்காகவே காத்துகிட்டு இருக்கேன் " என்று ஆக்ரோஷமாக கத்திய பெண் ஸ்ரீகாந்த்தின் கழுத்தை நெரிக்க,

"என்னை விட்டுடு.. என்னை காப்பாத்துங்க" என்று மீண்டும் பெரியவர் கதறும் சத்தம் கேட்டு,

"ஏங்க கதவை திறங்க" என்று அவரின் மனைவி தேவகியின் குரலை கேட்டு அந்த வீட்டின் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் "அம்மா என்னாச்சு?" என்ற தேவகியின் மகன் மாறன் அங்கே வந்து சேர்ந்தான்.

"மாறா..உங்க அப்பா காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்துற சத்தம் கேட்குது மாறா" என்ற தன் அன்னையின் பதற்றத்தை பார்த்து மாறன் அந்த அறையின் கதவை எட்டி உதைத்த வேகத்தில் ஸ்ரீகாந்த் கண் எதிரே இருந்த பெண்ணின் உருவம் அங்கிருந்து மறைந்ததை பார்த்தப்படி பெரியவர் முழு மயக்கத்திற்கு சென்றார்.

"ஐயோ..!! என்ன...ங்க" என்று ஸ்ரீகாந்தின் நிலைமையை பார்த்து அவர் மனைவி பதற "அப்பா அப்பா" என்ற மாறன் தரையில் சுயநினைவின்றி கிடந்தவரை தூக்கி கட்டிலில் கிடத்தி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

"மாறா..அப்பாவை உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போலாம்" என்று தேவகி சொன்னதும், மாறன் அவனின் காரில் ஸ்ரீகாந்தை தூக்கிக்கொண்டு தேவகியுடன் மருத்துவமனைக்கு சென்றான்.

ஸ்ரீகாந்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து இருக்க, "மாறா அவருக்கு ஒண்ணும் ஆகாது தானே "என்ற தன் அன்னையின் கண்ணீரை துடைத்தவன் "அழாதீங்க அம்மா" என்று ஆறுதல் சொன்னான்.

ஸ்ரீகாந்த்தின் வயது அறுபது, ஓய்வு பெற்ற பள்ளி வாத்தியார். கடந்த சில வருடங்களாக தேவகியுடன் கோவையில் தங்கி இருந்தவர் வருடத்திற்கு ஒரு முறையேனும் தேவகியுடன் சென்னைக்கு தன் பூர்வீக வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் பதினைந்து வருடங்களாக சென்னைக்கு வராத ஸ்ரீகாந்த் நேற்றைய தினம் தான் தங்களின் பூர்வீக வீட்டிற்கு வந்துள்ளார்.

தேவகி ஸ்ரீகாந்தின் ஒரே மகன் மாறன். மாறன் அவனின் பதினைந்து வயதில் இருந்தே சென்னையில் தனியார் விடுதியில் தங்கி படித்தவன் அவனின் இருபதாவது வயதில் இருந்து தன் பூர்வீக வீட்டில் தனியாக தான் வசித்து வருகின்றான்.காவல்துறை அதிகாரியாக இருக்கும் மாறனுக்கு அவனுடன் படித்த சிறு வயது தோழி மருத்துவர் சைத்ரா மீது காதல் ஏற்பட்டதால் இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தை பேசி முடிப்பதற்காக தான் மாறனின் பெற்றோர்கள் தனது பூர்வீக இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.

"இத்தனை வருடம் கடந்தும் உன் அப்பாவுக்கு இங்க வர இஷ்டமே இல்ல மாறா. நான் தான் உன் கல்யாணத்த பற்றி பேச அவரை வற்புறுத்தி அழைத்து வந்தேன்" என்று தேவகி கண்கள் கலங்க..

"ஆன்ட்டி."என்று தேவகியை அழைத்தபடி இவர்களை நோக்கி நடந்து வந்தாள் மருத்துவர் சைத்ரா.

"சைத்ரா..அப்பாவுக்கு என்னாச்சு?"என்று மாறன் கேட்க..

"அங்கிள் மயக்கமா இருக்காரு. உடம்பெல்லாம் அடிபட்டு இருக்கு...ஒரு வேள கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டாரா? " என்று சைத்ரா கேட்டாள்.

"நானும் அதான் நினைக்கிறேன், நாங்க பார்க்கும் போது அவரு கீழே விழுந்து கிடந்தாரு"என்று கண்ணீருடன் தேவகி சொன்னதும்.

"நான் ட்ரீட்மென்ட் தந்து இருக்கேன்.நீங்க அழாதீங்க ஆன்ட்டி." என்ற Dr. சைத்ராவை நோக்கி அவளின் உடன் பிறந்த அண்ணன் திரைப்பட துறையில் பணியாற்றும் சத்ரியன் விரைந்து வந்தான்.

"மச்சான் அங்கிளுக்கு என்னடா ஆச்சு..?" என்று சத்ரியன் கேட்க..

"தெரியல மச்சான்..அவரோட ரூம்ல இருந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சத்தம் வந்துச்சு... நான் ரூம் கதவை எட்டி உதைச்சு உள்ள போய் பார்த்த போது அப்பா மயக்கத்துல இருந்தாரு."என்ற மாறனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு அவனின் அன்னை கண்கள் கலங்கினார்.

"அம்மா அழாதீங்க, அப்பாவை சைத்ரா பார்த்துப்பாள்."என்று மாறன் சொல்லும் தருணம்....

"டாக்டர், Mr.ஸ்ரீகாந்த் கண் முழிச்சிட்டாரு" என்று செவிலியர் சொல்ல, சைத்ரா வேகமாக சிகிச்சை அறைக்குள் நுழைந்தவளை பின் தொடர்ந்து அனைவரும் சென்றார்கள்.

சில நொடிகள் ஸ்ரீகாந்தை பரிசோதித்த சைத்ரா "BP அதிகமா இருக்கு, என்ன அங்கிள் கெட்ட கனவு எதாவது வந்துச்சா? " என்று கேட்க.

"க.. கனவா.."என்று குழம்பி போனார் ஸ்ரீகாந்த்.

"என்னங்க... என்னாச்சு உங்களுக்கு?" என்று தேவகி கண்கள் கலங்க..

"சைத்ரா, அப்பாவை வீட்டுக்கு எப்போ அழைச்சிட்டு போகலாம்" என்று கேட்டான் மாறன்.

"இப்ப கூட அழைச்சிட்டு போகலாம் மாறா.... காயத்துக்கு மருந்து எழுதி தரேன். எனக்கும் டியூட்டி முடிஞ்சிடுச்சு. அண்ணன் கூட நானும் உங்க வீட்டுக்கு வரேன்." என்று சைத்ரா சொல்ல இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி ஸ்ரீகாந்தின் பூர்வீக வீட்டுக்கு சென்றார்கள்.
 
Joined
Feb 6, 2025
Messages
20
"மாறா..நீ அப்பாவை ரூம்ல படுக்க வை. நான் அவருக்கு சாப்பாடு ரெடி பண்ணுறேன்." என்ற தேவகி, "இவருக்கு திடீர்னு என்னாச்சு முதல்ல நம்ம குளிச்சிட்டு பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போயிட்டு வரணும்."என்று எண்ணியவாரு சமையலறைக்குள் செல்ல "அங்கிள் நல்லா ரெஸ்ட் எடுங்க. நாங்க இங்க தான் இருக்கோம்." என்றான் சத்ரியன்.

தன் அறைக்குள் நுழைந்த ஸ்ரீகாந்த் கண்ணுக்கு அந்த இடமே சுத்தமாக இருப்பதை பார்த்தவர் பயத்தில் கண்கள் மூடாமல் இருந்தவரை "ரெஸ்ட் எடுங்க" என்று மாறன் சொன்னதும், "மாறா..இந்த ரூம்ல.. இந்த ரூம்ல பேய் இருக்கு மாறா" என்றார் ஸ்ரீகாந்த்.

"என்னங்க நீங்க பேய், பூதம்னு உளறிக்கிட்டு இருக்கீங்க. டேய் மாறா அடுப்புல கஞ்சி வச்சிருக்கேன். அப்பா கேக்கும் போது ஊத்தி கொடுத்துடு. நான் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போய்ட்டு வந்துடுறேன்" என்ற தேவகி தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் கோவிலுக்கு செல்ல
மாறன், சைத்ரா, சத்ரியன் என்று மூவரும் ஸ்ரீகாந்த் இருக்கும் அறைக்கு வெளியே அமர்ந்து இருந்தார்கள்.

மீண்டும் "சார்...." என்ற குரலில் ஸ்ரீகாந்த் கண் விழித்து பார்க்க, அவர் தலைக்கு மேலே வெள்ளை ஆடையில் அதே பெண் தலைகீழாக மின் விசிறியில் தொங்கிய நிலையில் இருக்க...

"மாறா.... மாறா" என்று கட்டிலில் இருந்து எழுந்து வெளியே ஓடி வந்தார் ஸ்ரீகாந்த்.

"அங்கிள் என்னாச்சு அங்கிள்?"என்று சைத்ரா பதற்றத்துடன் கேட்க..

"உள்ள.. உள்ள பேய்" என்று ஸ்ரீகாந்த் அலறியதும்.

"என்ன பேயா? "என்று கேட்டுக்கொண்டே சத்ரியன் அறைக்குள் நுழைய
"ஆமா... ஆமா பேய்" என்ற ஸ்ரீகாந்த் கண் எதிரே அவர் கட்டிலில் குத்த வைத்து அமர்ந்து இருந்த பெண்ணின் உருவம்
"நான் பேய் இல்ல சார்... நான் தான் பொம்மி.. உங்களை கொலை பண்ண போற பொம்மி" என்று கண்களை உருட்டி தலையை நான்கு பக்கமும் அசைத்து அந்த உருவம் பேசியதை கேட்டு " மாறா..பொம்மி மாறா" என்ற ஸ்ரீகாந்த் தன் மகனின் பின்னே ஒளிந்து கொண்டார்.

"என்ன உளறீங்க. எந்த பொம்மி?" என்று புரியாமல் மாறன் தன் தந்தையை கேட்க...

"பொ..பொம்மி மாறா..நம்ம வீட்டுக்கு பாடம் கத்துக்க வந்த பொண்ணு பொம்மி டா.. அவ..அவ என்னை கொலை பண்ண வந்து இருக்கா மாறா..என்னை காப்பாத்து மாறா.. நேத்து நைட் கூட இவ தான் என் கழுத்தை நெரித்து சாகடிக்க பார்த்தா மாறா. இவ பேயா வந்து என்னை சாகடிக்க பாக்குறாள் மாறா" என்று ஸ்ரீகாந்த் பயத்தில் நடுக்கத்துடன் கூறினார்.

"ப்ச்...இங்க யாரு இருக்காங்க. எங்க கண்ணுக்கு யாருமே தெரியலையே" என்று மாறன் சொல்ல,

"சார்.... உங்க கண்ணை தவிர வேற யார் கண்ணுக்கும் நான் தெரிய மாட்டேன் சார். நேரமாகுது சீக்கிரம் என்கூட வாங்க சார்.." என்று கரகரத்த குரலில் அந்த பெண் கட்டிலில் அமர்ந்து பேசுபவளை பார்த்து...

ஸ்ரீகாந்த் நெஞ்சை பிடித்துக்கொண்டு
"எ.. என்னை ஒண்ணும் பண்ணிடாதே பொம்மி, என்னை ஒண்ணும் பண்ணிடாதே" என்று அலறினார்.

"அங்கிள் ஏன்? இப்படி பைத்தியம் மாதிரி பேசுறீங்க. இங்க நம்மள தவற யாருமே இல்ல. அதுவும் இல்லாம பொம்மி தான் சின்ன வயசுலேயே உங்க வீட்டு கிணத்துல கால் தவறி விழுந்து இறந்துட்டாளே" என்று சத்ரியன் சொன்னதும்.

"ஆமா பொம்மி இறந்துட்டா தான், ஆனா அவ இப்போ என்னை பழி வாங்க பேயா வந்து இருக்காள்" என்ற ஸ்ரீகாந்த் கண்ணை பார்த்து அந்த பெண்ணின் உருவம்..
"ஆமா பழி வாங்க தான் வந்து இருக்கேன்" என்று கர்ஜித்ததும்..

"கேட்டியா...!? என்னை பழி வாங்க தான் வந்து இருக்காள் " என்று பெரியவர் பயத்தில் கதறினார்.

"அங்கிள்,செத்து போன பொம்மி,ஏன்? உங்கள பழி வாங்கணும்" என்று சைத்ரா கேட்க..

"ஏன்?னா நான் தான் பொம்மியை கொலை பண்ணேன்" என்று பயத்தில் உண்மையை சொன்ன ஸ்ரீகாந்தை பார்த்து, கட்டில் மேல் அமர்ந்து இருந்த உருவம் இதழ் விரித்து சிரிக்கும் போது அவளின் வெடித்த இதழில் இருந்து ரத்தம் கசிந்தது.

"என்ன சொல்றீங்க, நீங்க சாகடிச்சீங்களா?" என்று சத்ரியன் புருவம் உயர்த்தி கோவமாக கேட்டதும்.

"ஆமா நான் தான் சாகடிச்சேன். என்கிட்ட பாடம் படிக்க வந்த பொம்மியை நான் தான் சாகடிச்சு கிணத்துல தூக்கி வீசிட்டு, அவ கால் தடுக்கி கிணத்துக்குள்ள விழுந்ததா எல்லோரையும் நம்ப வச்சேன். அதனால தான் என்னை பழி வாங்க இப்போ அந்த பொம்மி பேயா வந்து இருக்காள்" என்று ஸ்ரீகாந்த் ஆவேசமாக உண்மையை போட்டு உடைக்க....கட்டிலில் அமர்ந்து இருந்த பெண் ஆக்ரோஷமாக சிரித்த தருணம்,

ஸ்ரீகாந்த் முகத்தில் காரி உமிழ்ந்து
"எனக்கு தெரியும் டா, பொம்மியை கொலை பண்ணது நீ தான்னு எனக்கு அன்னைக்கே தெரியும்." என்று கண்களில் கண்ணீரோடு கோபமாக பேசிய தன் மகன் மாறனின் வார்த்தையை கேட்டு பேய் அறைந்ததை போல பெரியவர் நின்று இருக்க..

அவர் எதிரே தன் சட்டையில் சொருகி இருந்த கேமரா பேனாவை எடுத்து நீட்டிய சத்ரியன் "எங்க தோழி பொம்மி மரணத்துக்கு நியாயம் கிடைக்க தான் நாங்க இவ்ளோ பெரிய ட்ராமா போட்டோம் அங்கிள்" என்று சொன்னான்.

"என்ன ட்ராமாவா?" என்று ஸ்ரீகாந்த் புரியாமல் கேட்க..

"ஆமா அங்கிள் ட்ராமா தான். சின்ன வயசுல இந்த வீட்டுக்கு பாடம் கத்துக்க நான், என் அண்ணன், எங்க கூட படிச்ச பொம்மின்னு எல்லாரும் உங்களை நம்பி தானே வந்தோம். ஆனா வந்த இடத்துல நாங்க எல்லோரும் உங்க பையன் கூட கண்ணாம்பூச்சி விளையாடும் போது... பொம்மி உங்க ரூம்ல தான் அங்கிள் வந்து மறைஞ்சிகிட்டா. நாங்க அவளை தேடி வரும் போது...நீங்க அவ அங்க இல்லைன்னு சொல்லிட்டீங்க.நாங்களும் அவளை தேடி வேற பக்கம் போயிட்டோம்.ஆனா நீங்க அவளை என்ன பண்ணீங்கன்னு தெரியல.கொஞ்ச நேரத்துல பொம்மி கிணத்துல விழுந்தட்டதா நீங்க கத்தியதும் இந்த ஊரே நம்புன மாதிரி நாங்களும் பொம்மி விளையாடும் போது கால் தவறி உள்ள விழுந்துட்டதா நினைச்சோம். ஆனா நீங்க தான் அவளை கிணத்துல தூக்கி வீசியதை இதோ உங்க பையன் மாறன் அப்பவே நேர்ல பார்த்ததா சொன்னாரு" என்று சைத்ரா சொன்னாள்.

"படிக்க வந்த பொண்ணை சின்ன பிள்ளைனு கூட பார்க்காம உன்னோட இச்சைக்கு அவளை நீ வதைத்து நாசம் பண்ணி கசக்கி கிணத்துல தூக்கி வீசியதை நான் பார்த்த ஒரே காரணத்தால பெத்த பிள்ளைனு கூட பார்க்காம இந்த விஷயத்தை வெளிய சொன்னால் என்னையும் கிணத்துல தள்ளிடுவேன்னு நீ மிரட்டுனியே அதையெல்லாம் நான் மறக்கல...

உனக்கு பிள்ளையா பிறந்த பாவத்துக்கு எங்க தோழி பொம்மியை போல பல மரணத்துக்கு நியாயம் கிடைக்கணும்னு நான் முடிவு பண்ணி தான் நான் போலீஸ்க்கே படிச்சேன். பொம்மிக்கு பெத்தவங்க இல்லாததால, அவ பாட்டி நீ சொன்ன பொய்யை நம்பி பொம்மியோட கொலையை விபத்துனு நம்பிட்டாங்க... ஆனா எங்க தோழி பொம்மியை என் அப்பன் நீ தான் வன்புணர்வு செய்து சாகடிச்சன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

அந்த வயசுல நீ பண்ண கேவலத்தை சொல்ல எனக்கு தைரியமோ சாட்சியோ இல்லை. அதான் இப்போ உன் வாயாலயே அந்த உண்மையை சொல்ல வச்சி உனக்கு நானே தண்டனை வாங்கி தரணும்னு முடிவு பண்ணி சத்ரியன் உதவியோடு துணை நடிகையை பேய் வேடம் போட்டு நேத்து நைட் உன் ரூம்ல பொம்மி பேயா உன்னை பழி வாங்க வந்த மாதிரி செட் பண்ணி நாங்களே மறைஞ்சு இருந்து பொருட்களை பறக்க வைத்து, இன்னைக்கு உன் வாயால நீ எங்க பொம்மியை கொலை பண்ணதை ஒத்துக்க வச்சிருக்கோம்.

இந்த ஒரே ஒரு வீடியோ ஆதாரம் போதும்.
உனக்கு கிடைக்க போற தண்டனை பொம்மிக்கு மட்டும் இல்ல... இந்த நாட்ல பிறந்த எத்தனையோ பெண் பிள்ளைகள் உன்னை மாதிரி காமவெறியர்களுக்கு இரையானதை தட்டி கேட்கும் விதமாக அமையும்."என்ற மாறன் தன் தந்தை என்றும் பாராமல் ஒரு நாடகத்தை ஏற்பாடு செய்து ஸ்ரீகாந்த் வாயாலேயே அவர் செய்த கொலையை ஒத்துக்க வைத்தவனின் செயலில், சத்ரியன் மற்றும் சைத்ரா ஆகிய இருவரும் மாறனை பெருமிதமாக பார்த்தார்கள்.

"மாறா..அப்போ..அப்போ இது பேய் இல்லையா?நீங்க எல்லாம் சேர்ந்து என்கிட்ட ட்ராமா பண்ணீங்களா?" என்று ஸ்ரீகாந்த் கோவத்தில் கத்தியதும்.

"ஆமா..இவங்க பேய் இல்ல..இவங்க என் படத்துல நடிக்கிற துணை நடிகை" என்ற சத்ரியன், கட்டிலில் வெள்ளை ஆடையில் அமர்ந்து இருந்த பெண்ணின் அருகே சென்றவன்.

"நீங்க தத்ரூபமா பேயை போலவே நடிச்சீங்க. உங்களோட உதவியால தான் இவருக்கு இத்தனை வருடம் கடந்து தண்டனை கிடைக்க போகுது.உங்களுக்கு ரொம்ப நன்றி.
நீங்க போய் உங்க பேய் வேடத்தை அகற்றிடுங்க" என்ற சத்ரியனின் கைபேசி ஒலி எழுப்பியதும்"ஹலோ" என்றவனிடம்.

"சார் நீங்க பேய் வேடம் போட்டு நடிக்க ஒரு பொண்ணு வேணும்னு கேட்டீங்களே அவங்க நாளைக்கு உங்களை பார்க்க வரலாமானு கேக்குறாங்க" என்று சத்ரியனின் மேனேஜர் சொன்னதும்.

"என்ன?அப்போ நீ அனுப்பிய பொண்ணு இவங்க இல்லையா?"என்ற சத்ரியன் அவன் எதிரே ஆக்ரோஷமாக அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்து "அப்போ யாரு நீ?" என்றவனின் கேள்விக்கு கட்டிலில் அமர்ந்து இருந்த பெண்ணின் உடல் முழுவதும் கருமையாக மங்க ஆரம்பித்து, அந்த பெண் சிறுமி பொம்மியின் உருவமாக மாறியவளின் கண்களில் வெறியோட்டம் தெரிய, காற்று திடீரென்று கடுமையாக வீச அங்குள்ள மின்சார விளக்குகள் மங்கலாக மின்னிக்கொண்டு இருக்க அந்த அறையில் உள்ள கண்ணாடி கீழே விழுந்து சிதறியதும்.
சிதறிய கண்ணாடி துண்டுகளில் பொம்மியின் வதனம் பல உருவங்களாக தெரிந்த நிலையில், அந்த உருவம் ஸ்ரீகாந்த்தை பார்த்து பல் இளித்து சிரித்ததும் ஸ்ரீகாந்த் நடுங்கிக்கொண்டே பின்னோக்கி சென்றவனை "சார்.."என்ற பொம்மியின் குரல் நான்கு திசையிலும் எதிரொலிக்க..

ஸ்ரீகாந்தின் கழுத்தை நின்ற இடத்தில் இருந்த படியே எட்டி பிடித்த பொம்மி,
"என் மரணத்துக்கு நானே நியாயம் தேடிப்பேன்"என்றவள் ஸ்ரீகாந்தின் கழுத்தை தன் பற்களால் கடித்து அவன் ரத்தத்தை உறிந்து அந்த அறையில் இருந்து
உயிரற்ற நிலையில் ஸ்ரீகாந்தின் சடலத்தை கையில் ஏந்தி பறந்து சென்று கிணற்றில் தூக்கி வீசிய பொம்மி தன் நண்பர்களை பார்த்து நன்றியோடு சிரித்த வண்ணமாக காற்றோடு மறைந்து போனாள்.

முற்றும்.
 
New member
Joined
Feb 8, 2025
Messages
10
"மாறா..நீ அப்பாவை ரூம்ல படுக்க வை. நான் அவருக்கு சாப்பாடு ரெடி பண்ணுறேன்." என்ற தேவகி, "இவருக்கு திடீர்னு என்னாச்சு முதல்ல நம்ம குளிச்சிட்டு பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போயிட்டு வரணும்."என்று எண்ணியவாரு சமையலறைக்குள் செல்ல "அங்கிள் நல்லா ரெஸ்ட் எடுங்க. நாங்க இங்க தான் இருக்கோம்." என்றான் சத்ரியன்.

தன் அறைக்குள் நுழைந்த ஸ்ரீகாந்த் கண்ணுக்கு அந்த இடமே சுத்தமாக இருப்பதை பார்த்தவர் பயத்தில் கண்கள் மூடாமல் இருந்தவரை "ரெஸ்ட் எடுங்க" என்று மாறன் சொன்னதும், "மாறா..இந்த ரூம்ல.. இந்த ரூம்ல பேய் இருக்கு மாறா" என்றார் ஸ்ரீகாந்த்.

"என்னங்க நீங்க பேய், பூதம்னு உளறிக்கிட்டு இருக்கீங்க. டேய் மாறா அடுப்புல கஞ்சி வச்சிருக்கேன். அப்பா கேக்கும் போது ஊத்தி கொடுத்துடு. நான் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போய்ட்டு வந்துடுறேன்" என்ற தேவகி தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் கோவிலுக்கு செல்ல
மாறன், சைத்ரா, சத்ரியன் என்று மூவரும் ஸ்ரீகாந்த் இருக்கும் அறைக்கு வெளியே அமர்ந்து இருந்தார்கள்.

மீண்டும் "சார்...." என்ற குரலில் ஸ்ரீகாந்த் கண் விழித்து பார்க்க, அவர் தலைக்கு மேலே வெள்ளை ஆடையில் அதே பெண் தலைகீழாக மின் விசிறியில் தொங்கிய நிலையில் இருக்க...

"மாறா.... மாறா" என்று கட்டிலில் இருந்து எழுந்து வெளியே ஓடி வந்தார் ஸ்ரீகாந்த்.

"அங்கிள் என்னாச்சு அங்கிள்?"என்று சைத்ரா பதற்றத்துடன் கேட்க..

"உள்ள.. உள்ள பேய்" என்று ஸ்ரீகாந்த் அலறியதும்.

"என்ன பேயா? "என்று கேட்டுக்கொண்டே சத்ரியன் அறைக்குள் நுழைய
"ஆமா... ஆமா பேய்" என்ற ஸ்ரீகாந்த் கண் எதிரே அவர் கட்டிலில் குத்த வைத்து அமர்ந்து இருந்த பெண்ணின் உருவம்
"நான் பேய் இல்ல சார்... நான் தான் பொம்மி.. உங்களை கொலை பண்ண போற பொம்மி" என்று கண்களை உருட்டி தலையை நான்கு பக்கமும் அசைத்து அந்த உருவம் பேசியதை கேட்டு " மாறா..பொம்மி மாறா" என்ற ஸ்ரீகாந்த் தன் மகனின் பின்னே ஒளிந்து கொண்டார்.

"என்ன உளறீங்க. எந்த பொம்மி?" என்று புரியாமல் மாறன் தன் தந்தையை கேட்க...

"பொ..பொம்மி மாறா..நம்ம வீட்டுக்கு பாடம் கத்துக்க வந்த பொண்ணு பொம்மி டா.. அவ..அவ என்னை கொலை பண்ண வந்து இருக்கா மாறா..என்னை காப்பாத்து மாறா.. நேத்து நைட் கூட இவ தான் என் கழுத்தை நெரித்து சாகடிக்க பார்த்தா மாறா. இவ பேயா வந்து என்னை சாகடிக்க பாக்குறாள் மாறா" என்று ஸ்ரீகாந்த் பயத்தில் நடுக்கத்துடன் கூறினார்.

"ப்ச்...இங்க யாரு இருக்காங்க. எங்க கண்ணுக்கு யாருமே தெரியலையே" என்று மாறன் சொல்ல,

"சார்.... உங்க கண்ணை தவிர வேற யார் கண்ணுக்கும் நான் தெரிய மாட்டேன் சார். நேரமாகுது சீக்கிரம் என்கூட வாங்க சார்.." என்று கரகரத்த குரலில் அந்த பெண் கட்டிலில் அமர்ந்து பேசுபவளை பார்த்து...

ஸ்ரீகாந்த் நெஞ்சை பிடித்துக்கொண்டு
"எ.. என்னை ஒண்ணும் பண்ணிடாதே பொம்மி, என்னை ஒண்ணும் பண்ணிடாதே" என்று அலறினார்.

"அங்கிள் ஏன்? இப்படி பைத்தியம் மாதிரி பேசுறீங்க. இங்க நம்மள தவற யாருமே இல்ல. அதுவும் இல்லாம பொம்மி தான் சின்ன வயசுலேயே உங்க வீட்டு கிணத்துல கால் தவறி விழுந்து இறந்துட்டாளே" என்று சத்ரியன் சொன்னதும்.

"ஆமா பொம்மி இறந்துட்டா தான், ஆனா அவ இப்போ என்னை பழி வாங்க பேயா வந்து இருக்காள்" என்ற ஸ்ரீகாந்த் கண்ணை பார்த்து அந்த பெண்ணின் உருவம்..
"ஆமா பழி வாங்க தான் வந்து இருக்கேன்" என்று கர்ஜித்ததும்..

"கேட்டியா...!? என்னை பழி வாங்க தான் வந்து இருக்காள் " என்று பெரியவர் பயத்தில் கதறினார்.

"அங்கிள்,செத்து போன பொம்மி,ஏன்? உங்கள பழி வாங்கணும்" என்று சைத்ரா கேட்க..

"ஏன்?னா நான் தான் பொம்மியை கொலை பண்ணேன்" என்று பயத்தில் உண்மையை சொன்ன ஸ்ரீகாந்தை பார்த்து, கட்டில் மேல் அமர்ந்து இருந்த உருவம் இதழ் விரித்து சிரிக்கும் போது அவளின் வெடித்த இதழில் இருந்து ரத்தம் கசிந்தது.

"என்ன சொல்றீங்க, நீங்க சாகடிச்சீங்களா?" என்று சத்ரியன் புருவம் உயர்த்தி கோவமாக கேட்டதும்.

"ஆமா நான் தான் சாகடிச்சேன். என்கிட்ட பாடம் படிக்க வந்த பொம்மியை நான் தான் சாகடிச்சு கிணத்துல தூக்கி வீசிட்டு, அவ கால் தடுக்கி கிணத்துக்குள்ள விழுந்ததா எல்லோரையும் நம்ப வச்சேன். அதனால தான் என்னை பழி வாங்க இப்போ அந்த பொம்மி பேயா வந்து இருக்காள்" என்று ஸ்ரீகாந்த் ஆவேசமாக உண்மையை போட்டு உடைக்க....கட்டிலில் அமர்ந்து இருந்த பெண் ஆக்ரோஷமாக சிரித்த தருணம்,

ஸ்ரீகாந்த் முகத்தில் காரி உமிழ்ந்து
"எனக்கு தெரியும் டா, பொம்மியை கொலை பண்ணது நீ தான்னு எனக்கு அன்னைக்கே தெரியும்." என்று கண்களில் கண்ணீரோடு கோபமாக பேசிய தன் மகன் மாறனின் வார்த்தையை கேட்டு பேய் அறைந்ததை போல பெரியவர் நின்று இருக்க..

அவர் எதிரே தன் சட்டையில் சொருகி இருந்த கேமரா பேனாவை எடுத்து நீட்டிய சத்ரியன் "எங்க தோழி பொம்மி மரணத்துக்கு நியாயம் கிடைக்க தான் நாங்க இவ்ளோ பெரிய ட்ராமா போட்டோம் அங்கிள்" என்று சொன்னான்.

"என்ன ட்ராமாவா?" என்று ஸ்ரீகாந்த் புரியாமல் கேட்க..

"ஆமா அங்கிள் ட்ராமா தான். சின்ன வயசுல இந்த வீட்டுக்கு பாடம் கத்துக்க நான், என் அண்ணன், எங்க கூட படிச்ச பொம்மின்னு எல்லாரும் உங்களை நம்பி தானே வந்தோம். ஆனா வந்த இடத்துல நாங்க எல்லோரும் உங்க பையன் கூட கண்ணாம்பூச்சி விளையாடும் போது... பொம்மி உங்க ரூம்ல தான் அங்கிள் வந்து மறைஞ்சிகிட்டா. நாங்க அவளை தேடி வரும் போது...நீங்க அவ அங்க இல்லைன்னு சொல்லிட்டீங்க.நாங்களும் அவளை தேடி வேற பக்கம் போயிட்டோம்.ஆனா நீங்க அவளை என்ன பண்ணீங்கன்னு தெரியல.கொஞ்ச நேரத்துல பொம்மி கிணத்துல விழுந்தட்டதா நீங்க கத்தியதும் இந்த ஊரே நம்புன மாதிரி நாங்களும் பொம்மி விளையாடும் போது கால் தவறி உள்ள விழுந்துட்டதா நினைச்சோம். ஆனா நீங்க தான் அவளை கிணத்துல தூக்கி வீசியதை இதோ உங்க பையன் மாறன் அப்பவே நேர்ல பார்த்ததா சொன்னாரு" என்று சைத்ரா சொன்னாள்.

"படிக்க வந்த பொண்ணை சின்ன பிள்ளைனு கூட பார்க்காம உன்னோட இச்சைக்கு அவளை நீ வதைத்து நாசம் பண்ணி கசக்கி கிணத்துல தூக்கி வீசியதை நான் பார்த்த ஒரே காரணத்தால பெத்த பிள்ளைனு கூட பார்க்காம இந்த விஷயத்தை வெளிய சொன்னால் என்னையும் கிணத்துல தள்ளிடுவேன்னு நீ மிரட்டுனியே அதையெல்லாம் நான் மறக்கல...

உனக்கு பிள்ளையா பிறந்த பாவத்துக்கு எங்க தோழி பொம்மியை போல பல மரணத்துக்கு நியாயம் கிடைக்கணும்னு நான் முடிவு பண்ணி தான் நான் போலீஸ்க்கே படிச்சேன். பொம்மிக்கு பெத்தவங்க இல்லாததால, அவ பாட்டி நீ சொன்ன பொய்யை நம்பி பொம்மியோட கொலையை விபத்துனு நம்பிட்டாங்க... ஆனா எங்க தோழி பொம்மியை என் அப்பன் நீ தான் வன்புணர்வு செய்து சாகடிச்சன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

அந்த வயசுல நீ பண்ண கேவலத்தை சொல்ல எனக்கு தைரியமோ சாட்சியோ இல்லை. அதான் இப்போ உன் வாயாலயே அந்த உண்மையை சொல்ல வச்சி உனக்கு நானே தண்டனை வாங்கி தரணும்னு முடிவு பண்ணி சத்ரியன் உதவியோடு துணை நடிகையை பேய் வேடம் போட்டு நேத்து நைட் உன் ரூம்ல பொம்மி பேயா உன்னை பழி வாங்க வந்த மாதிரி செட் பண்ணி நாங்களே மறைஞ்சு இருந்து பொருட்களை பறக்க வைத்து, இன்னைக்கு உன் வாயால நீ எங்க பொம்மியை கொலை பண்ணதை ஒத்துக்க வச்சிருக்கோம்.

இந்த ஒரே ஒரு வீடியோ ஆதாரம் போதும்.
உனக்கு கிடைக்க போற தண்டனை பொம்மிக்கு மட்டும் இல்ல... இந்த நாட்ல பிறந்த எத்தனையோ பெண் பிள்ளைகள் உன்னை மாதிரி காமவெறியர்களுக்கு இரையானதை தட்டி கேட்கும் விதமாக அமையும்."என்ற மாறன் தன் தந்தை என்றும் பாராமல் ஒரு நாடகத்தை ஏற்பாடு செய்து ஸ்ரீகாந்த் வாயாலேயே அவர் செய்த கொலையை ஒத்துக்க வைத்தவனின் செயலில், சத்ரியன் மற்றும் சைத்ரா ஆகிய இருவரும் மாறனை பெருமிதமாக பார்த்தார்கள்.

"மாறா..அப்போ..அப்போ இது பேய் இல்லையா?நீங்க எல்லாம் சேர்ந்து என்கிட்ட ட்ராமா பண்ணீங்களா?" என்று ஸ்ரீகாந்த் கோவத்தில் கத்தியதும்.

"ஆமா..இவங்க பேய் இல்ல..இவங்க என் படத்துல நடிக்கிற துணை நடிகை" என்ற சத்ரியன், கட்டிலில் வெள்ளை ஆடையில் அமர்ந்து இருந்த பெண்ணின் அருகே சென்றவன்.

"நீங்க தத்ரூபமா பேயை போலவே நடிச்சீங்க. உங்களோட உதவியால தான் இவருக்கு இத்தனை வருடம் கடந்து தண்டனை கிடைக்க போகுது.உங்களுக்கு ரொம்ப நன்றி.
நீங்க போய் உங்க பேய் வேடத்தை அகற்றிடுங்க" என்ற சத்ரியனின் கைபேசி ஒலி எழுப்பியதும்"ஹலோ" என்றவனிடம்.

"சார் நீங்க பேய் வேடம் போட்டு நடிக்க ஒரு பொண்ணு வேணும்னு கேட்டீங்களே அவங்க நாளைக்கு உங்களை பார்க்க வரலாமானு கேக்குறாங்க" என்று சத்ரியனின் மேனேஜர் சொன்னதும்.

"என்ன?அப்போ நீ அனுப்பிய பொண்ணு இவங்க இல்லையா?"என்ற சத்ரியன் அவன் எதிரே ஆக்ரோஷமாக அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்து "அப்போ யாரு நீ?" என்றவனின் கேள்விக்கு கட்டிலில் அமர்ந்து இருந்த பெண்ணின் உடல் முழுவதும் கருமையாக மங்க ஆரம்பித்து, அந்த பெண் சிறுமி பொம்மியின் உருவமாக மாறியவளின் கண்களில் வெறியோட்டம் தெரிய, காற்று திடீரென்று கடுமையாக வீச அங்குள்ள மின்சார விளக்குகள் மங்கலாக மின்னிக்கொண்டு இருக்க அந்த அறையில் உள்ள கண்ணாடி கீழே விழுந்து சிதறியதும்.
சிதறிய கண்ணாடி துண்டுகளில் பொம்மியின் வதனம் பல உருவங்களாக தெரிந்த நிலையில், அந்த உருவம் ஸ்ரீகாந்த்தை பார்த்து பல் இளித்து சிரித்ததும் ஸ்ரீகாந்த் நடுங்கிக்கொண்டே பின்னோக்கி சென்றவனை "சார்.."என்ற பொம்மியின் குரல் நான்கு திசையிலும் எதிரொலிக்க..

ஸ்ரீகாந்தின் கழுத்தை நின்ற இடத்தில் இருந்த படியே எட்டி பிடித்த பொம்மி,
"என் மரணத்துக்கு நானே நியாயம் தேடிப்பேன்"என்றவள் ஸ்ரீகாந்தின் கழுத்தை தன் பற்களால் கடித்து அவன் ரத்தத்தை உறிந்து அந்த அறையில் இருந்து
உயிரற்ற நிலையில் ஸ்ரீகாந்தின் சடலத்தை கையில் ஏந்தி பறந்து சென்று கிணற்றில் தூக்கி வீசிய பொம்மி தன் நண்பர்களை பார்த்து நன்றியோடு சிரித்த வண்ணமாக காற்றோடு மறைந்து போனாள்.

முற்றும்.
சோசியல் மெசேஜ் சிஸ்டர். தண்டனை கடுமையாக வேண்டும் அப்போ தான் இந்த மாதிரி கேவலம் குறையும் சூப்பர் சூப்பர் 👌👌👌பொம்மி மனசுல நிக்கிறாள்
 
New member
Joined
Mar 12, 2025
Messages
8
சோசியல் மெசேஜ் சிஸ்டர். தண்டனை கடுமையாக வேண்டும் அப்போ தான் இந்த மாதிரி கேவலம் குறையும் சூப்பர் சூப்பர் 👌👌👌பொம்மி மனசுல நிக்கிறாள்
👍👍nice
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்டர்💐💐💐
 
New member
Joined
Feb 8, 2025
Messages
16
நீ யார்?
...............

தூக்கத்தில் இருந்து கண் விழித்த அறுபது வயதான ஸ்ரீகாந்தன், தன் எதிரே தலைவிரி கோலமாக நின்றிருந்த பெண்ணை பார்த்து
"நீ... நீ யாரு?என் ரூம்ல நீ என்ன பண்ற?" என்றவர் கேள்விக்கு.

அந்த அறையே அதிரும் வகையில் சிரித்த பெண்ணின் முகத்தில் ரத்த காயங்கள் ஏராளம்.

"ஏய்.. வெளிய போ"என்று பெரியவர் ஸ்ரீகாந்தன் கத்த,

"ஓடி விளையாடு பாப்பா...
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா."என்ற பாடலின் வரியை கரகரத்த குரலில் அந்த பெண் பாட தொடங்கியவள் இறுதியாக, "காலை எழுந்தவுடன் படிப்பு..
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா" என்ற பாரதியாரின் பாடலை அந்த பெண் தலையை இருபக்கமும் அசைத்து பாடி முடித்தாள்.
👻
"எ..எதுக்கு இப்போ இந்த பாட்டை என்கிட்ட நீ பாடுற? நீ யாருன்னு சொல்ல போறியா இல்லையா?" என்ற பெரியவரை பார்த்து
"என்னை யாருன்னு உங்களுக்கு தெரியலையா சார்?"என்று பெண்ணவள் கேட்க..

"எனக்கு தெரியல ?" என்ற பெரியவர் எதிரே எகிறி குதித்து அந்த பெண் அவர் கட்டிலில் அமர்ந்தாள்.

"சார்..எனக்கு ரொம்ப பசிக்குது, ரொம்ப வருஷம் கழிச்சு நிறைய சாப்பிட போறேன். எனக்கு சுட சுட உன் ரத்தத்தை கொடு" என்று தன் கரங்களை நீட்டி ஸ்ரீகாந்தை தொட சென்ற பெண்ணை பார்த்து அவர் பயந்து..

"யாரு நீ? இங்க இருந்து வெளிய போ." என்ற பெரியவர் இருக்கையில் இருந்து எழுந்து வாசலை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னே இரண்டு கதவுகளும் 'படார்' என்று தானாக மூடியது.

"என்ன சார்?அவ்வளவு சீக்கிரம் நீங்க என்னை விட்டுப் போயிட முடியுமா..?"என்ற பெண் பெரியவர் கண் இமைக்கும் நொடியில் அவர் முன்னே வேகமாக ஓடிச் சென்று அவர் கையை பற்றியவளின் செயலில் பெரியவருக்கு மேலும் பயம் கூடியது.

"ஏய்.. என் கைய விடு" என்ற ஸ்ரீகாந்தின் முன் அந்த உருவம் தன் விரலால் சொடுக்கு போட்டதும் அவர் தலையில் எங்கிருந்தோ பறந்து வந்த புத்தகம் விழுந்ததும்,

"ஐயோ.."என்று வலியால் அலறினார்.

"சார்.. இங்க இருந்து உங்களால தப்பிக்கவே முடியாது." என்ற பெண் இருக்கையில் அமர்ந்து மேசை மேல் இருந்த ரத்தம் நிறைந்த கோப்பையை எடுத்து தாகம் அடங்கும் வரை பருகினாள்.

"நீ...நீ யாரு?" என்று மீண்டும் பெரியவர் கேட்க
"நான் யாருன்னு உங்களுக்கு தெரியலையா?" என்ற உருவம் தன் விரித்து போட்ட கூந்தலில் இருந்த புழுவை எடுத்து அவள் வாயில் போட்டு மென்று தின்பதை பார்த்த ஸ்ரீகாந்த்துக்கு மயக்கம் வராத குறை தான்.

"நான் யாருனு தெரியாம என்கிட்ட நீ விளையாடுற. கதவை திறந்து விடு" என்ற பெரியவர் மூடி இருந்த கதவை தொட்டதும் மின்சாரம் பாய்ந்ததை போல தூக்கி வீசப்பட்டவரை நோக்கி.. அடி மேல் அடி வைத்து அந்த பெண் நெருங்கி வந்தவள் அவர் அருகே சம்மணம் போட்டு அமர்ந்தாள்.

அந்த பெண்ணின் கை விரல் நகங்கள் எல்லாம் கூர்மையாக இருக்க, ஆள்காட்டி விரலை கொண்டு பெரியவர் கன்னத்தை அந்த உருவம் தொட போக,

"ஏய்..என்னை தொடாதே..யாராவது என்னை காப்பாத்துங்க?.என்று பெரியவர் கத்தியதும்,

"சார்..ஏன் கத்துறீங்க என்னை உங்களுக்கு தெரியல? நான் தான் பொம்மி"என்று அந்த உருவம் சொன்னதும்.

"பொ...பொம்மியா..?" என்ற பெரியவரின் கழுத்தை சட்டென்று அந்த பெண் தன் கரங்களால் பிடித்ததும்,

"விடு.. விடு என்னை"என பெரியவர் அலறினார்.

"சார்..இந்த பிடிக்கே உங்களுக்கு வலிச்சா சின்ன பொண்ணு என்னை நீங்க என்னவெல்லாம் பண்ணீங்க, எனக்கு எப்படி வலிச்சு இருக்கும்" என்றவளை பார்த்து...

"யாராவது என்னை காப்பாத்துங்க?"என்று கத்திய ஸ்ரீகாந்த் அந்த பெண்ணின் கையை தட்டிவிட்டு எழுந்து ஓட முயன்றவரின் காலில், இரும்பு பொருள் ஒன்று பறந்து வந்து விழுந்ததும்..
"அம்மா...." என்று அலறியவரின் கண்களில் வலியால் கண்ணீர் பெருகியது.

"அழு..இன்னும் சத்தமா அழணும் நீ.." என்ற பெண், தன் கோர பற்களால் பெரியவரின் கழுத்தை கடிக்க முற்பட்டவளை அவர் எட்டி உதைத்ததும், அந்த பெண் இரண்டடி தள்ளி விழுந்தவள் மீண்டும் தன் விரலை சுண்டியதும், ஸ்ரீகாந்த்தின் பின் தலையில் கனமான பொருள் பறந்து வந்து விழுந்த வேகத்தில் ஸ்ரீகாந்த் அரை மயக்கத்தில் அதே இடத்தில் விழுந்தவர் அருகே....

"ஓடி விளையாடு பாப்பா..." என்ற பாடலை பாடிக்கொண்டே வெள்ளை நிற ஆடையில் கண்கள் எல்லாம் விரிந்த நிலையில் "சார்..என்னை ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுங்க சார்... ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுடா ஏன் அப்படி பண்ண?"என்ற பெண் மேலும் தன் விரலை சுண்டிய நொடியில்,

பெரியவர் தலைக்கு மேல் தொங்கிய அழகிய மின் விளக்கு அவர் தலையை நோக்கி கீழே விழும் சமயம் "என்னை ஒண்ணும் பண்ணிடாத.."என்று ஸ்ரீகாந்த் கத்தியதும்..

"ஏங்க... ஏங்க கதவை திறங்க" என்ற குரல் வாசலில் இருந்து கேட்டது.

"காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்க" என்று கதறிய பெரியவர் கழுத்தில் அந்த பெண் தன் காலை வைத்தவள்,
"வலிக்குதா சார்.. எனக்கும் இப்படி தான் வலிச்சுது."என்ற பெண்ணை பார்த்து...

"நீ யாரு?.பொம்மிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?" என்ற பெரியவரின் கண் எதிரே
"நான் தான் பொம்மி..நீ கொலை பண்ண பொம்மி நான் தான்.... பதினைந்து வருஷமா உன்னோட வீட்ல உனக்காகவே காத்துகிட்டு இருக்கேன் " என்று ஆக்ரோஷமாக கத்திய பெண் ஸ்ரீகாந்த்தின் கழுத்தை நெரிக்க,

"என்னை விட்டுடு.. என்னை காப்பாத்துங்க" என்று மீண்டும் பெரியவர் கதறும் சத்தம் கேட்டு,

"ஏங்க கதவை திறங்க" என்று அவரின் மனைவி தேவகியின் குரலை கேட்டு அந்த வீட்டின் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் "அம்மா என்னாச்சு?" என்ற தேவகியின் மகன் மாறன் அங்கே வந்து சேர்ந்தான்.

"மாறா..உங்க அப்பா காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்துற சத்தம் கேட்குது மாறா" என்ற தன் அன்னையின் பதற்றத்தை பார்த்து மாறன் அந்த அறையின் கதவை எட்டி உதைத்த வேகத்தில் ஸ்ரீகாந்த் கண் எதிரே இருந்த பெண்ணின் உருவம் அங்கிருந்து மறைந்ததை பார்த்தப்படி பெரியவர் முழு மயக்கத்திற்கு சென்றார்.

"ஐயோ..!! என்ன...ங்க" என்று ஸ்ரீகாந்தின் நிலைமையை பார்த்து அவர் மனைவி பதற "அப்பா அப்பா" என்ற மாறன் தரையில் சுயநினைவின்றி கிடந்தவரை தூக்கி கட்டிலில் கிடத்தி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

"மாறா..அப்பாவை உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போலாம்" என்று தேவகி சொன்னதும், மாறன் அவனின் காரில் ஸ்ரீகாந்தை தூக்கிக்கொண்டு தேவகியுடன் மருத்துவமனைக்கு சென்றான்.

ஸ்ரீகாந்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து இருக்க, "மாறா அவருக்கு ஒண்ணும் ஆகாது தானே "என்ற தன் அன்னையின் கண்ணீரை துடைத்தவன் "அழாதீங்க அம்மா" என்று ஆறுதல் சொன்னான்.

ஸ்ரீகாந்த்தின் வயது அறுபது, ஓய்வு பெற்ற பள்ளி வாத்தியார். கடந்த சில வருடங்களாக தேவகியுடன் கோவையில் தங்கி இருந்தவர் வருடத்திற்கு ஒரு முறையேனும் தேவகியுடன் சென்னைக்கு தன் பூர்வீக வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் பதினைந்து வருடங்களாக சென்னைக்கு வராத ஸ்ரீகாந்த் நேற்றைய தினம் தான் தங்களின் பூர்வீக வீட்டிற்கு வந்துள்ளார்.

தேவகி ஸ்ரீகாந்தின் ஒரே மகன் மாறன். மாறன் அவனின் பதினைந்து வயதில் இருந்தே சென்னையில் தனியார் விடுதியில் தங்கி படித்தவன் அவனின் இருபதாவது வயதில் இருந்து தன் பூர்வீக வீட்டில் தனியாக தான் வசித்து வருகின்றான்.காவல்துறை அதிகாரியாக இருக்கும் மாறனுக்கு அவனுடன் படித்த சிறு வயது தோழி மருத்துவர் சைத்ரா மீது காதல் ஏற்பட்டதால் இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தை பேசி முடிப்பதற்காக தான் மாறனின் பெற்றோர்கள் தனது பூர்வீக இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.

"இத்தனை வருடம் கடந்தும் உன் அப்பாவுக்கு இங்க வர இஷ்டமே இல்ல மாறா. நான் தான் உன் கல்யாணத்த பற்றி பேச அவரை வற்புறுத்தி அழைத்து வந்தேன்" என்று தேவகி கண்கள் கலங்க..

"ஆன்ட்டி."என்று தேவகியை அழைத்தபடி இவர்களை நோக்கி நடந்து வந்தாள் மருத்துவர் சைத்ரா.

"சைத்ரா..அப்பாவுக்கு என்னாச்சு?"என்று மாறன் கேட்க..

"அங்கிள் மயக்கமா இருக்காரு. உடம்பெல்லாம் அடிபட்டு இருக்கு...ஒரு வேள கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டாரா? " என்று சைத்ரா கேட்டாள்.

"நானும் அதான் நினைக்கிறேன், நாங்க பார்க்கும் போது அவரு கீழே விழுந்து கிடந்தாரு"என்று கண்ணீருடன் தேவகி சொன்னதும்.

"நான் ட்ரீட்மென்ட் தந்து இருக்கேன்.நீங்க அழாதீங்க ஆன்ட்டி." என்ற Dr. சைத்ராவை நோக்கி அவளின் உடன் பிறந்த அண்ணன் திரைப்பட துறையில் பணியாற்றும் சத்ரியன் விரைந்து வந்தான்.

"மச்சான் அங்கிளுக்கு என்னடா ஆச்சு..?" என்று சத்ரியன் கேட்க..

"தெரியல மச்சான்..அவரோட ரூம்ல இருந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சத்தம் வந்துச்சு... நான் ரூம் கதவை எட்டி உதைச்சு உள்ள போய் பார்த்த போது அப்பா மயக்கத்துல இருந்தாரு."என்ற மாறனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு அவனின் அன்னை கண்கள் கலங்கினார்.

"அம்மா அழாதீங்க, அப்பாவை சைத்ரா பார்த்துப்பாள்."என்று மாறன் சொல்லும் தருணம்....

"டாக்டர், Mr.ஸ்ரீகாந்த் கண் முழிச்சிட்டாரு" என்று செவிலியர் சொல்ல, சைத்ரா வேகமாக சிகிச்சை அறைக்குள் நுழைந்தவளை பின் தொடர்ந்து அனைவரும் சென்றார்கள்.

சில நொடிகள் ஸ்ரீகாந்தை பரிசோதித்த சைத்ரா "BP அதிகமா இருக்கு, என்ன அங்கிள் கெட்ட கனவு எதாவது வந்துச்சா? " என்று கேட்க.

"க.. கனவா.."என்று குழம்பி போனார் ஸ்ரீகாந்த்.

"என்னங்க... என்னாச்சு உங்களுக்கு?" என்று தேவகி கண்கள் கலங்க..

"சைத்ரா, அப்பாவை வீட்டுக்கு எப்போ அழைச்சிட்டு போகலாம்" என்று கேட்டான் மாறன்.


"இப்ப கூட அழைச்சிட்டு போகலாம் மாறா.... காயத்துக்கு மருந்து எழுதி தரேன். எனக்கும் டியூட்டி முடிஞ்சிடுச்சு. அண்ணன் கூட நானும் உங்க வீட்டுக்கு வரேன்." என்று சைத்ரா சொல்ல இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி ஸ்ரீகாந்தின் பூர்வீக வீட்டுக்கு சென்றார்கள்.
Ivan ennamo panirukan
 
New member
Joined
Feb 8, 2025
Messages
16
சோசியல் மெசேஜ் சிஸ்டர். தண்டனை கடுமையாக வேண்டும் அப்போ தான் இந்த மாதிரி கேவலம் குறையும் சூப்பர் சூப்பர் 👌👌👌பொம்மி மனசுல நிக்கிறாள்
Superbe sis but unmaiyil ithunadanthaa nalla irukum
 
New member
Joined
Feb 8, 2025
Messages
11
Ivan ennamo panirukan
superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr
 
New member
Joined
Mar 30, 2025
Messages
9
நீ யார்?
...............

தூக்கத்தில் இருந்து கண் விழித்த அறுபது வயதான ஸ்ரீகாந்தன், தன் எதிரே தலைவிரி கோலமாக நின்றிருந்த பெண்ணை பார்த்து
"நீ... நீ யாரு?என் ரூம்ல நீ என்ன பண்ற?" என்றவர் கேள்விக்கு.

அந்த அறையே அதிரும் வகையில் சிரித்த பெண்ணின் முகத்தில் ரத்த காயங்கள் ஏராளம்.

"ஏய்.. வெளிய போ"என்று பெரியவர் ஸ்ரீகாந்தன் கத்த,

"ஓடி விளையாடு பாப்பா...
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா."என்ற பாடலின் வரியை கரகரத்த குரலில் அந்த பெண் பாட தொடங்கியவள் இறுதியாக, "காலை எழுந்தவுடன் படிப்பு..
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா" என்ற பாரதியாரின் பாடலை அந்த பெண் தலையை இருபக்கமும் அசைத்து பாடி முடித்தாள்.
👻
"எ..எதுக்கு இப்போ இந்த பாட்டை என்கிட்ட நீ பாடுற? நீ யாருன்னு சொல்ல போறியா இல்லையா?" என்ற பெரியவரை பார்த்து
"என்னை யாருன்னு உங்களுக்கு தெரியலையா சார்?"என்று பெண்ணவள் கேட்க..

"எனக்கு தெரியல ?" என்ற பெரியவர் எதிரே எகிறி குதித்து அந்த பெண் அவர் கட்டிலில் அமர்ந்தாள்.

"சார்..எனக்கு ரொம்ப பசிக்குது, ரொம்ப வருஷம் கழிச்சு நிறைய சாப்பிட போறேன். எனக்கு சுட சுட உன் ரத்தத்தை கொடு" என்று தன் கரங்களை நீட்டி ஸ்ரீகாந்தை தொட சென்ற பெண்ணை பார்த்து அவர் பயந்து..

"யாரு நீ? இங்க இருந்து வெளிய போ." என்ற பெரியவர் இருக்கையில் இருந்து எழுந்து வாசலை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னே இரண்டு கதவுகளும் 'படார்' என்று தானாக மூடியது.

"என்ன சார்?அவ்வளவு சீக்கிரம் நீங்க என்னை விட்டுப் போயிட முடியுமா..?"என்ற பெண் பெரியவர் கண் இமைக்கும் நொடியில் அவர் முன்னே வேகமாக ஓடிச் சென்று அவர் கையை பற்றியவளின் செயலில் பெரியவருக்கு மேலும் பயம் கூடியது.

"ஏய்.. என் கைய விடு" என்ற ஸ்ரீகாந்தின் முன் அந்த உருவம் தன் விரலால் சொடுக்கு போட்டதும் அவர் தலையில் எங்கிருந்தோ பறந்து வந்த புத்தகம் விழுந்ததும்,

"ஐயோ.."என்று வலியால் அலறினார்.

"சார்.. இங்க இருந்து உங்களால தப்பிக்கவே முடியாது." என்ற பெண் இருக்கையில் அமர்ந்து மேசை மேல் இருந்த ரத்தம் நிறைந்த கோப்பையை எடுத்து தாகம் அடங்கும் வரை பருகினாள்.

"நீ...நீ யாரு?" என்று மீண்டும் பெரியவர் கேட்க
"நான் யாருன்னு உங்களுக்கு தெரியலையா?" என்ற உருவம் தன் விரித்து போட்ட கூந்தலில் இருந்த புழுவை எடுத்து அவள் வாயில் போட்டு மென்று தின்பதை பார்த்த ஸ்ரீகாந்த்துக்கு மயக்கம் வராத குறை தான்.

"நான் யாருனு தெரியாம என்கிட்ட நீ விளையாடுற. கதவை திறந்து விடு" என்ற பெரியவர் மூடி இருந்த கதவை தொட்டதும் மின்சாரம் பாய்ந்ததை போல தூக்கி வீசப்பட்டவரை நோக்கி.. அடி மேல் அடி வைத்து அந்த பெண் நெருங்கி வந்தவள் அவர் அருகே சம்மணம் போட்டு அமர்ந்தாள்.

அந்த பெண்ணின் கை விரல் நகங்கள் எல்லாம் கூர்மையாக இருக்க, ஆள்காட்டி விரலை கொண்டு பெரியவர் கன்னத்தை அந்த உருவம் தொட போக,

"ஏய்..என்னை தொடாதே..யாராவது என்னை காப்பாத்துங்க?.என்று பெரியவர் கத்தியதும்,

"சார்..ஏன் கத்துறீங்க என்னை உங்களுக்கு தெரியல? நான் தான் பொம்மி"என்று அந்த உருவம் சொன்னதும்.

"பொ...பொம்மியா..?" என்ற பெரியவரின் கழுத்தை சட்டென்று அந்த பெண் தன் கரங்களால் பிடித்ததும்,

"விடு.. விடு என்னை"என பெரியவர் அலறினார்.

"சார்..இந்த பிடிக்கே உங்களுக்கு வலிச்சா சின்ன பொண்ணு என்னை நீங்க என்னவெல்லாம் பண்ணீங்க, எனக்கு எப்படி வலிச்சு இருக்கும்" என்றவளை பார்த்து...

"யாராவது என்னை காப்பாத்துங்க?"என்று கத்திய ஸ்ரீகாந்த் அந்த பெண்ணின் கையை தட்டிவிட்டு எழுந்து ஓட முயன்றவரின் காலில், இரும்பு பொருள் ஒன்று பறந்து வந்து விழுந்ததும்..
"அம்மா...." என்று அலறியவரின் கண்களில் வலியால் கண்ணீர் பெருகியது.

"அழு..இன்னும் சத்தமா அழணும் நீ.." என்ற பெண், தன் கோர பற்களால் பெரியவரின் கழுத்தை கடிக்க முற்பட்டவளை அவர் எட்டி உதைத்ததும், அந்த பெண் இரண்டடி தள்ளி விழுந்தவள் மீண்டும் தன் விரலை சுண்டியதும், ஸ்ரீகாந்த்தின் பின் தலையில் கனமான பொருள் பறந்து வந்து விழுந்த வேகத்தில் ஸ்ரீகாந்த் அரை மயக்கத்தில் அதே இடத்தில் விழுந்தவர் அருகே....

"ஓடி விளையாடு பாப்பா..." என்ற பாடலை பாடிக்கொண்டே வெள்ளை நிற ஆடையில் கண்கள் எல்லாம் விரிந்த நிலையில் "சார்..என்னை ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுங்க சார்... ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுடா ஏன் அப்படி பண்ண?"என்ற பெண் மேலும் தன் விரலை சுண்டிய நொடியில்,

பெரியவர் தலைக்கு மேல் தொங்கிய அழகிய மின் விளக்கு அவர் தலையை நோக்கி கீழே விழும் சமயம் "என்னை ஒண்ணும் பண்ணிடாத.."என்று ஸ்ரீகாந்த் கத்தியதும்..

"ஏங்க... ஏங்க கதவை திறங்க" என்ற குரல் வாசலில் இருந்து கேட்டது.

"காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்க" என்று கதறிய பெரியவர் கழுத்தில் அந்த பெண் தன் காலை வைத்தவள்,
"வலிக்குதா சார்.. எனக்கும் இப்படி தான் வலிச்சுது."என்ற பெண்ணை பார்த்து...

"நீ யாரு?.பொம்மிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?" என்ற பெரியவரின் கண் எதிரே
"நான் தான் பொம்மி..நீ கொலை பண்ண பொம்மி நான் தான்.... பதினைந்து வருஷமா உன்னோட வீட்ல உனக்காகவே காத்துகிட்டு இருக்கேன் " என்று ஆக்ரோஷமாக கத்திய பெண் ஸ்ரீகாந்த்தின் கழுத்தை நெரிக்க,

"என்னை விட்டுடு.. என்னை காப்பாத்துங்க" என்று மீண்டும் பெரியவர் கதறும் சத்தம் கேட்டு,

"ஏங்க கதவை திறங்க" என்று அவரின் மனைவி தேவகியின் குரலை கேட்டு அந்த வீட்டின் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் "அம்மா என்னாச்சு?" என்ற தேவகியின் மகன் மாறன் அங்கே வந்து சேர்ந்தான்.

"மாறா..உங்க அப்பா காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்துற சத்தம் கேட்குது மாறா" என்ற தன் அன்னையின் பதற்றத்தை பார்த்து மாறன் அந்த அறையின் கதவை எட்டி உதைத்த வேகத்தில் ஸ்ரீகாந்த் கண் எதிரே இருந்த பெண்ணின் உருவம் அங்கிருந்து மறைந்ததை பார்த்தப்படி பெரியவர் முழு மயக்கத்திற்கு சென்றார்.

"ஐயோ..!! என்ன...ங்க" என்று ஸ்ரீகாந்தின் நிலைமையை பார்த்து அவர் மனைவி பதற "அப்பா அப்பா" என்ற மாறன் தரையில் சுயநினைவின்றி கிடந்தவரை தூக்கி கட்டிலில் கிடத்தி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

"மாறா..அப்பாவை உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போலாம்" என்று தேவகி சொன்னதும், மாறன் அவனின் காரில் ஸ்ரீகாந்தை தூக்கிக்கொண்டு தேவகியுடன் மருத்துவமனைக்கு சென்றான்.

ஸ்ரீகாந்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து இருக்க, "மாறா அவருக்கு ஒண்ணும் ஆகாது தானே "என்ற தன் அன்னையின் கண்ணீரை துடைத்தவன் "அழாதீங்க அம்மா" என்று ஆறுதல் சொன்னான்.

ஸ்ரீகாந்த்தின் வயது அறுபது, ஓய்வு பெற்ற பள்ளி வாத்தியார். கடந்த சில வருடங்களாக தேவகியுடன் கோவையில் தங்கி இருந்தவர் வருடத்திற்கு ஒரு முறையேனும் தேவகியுடன் சென்னைக்கு தன் பூர்வீக வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் பதினைந்து வருடங்களாக சென்னைக்கு வராத ஸ்ரீகாந்த் நேற்றைய தினம் தான் தங்களின் பூர்வீக வீட்டிற்கு வந்துள்ளார்.

தேவகி ஸ்ரீகாந்தின் ஒரே மகன் மாறன். மாறன் அவனின் பதினைந்து வயதில் இருந்தே சென்னையில் தனியார் விடுதியில் தங்கி படித்தவன் அவனின் இருபதாவது வயதில் இருந்து தன் பூர்வீக வீட்டில் தனியாக தான் வசித்து வருகின்றான்.காவல்துறை அதிகாரியாக இருக்கும் மாறனுக்கு அவனுடன் படித்த சிறு வயது தோழி மருத்துவர் சைத்ரா மீது காதல் ஏற்பட்டதால் இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தை பேசி முடிப்பதற்காக தான் மாறனின் பெற்றோர்கள் தனது பூர்வீக இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.

"இத்தனை வருடம் கடந்தும் உன் அப்பாவுக்கு இங்க வர இஷ்டமே இல்ல மாறா. நான் தான் உன் கல்யாணத்த பற்றி பேச அவரை வற்புறுத்தி அழைத்து வந்தேன்" என்று தேவகி கண்கள் கலங்க..

"ஆன்ட்டி."என்று தேவகியை அழைத்தபடி இவர்களை நோக்கி நடந்து வந்தாள் மருத்துவர் சைத்ரா.

"சைத்ரா..அப்பாவுக்கு என்னாச்சு?"என்று மாறன் கேட்க..

"அங்கிள் மயக்கமா இருக்காரு. உடம்பெல்லாம் அடிபட்டு இருக்கு...ஒரு வேள கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டாரா? " என்று சைத்ரா கேட்டாள்.

"நானும் அதான் நினைக்கிறேன், நாங்க பார்க்கும் போது அவரு கீழே விழுந்து கிடந்தாரு"என்று கண்ணீருடன் தேவகி சொன்னதும்.

"நான் ட்ரீட்மென்ட் தந்து இருக்கேன்.நீங்க அழாதீங்க ஆன்ட்டி." என்ற Dr. சைத்ராவை நோக்கி அவளின் உடன் பிறந்த அண்ணன் திரைப்பட துறையில் பணியாற்றும் சத்ரியன் விரைந்து வந்தான்.

"மச்சான் அங்கிளுக்கு என்னடா ஆச்சு..?" என்று சத்ரியன் கேட்க..

"தெரியல மச்சான்..அவரோட ரூம்ல இருந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சத்தம் வந்துச்சு... நான் ரூம் கதவை எட்டி உதைச்சு உள்ள போய் பார்த்த போது அப்பா மயக்கத்துல இருந்தாரு."என்ற மாறனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு அவனின் அன்னை கண்கள் கலங்கினார்.

"அம்மா அழாதீங்க, அப்பாவை சைத்ரா பார்த்துப்பாள்."என்று மாறன் சொல்லும் தருணம்....

"டாக்டர், Mr.ஸ்ரீகாந்த் கண் முழிச்சிட்டாரு" என்று செவிலியர் சொல்ல, சைத்ரா வேகமாக சிகிச்சை அறைக்குள் நுழைந்தவளை பின் தொடர்ந்து அனைவரும் சென்றார்கள்.

சில நொடிகள் ஸ்ரீகாந்தை பரிசோதித்த சைத்ரா "BP அதிகமா இருக்கு, என்ன அங்கிள் கெட்ட கனவு எதாவது வந்துச்சா? " என்று கேட்க.

"க.. கனவா.."என்று குழம்பி போனார் ஸ்ரீகாந்த்.

"என்னங்க... என்னாச்சு உங்களுக்கு?" என்று தேவகி கண்கள் கலங்க..

"சைத்ரா, அப்பாவை வீட்டுக்கு எப்போ அழைச்சிட்டு போகலாம்" என்று கேட்டான் மாறன்.


"இப்ப கூட அழைச்சிட்டு போகலாம் மாறா.... காயத்துக்கு மருந்து எழுதி தரேன். எனக்கும் டியூட்டி முடிஞ்சிடுச்சு. அண்ணன் கூட நானும் உங்க வீட்டுக்கு வரேன்." என்று சைத்ரா சொல்ல இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி ஸ்ரீகாந்தின் பூர்வீக வீட்டுக்கு சென்றார்கள்.
👌
 
New member
Joined
Mar 30, 2025
Messages
9
நீ யார்?
...............

தூக்கத்தில் இருந்து கண் விழித்த அறுபது வயதான ஸ்ரீகாந்தன், தன் எதிரே தலைவிரி கோலமாக நின்றிருந்த பெண்ணை பார்த்து
"நீ... நீ யாரு?என் ரூம்ல நீ என்ன பண்ற?" என்றவர் கேள்விக்கு.

அந்த அறையே அதிரும் வகையில் சிரித்த பெண்ணின் முகத்தில் ரத்த காயங்கள் ஏராளம்.

"ஏய்.. வெளிய போ"என்று பெரியவர் ஸ்ரீகாந்தன் கத்த,

"ஓடி விளையாடு பாப்பா...
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா."என்ற பாடலின் வரியை கரகரத்த குரலில் அந்த பெண் பாட தொடங்கியவள் இறுதியாக, "காலை எழுந்தவுடன் படிப்பு..
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா" என்ற பாரதியாரின் பாடலை அந்த பெண் தலையை இருபக்கமும் அசைத்து பாடி முடித்தாள்.
👻
"எ..எதுக்கு இப்போ இந்த பாட்டை என்கிட்ட நீ பாடுற? நீ யாருன்னு சொல்ல போறியா இல்லையா?" என்ற பெரியவரை பார்த்து
"என்னை யாருன்னு உங்களுக்கு தெரியலையா சார்?"என்று பெண்ணவள் கேட்க..

"எனக்கு தெரியல ?" என்ற பெரியவர் எதிரே எகிறி குதித்து அந்த பெண் அவர் கட்டிலில் அமர்ந்தாள்.

"சார்..எனக்கு ரொம்ப பசிக்குது, ரொம்ப வருஷம் கழிச்சு நிறைய சாப்பிட போறேன். எனக்கு சுட சுட உன் ரத்தத்தை கொடு" என்று தன் கரங்களை நீட்டி ஸ்ரீகாந்தை தொட சென்ற பெண்ணை பார்த்து அவர் பயந்து..

"யாரு நீ? இங்க இருந்து வெளிய போ." என்ற பெரியவர் இருக்கையில் இருந்து எழுந்து வாசலை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னே இரண்டு கதவுகளும் 'படார்' என்று தானாக மூடியது.

"என்ன சார்?அவ்வளவு சீக்கிரம் நீங்க என்னை விட்டுப் போயிட முடியுமா..?"என்ற பெண் பெரியவர் கண் இமைக்கும் நொடியில் அவர் முன்னே வேகமாக ஓடிச் சென்று அவர் கையை பற்றியவளின் செயலில் பெரியவருக்கு மேலும் பயம் கூடியது.

"ஏய்.. என் கைய விடு" என்ற ஸ்ரீகாந்தின் முன் அந்த உருவம் தன் விரலால் சொடுக்கு போட்டதும் அவர் தலையில் எங்கிருந்தோ பறந்து வந்த புத்தகம் விழுந்ததும்,

"ஐயோ.."என்று வலியால் அலறினார்.

"சார்.. இங்க இருந்து உங்களால தப்பிக்கவே முடியாது." என்ற பெண் இருக்கையில் அமர்ந்து மேசை மேல் இருந்த ரத்தம் நிறைந்த கோப்பையை எடுத்து தாகம் அடங்கும் வரை பருகினாள்.

"நீ...நீ யாரு?" என்று மீண்டும் பெரியவர் கேட்க
"நான் யாருன்னு உங்களுக்கு தெரியலையா?" என்ற உருவம் தன் விரித்து போட்ட கூந்தலில் இருந்த புழுவை எடுத்து அவள் வாயில் போட்டு மென்று தின்பதை பார்த்த ஸ்ரீகாந்த்துக்கு மயக்கம் வராத குறை தான்.

"நான் யாருனு தெரியாம என்கிட்ட நீ விளையாடுற. கதவை திறந்து விடு" என்ற பெரியவர் மூடி இருந்த கதவை தொட்டதும் மின்சாரம் பாய்ந்ததை போல தூக்கி வீசப்பட்டவரை நோக்கி.. அடி மேல் அடி வைத்து அந்த பெண் நெருங்கி வந்தவள் அவர் அருகே சம்மணம் போட்டு அமர்ந்தாள்.

அந்த பெண்ணின் கை விரல் நகங்கள் எல்லாம் கூர்மையாக இருக்க, ஆள்காட்டி விரலை கொண்டு பெரியவர் கன்னத்தை அந்த உருவம் தொட போக,

"ஏய்..என்னை தொடாதே..யாராவது என்னை காப்பாத்துங்க?.என்று பெரியவர் கத்தியதும்,

"சார்..ஏன் கத்துறீங்க என்னை உங்களுக்கு தெரியல? நான் தான் பொம்மி"என்று அந்த உருவம் சொன்னதும்.

"பொ...பொம்மியா..?" என்ற பெரியவரின் கழுத்தை சட்டென்று அந்த பெண் தன் கரங்களால் பிடித்ததும்,

"விடு.. விடு என்னை"என பெரியவர் அலறினார்.

"சார்..இந்த பிடிக்கே உங்களுக்கு வலிச்சா சின்ன பொண்ணு என்னை நீங்க என்னவெல்லாம் பண்ணீங்க, எனக்கு எப்படி வலிச்சு இருக்கும்" என்றவளை பார்த்து...

"யாராவது என்னை காப்பாத்துங்க?"என்று கத்திய ஸ்ரீகாந்த் அந்த பெண்ணின் கையை தட்டிவிட்டு எழுந்து ஓட முயன்றவரின் காலில், இரும்பு பொருள் ஒன்று பறந்து வந்து விழுந்ததும்..
"அம்மா...." என்று அலறியவரின் கண்களில் வலியால் கண்ணீர் பெருகியது.

"அழு..இன்னும் சத்தமா அழணும் நீ.." என்ற பெண், தன் கோர பற்களால் பெரியவரின் கழுத்தை கடிக்க முற்பட்டவளை அவர் எட்டி உதைத்ததும், அந்த பெண் இரண்டடி தள்ளி விழுந்தவள் மீண்டும் தன் விரலை சுண்டியதும், ஸ்ரீகாந்த்தின் பின் தலையில் கனமான பொருள் பறந்து வந்து விழுந்த வேகத்தில் ஸ்ரீகாந்த் அரை மயக்கத்தில் அதே இடத்தில் விழுந்தவர் அருகே....

"ஓடி விளையாடு பாப்பா..." என்ற பாடலை பாடிக்கொண்டே வெள்ளை நிற ஆடையில் கண்கள் எல்லாம் விரிந்த நிலையில் "சார்..என்னை ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுங்க சார்... ஏன் அப்படி பண்ணீங்க? சொல்லுடா ஏன் அப்படி பண்ண?"என்ற பெண் மேலும் தன் விரலை சுண்டிய நொடியில்,

பெரியவர் தலைக்கு மேல் தொங்கிய அழகிய மின் விளக்கு அவர் தலையை நோக்கி கீழே விழும் சமயம் "என்னை ஒண்ணும் பண்ணிடாத.."என்று ஸ்ரீகாந்த் கத்தியதும்..

"ஏங்க... ஏங்க கதவை திறங்க" என்ற குரல் வாசலில் இருந்து கேட்டது.

"காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்க" என்று கதறிய பெரியவர் கழுத்தில் அந்த பெண் தன் காலை வைத்தவள்,
"வலிக்குதா சார்.. எனக்கும் இப்படி தான் வலிச்சுது."என்ற பெண்ணை பார்த்து...

"நீ யாரு?.பொம்மிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?" என்ற பெரியவரின் கண் எதிரே
"நான் தான் பொம்மி..நீ கொலை பண்ண பொம்மி நான் தான்.... பதினைந்து வருஷமா உன்னோட வீட்ல உனக்காகவே காத்துகிட்டு இருக்கேன் " என்று ஆக்ரோஷமாக கத்திய பெண் ஸ்ரீகாந்த்தின் கழுத்தை நெரிக்க,

"என்னை விட்டுடு.. என்னை காப்பாத்துங்க" என்று மீண்டும் பெரியவர் கதறும் சத்தம் கேட்டு,

"ஏங்க கதவை திறங்க" என்று அவரின் மனைவி தேவகியின் குரலை கேட்டு அந்த வீட்டின் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் "அம்மா என்னாச்சு?" என்ற தேவகியின் மகன் மாறன் அங்கே வந்து சேர்ந்தான்.

"மாறா..உங்க அப்பா காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்துற சத்தம் கேட்குது மாறா" என்ற தன் அன்னையின் பதற்றத்தை பார்த்து மாறன் அந்த அறையின் கதவை எட்டி உதைத்த வேகத்தில் ஸ்ரீகாந்த் கண் எதிரே இருந்த பெண்ணின் உருவம் அங்கிருந்து மறைந்ததை பார்த்தப்படி பெரியவர் முழு மயக்கத்திற்கு சென்றார்.

"ஐயோ..!! என்ன...ங்க" என்று ஸ்ரீகாந்தின் நிலைமையை பார்த்து அவர் மனைவி பதற "அப்பா அப்பா" என்ற மாறன் தரையில் சுயநினைவின்றி கிடந்தவரை தூக்கி கட்டிலில் கிடத்தி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

"மாறா..அப்பாவை உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போலாம்" என்று தேவகி சொன்னதும், மாறன் அவனின் காரில் ஸ்ரீகாந்தை தூக்கிக்கொண்டு தேவகியுடன் மருத்துவமனைக்கு சென்றான்.

ஸ்ரீகாந்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து இருக்க, "மாறா அவருக்கு ஒண்ணும் ஆகாது தானே "என்ற தன் அன்னையின் கண்ணீரை துடைத்தவன் "அழாதீங்க அம்மா" என்று ஆறுதல் சொன்னான்.

ஸ்ரீகாந்த்தின் வயது அறுபது, ஓய்வு பெற்ற பள்ளி வாத்தியார். கடந்த சில வருடங்களாக தேவகியுடன் கோவையில் தங்கி இருந்தவர் வருடத்திற்கு ஒரு முறையேனும் தேவகியுடன் சென்னைக்கு தன் பூர்வீக வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் பதினைந்து வருடங்களாக சென்னைக்கு வராத ஸ்ரீகாந்த் நேற்றைய தினம் தான் தங்களின் பூர்வீக வீட்டிற்கு வந்துள்ளார்.

தேவகி ஸ்ரீகாந்தின் ஒரே மகன் மாறன். மாறன் அவனின் பதினைந்து வயதில் இருந்தே சென்னையில் தனியார் விடுதியில் தங்கி படித்தவன் அவனின் இருபதாவது வயதில் இருந்து தன் பூர்வீக வீட்டில் தனியாக தான் வசித்து வருகின்றான்.காவல்துறை அதிகாரியாக இருக்கும் மாறனுக்கு அவனுடன் படித்த சிறு வயது தோழி மருத்துவர் சைத்ரா மீது காதல் ஏற்பட்டதால் இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தை பேசி முடிப்பதற்காக தான் மாறனின் பெற்றோர்கள் தனது பூர்வீக இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.

"இத்தனை வருடம் கடந்தும் உன் அப்பாவுக்கு இங்க வர இஷ்டமே இல்ல மாறா. நான் தான் உன் கல்யாணத்த பற்றி பேச அவரை வற்புறுத்தி அழைத்து வந்தேன்" என்று தேவகி கண்கள் கலங்க..

"ஆன்ட்டி."என்று தேவகியை அழைத்தபடி இவர்களை நோக்கி நடந்து வந்தாள் மருத்துவர் சைத்ரா.

"சைத்ரா..அப்பாவுக்கு என்னாச்சு?"என்று மாறன் கேட்க..

"அங்கிள் மயக்கமா இருக்காரு. உடம்பெல்லாம் அடிபட்டு இருக்கு...ஒரு வேள கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டாரா? " என்று சைத்ரா கேட்டாள்.

"நானும் அதான் நினைக்கிறேன், நாங்க பார்க்கும் போது அவரு கீழே விழுந்து கிடந்தாரு"என்று கண்ணீருடன் தேவகி சொன்னதும்.

"நான் ட்ரீட்மென்ட் தந்து இருக்கேன்.நீங்க அழாதீங்க ஆன்ட்டி." என்ற Dr. சைத்ராவை நோக்கி அவளின் உடன் பிறந்த அண்ணன் திரைப்பட துறையில் பணியாற்றும் சத்ரியன் விரைந்து வந்தான்.

"மச்சான் அங்கிளுக்கு என்னடா ஆச்சு..?" என்று சத்ரியன் கேட்க..

"தெரியல மச்சான்..அவரோட ரூம்ல இருந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சத்தம் வந்துச்சு... நான் ரூம் கதவை எட்டி உதைச்சு உள்ள போய் பார்த்த போது அப்பா மயக்கத்துல இருந்தாரு."என்ற மாறனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு அவனின் அன்னை கண்கள் கலங்கினார்.

"அம்மா அழாதீங்க, அப்பாவை சைத்ரா பார்த்துப்பாள்."என்று மாறன் சொல்லும் தருணம்....

"டாக்டர், Mr.ஸ்ரீகாந்த் கண் முழிச்சிட்டாரு" என்று செவிலியர் சொல்ல, சைத்ரா வேகமாக சிகிச்சை அறைக்குள் நுழைந்தவளை பின் தொடர்ந்து அனைவரும் சென்றார்கள்.

சில நொடிகள் ஸ்ரீகாந்தை பரிசோதித்த சைத்ரா "BP அதிகமா இருக்கு, என்ன அங்கிள் கெட்ட கனவு எதாவது வந்துச்சா? " என்று கேட்க.

"க.. கனவா.."என்று குழம்பி போனார் ஸ்ரீகாந்த்.

"என்னங்க... என்னாச்சு உங்களுக்கு?" என்று தேவகி கண்கள் கலங்க..

"சைத்ரா, அப்பாவை வீட்டுக்கு எப்போ அழைச்சிட்டு போகலாம்" என்று கேட்டான் மாறன்.


"இப்ப கூட அழைச்சிட்டு போகலாம் மாறா.... காயத்துக்கு மருந்து எழுதி தரேன். எனக்கும் டியூட்டி முடிஞ்சிடுச்சு. அண்ணன் கூட நானும் உங்க வீட்டுக்கு வரேன்." என்று சைத்ரா சொல்ல இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி ஸ்ரீகாந்தின் பூர்வீக வீட்டுக்கு சென்றார்கள்.
💐💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top