New member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 10
- Thread Author
- #1
என்னை மாற்றும் காதலே -1
சூர்யா : நல்ல கலர், நல்லா ஹைட், ஹைட்டுக்கு ஏத்த வெயிட், அழகான முடி, அளவான மீசை தாடி, செம்ம ஹேண்ட்சமா இருப்பான்.
இவனுக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகி இவனுடைய மனைவி பிரசவத்தில் இறந்துடுவாங்க. எப்போ நாலு வயசுல ஒரு ஆண் குழந்தை இருக்கு. அவன் அப்பா, அம்மா இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்றதுனால அவங்க கிட்ட சண்டை போட்டுட்டு பையனை தூக்கிட்டு சென்னைக்கு கிளம்பிட்டான்.
சூர்யா: அவன் பையனா ஒரு கையிலயும், அவன் கொண்டு வந்த பேக்க ஒரு கைலயும் தூக்கிக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் எல்லாம் நின்னுட்டு இருந்தான்.
அபிமன்யு: அப்பா,
சூர்யா : என்ன டா செல்லம்.
அபிமன்யு : நாம இந்த ஊருக்கு இனி வர மாட்டோமா.
சூர்யா : ஆமா வர மாட்டோம் இப்போ நாம போற ஊருல பெரிய பீச் இருக்கு அங்க நாம ஜாலியா விளையாடலாம்.
அபிமன்யு :சரி பா,( அவன் தோள் ல அப்படியே சாஞ்சி படுத்து கிட்டான் ).
மதுரை டூ சென்னை பஸ் வந்தது அதுல ஏறி பேக் வச்சிட்டு ஒரு சீட்ல உக்கார்ந்தான்.
அபிமன்யு :சூர்யா மேல சாஞ்சி அழகா தூங்கி கிட்டு இருந்தான்.
சூர்யா : அபிமன்யு தூங்குறத பார்த்துகிட்டு வந்தான்.
அபிமன்யு: வாய் திறந்து தூங்கிக்கிட்டு இருந்ததுனால அவன் எச்சில் சூர்யா சர்ட்டை நனைத்தது.
சூர்யா :அவனுக்கு அவனுடைய ஒய்ஃப் ஞாபகம் வந்தது அவளும் இப்படி தான் அவன் மேல படுத்து தூங்கும் போது ஜொள்ளு வடியும் அதை சூர்யா போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு அவளை கிண்டல் அடிப்பான்.( ஏண்டி எங்க தனியா விட்டுட்டு போனா நீ இல்லாம நானும் நம்ம பையனும் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் பாரு ) கொஞ்ச நேரத்துல அபிமன்யுவா கட்டி பிடிச்சுட்டு அவனும் தூங்கிட்டான்.
" காலையில சென்னையில இறங்கி ஒரு லாட்ஜில் ரூம் புக் பண்ணி தங்கினான். வீடு பார்க்கிற வரை இங்கதான் இருக்கணும் ".
சூர்யா மதுரைல ஒரு கம்பனில TL ஆ ஒர்க் பண்ணிட்டு இருந்தான். இப்போ அங்கிருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டான்.
சூர்யா: அவனும் பிரஸ் ஆகிட்டு அபிமன்யுவையும் கிளப்பி விட்டு ஒரு ரெஸ்டாரன்ட் போனாங்க அங்க அவனுக்கு காப்பியும், அபிமன்யுவுக்கு பாலும் ஆர்டர் பண்ணி குடிச்சிட்டு கிளம்பினாங்க.
முதல்ல ஷோரூம் போய் இப்ப வந்த புது மாடல்ல அபிமன்யுவுக்கு புடிச்ச கலர்ல பைக் வாங்கினான். ஏன்னா அபிமன்யுவ பாஷா தூக்கிட்டு அலைய முடியாதுன்னு முதல்ல பைக் வாங்கிட்டான். அவன் வாங்கினால் சேலரி முழுவதையும் அபிமன்யு பேர்ல சேமிச்சு வைத்திருந்தான். அதுதான் இப்ப யூஸ் ஆகுது.
அப்புறம் பைக்ல அபிமன்யுவ முன்னாடி உட்கார வைத்து வீடு தேட ஆரம்பிச்சான். ரெண்டு மூணு வீடு பார்த்தான் எதுவும் செட் ஆகல அப்புறம் லாஸ்ட்டா ஒரு வீடு கிடைச்சது.
பெரிய ஹால் ஒரே ஒரு பெட்ரூம் அட்டாஸ்ட் பாத்ரூம்,மீடியம் சைஸ் கிட்சன் அதுலையே டைனிங் டேபிள் இருக்கும்.அப்பறம் குட்டி பால்கனி.
சூர்யா, அபிமன்யு ரெண்டு பேருக்கும் அந்த வீடு ரொம்ப புடிச்சு போச்சு,இவங்க வீடு மாடிலயும் அந்த வீட்டு ஓனர் கீழ் வீட்டுலயும் இருந்தாங்க.
அவங்க ரொம்ப வயசானவங்க பேர் கதிரேசன்,லட்சுமிஅவங்களுக்கு ஒரே ஒரு மகன் அவன் மனைவி குழந்தைகளோட பாரின்ல செட்டில் ஆகிட்டான்.இப்போ இவங்க இங்க தனியா தான் இருக்காங்க.
கதிரேசன் : என்ன பா வீடு பிடிச்சிருக்கா லட்சுமி போய் டீ போட்டு கொண்டு வா.
அபிமன்யு : எனக்கு இந்த வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு தாத்தா.
கதிரேசன் : அப்படியா டா செல்லம் (அவனை தூக்கி மடியில உக்கார வச்சு கிட்டாரு ).
அபிமன்யு : உங்களையும் பிடிச்சிருக்கு தாத்தா ( அவர் கன்னத்துல கிஸ் பண்ணினான் ).
கதிரேசன் : எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு ( அவன் கண்ணத்தை கிள்ளி கிஸ் பண்ணினாரு).
லட்சுமி: அப்போ என்ன பிடிக்கலையா ( எல்லாருக்கும் டீ எடுத்துட்டு வந்தாங்க ).
அபிமன்யு : உன்னையும் பிடிக்கும் லட்சு.
சூர்யா: அபி பாட்டிய பேர் சொல்லி கூப்பிட கூடாது.
லட்சுமி :சூர்யா அவனை திட்டாத எனக்கு அதான் பிடிச்சிருக்கு அபிமன்யு அப்படியே கூப்பிடட்டும்.
கதிரேசன் :ஆமப்பா உன்னையும் அபிமன்யு பார்க்கும் போது என் பையனையும் பேரனையும் பாக்குற மாதிரி இருக்கு எங்க கூட உரிமையா பேசி பழகுங்க.
சூர்யா :சரிங்க சார்.
கதிரேசன்: சார் இல்ல நீ அப்பானே கூப்பிடு.
சூர்யா:ஓகே பா.
லட்சுமி: இந்தாங்க டீ எடுத்துக்கங்க.
அபிமன்யு :லட்சு நான் டீ குடிக்க மாட்டேன் (உதட்டை பெருக்கிக் கொண்டு சொன்னான் ).
லட்சுமி: என் அபி குட்டிக்கு நான் பால் எடுத்துட்டு வந்து இருக்கேன்.
அபிமன்யு : ஐ ஐ தேங்க்ஸ் பாட்டி.
சூர்யா : அம்மா வீட்டுக்கு தேவையான டிங்க்ஸ் எல்லாம் வாங்கணும் அபிமன்யுவ பார்த்திருக்கிறீங்களா நான் போயிட்டு வந்துடுறேன்.
லட்சுமி: பார்க்கவே டயர்டா இருக்க ரெஸ்ட் எது நாளைக்கு இது எல்லாம் வாங்கிக்கலாம் இன்னைக்கு ஒரு நாள் எங்க வீட்ல சாப்பிட்டுக்கலாம்.
சூர்யா: அம்மா ஏன் உங்களுக்கு கஷ்டம்.
லட்சுமி: டெய்லி நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் சாப்பிடுவோம் இன்னைக்கு நம்ம எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டால் எங்களுக்கு சந்தோசமாக இருக்கும்.
சூர்யா : சரி மா... அச்சோ அப்பா உங்க மேலயே படுத்து தூங்கிட்டானா.
கதிரேசன் : ஆமா பா சின்ன பிள்ளை தான அதான் பால் குடிச்சதும் தூங்கிட்டான்.
சூர்யா : சரி பா நான் இவனை மேல தூக்கிட்டு போறேன்.
கதிரேசன் : ம்ம்ம்ம்ம்ம்ம் ரெஸ்ட் எடுங்க.
சூர்யா அபிமன்யுவ பெட்ல படுக்க வச்சுட்டு அவனும் பக்கத்துல படுத்து தூங்கிட்டான்.
அடுத்த நாள் காலைல அபிமன்யுவ அங்கையே ஒரு ஸ்கூல்ல சேர்த்துட்டு வீட்டுக்கு தேவையான டிங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க.
அடுத்த நாள் காலைல சூர்யா எழுந்து பிரேக் பாஸ்ட் செஞ்சிட்டு அபிமன்யுவ ஸ்கூலுக்கு கிளப்பி விட்டுட்டு அவனும் ஆபீஸ்க்கு கிளம்பினான்.சாப்பிட்டுட்டு கீழ போனாங்க.
அபிமன்யு :லட்சு, தாத்தா நான் முதல் நாள் ஸ்கூலுக்கு போறேன் பாய்.
கதிரேசன் :பாய் செல்லம் அழாம சமத்து பிள்ளையா இருக்கணும்.
அபிமன்யு :ம்ம்ம்ம்ம்ம் ( தலையை ஆட்டினான் ).
லட்சுமி : ( ஒரு பாக்ஸ் கொடுத்தாங்க )இதுல ஸ்னாக்ஸ் இருக்கு சாப்பிடு.
அபிமன்யு : சரி லட்சு.
சூர்யா :அம்மா, அப்பா இன்னைக்கு அபிமன்யுக்கு ஹால்ப் டே தான் இருக்கும். நானும் ஆபீஸ்ல ஜாயின் பண்ணிட்டு மதியம் வரும் போது இவனையும் அழச்சிட்டு வந்திடுறேன்.
கதிரேசன், லட்சுமி : சரி பா பார்த்து போங்க.
சூர்யா, அபிமன்யு : அவங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.
தொடரும்....
சூர்யா : நல்ல கலர், நல்லா ஹைட், ஹைட்டுக்கு ஏத்த வெயிட், அழகான முடி, அளவான மீசை தாடி, செம்ம ஹேண்ட்சமா இருப்பான்.
இவனுக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகி இவனுடைய மனைவி பிரசவத்தில் இறந்துடுவாங்க. எப்போ நாலு வயசுல ஒரு ஆண் குழந்தை இருக்கு. அவன் அப்பா, அம்மா இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்றதுனால அவங்க கிட்ட சண்டை போட்டுட்டு பையனை தூக்கிட்டு சென்னைக்கு கிளம்பிட்டான்.
சூர்யா: அவன் பையனா ஒரு கையிலயும், அவன் கொண்டு வந்த பேக்க ஒரு கைலயும் தூக்கிக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் எல்லாம் நின்னுட்டு இருந்தான்.
அபிமன்யு: அப்பா,
சூர்யா : என்ன டா செல்லம்.
அபிமன்யு : நாம இந்த ஊருக்கு இனி வர மாட்டோமா.
சூர்யா : ஆமா வர மாட்டோம் இப்போ நாம போற ஊருல பெரிய பீச் இருக்கு அங்க நாம ஜாலியா விளையாடலாம்.
அபிமன்யு :சரி பா,( அவன் தோள் ல அப்படியே சாஞ்சி படுத்து கிட்டான் ).
மதுரை டூ சென்னை பஸ் வந்தது அதுல ஏறி பேக் வச்சிட்டு ஒரு சீட்ல உக்கார்ந்தான்.
அபிமன்யு :சூர்யா மேல சாஞ்சி அழகா தூங்கி கிட்டு இருந்தான்.
சூர்யா : அபிமன்யு தூங்குறத பார்த்துகிட்டு வந்தான்.
அபிமன்யு: வாய் திறந்து தூங்கிக்கிட்டு இருந்ததுனால அவன் எச்சில் சூர்யா சர்ட்டை நனைத்தது.
சூர்யா :அவனுக்கு அவனுடைய ஒய்ஃப் ஞாபகம் வந்தது அவளும் இப்படி தான் அவன் மேல படுத்து தூங்கும் போது ஜொள்ளு வடியும் அதை சூர்யா போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு அவளை கிண்டல் அடிப்பான்.( ஏண்டி எங்க தனியா விட்டுட்டு போனா நீ இல்லாம நானும் நம்ம பையனும் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் பாரு ) கொஞ்ச நேரத்துல அபிமன்யுவா கட்டி பிடிச்சுட்டு அவனும் தூங்கிட்டான்.
" காலையில சென்னையில இறங்கி ஒரு லாட்ஜில் ரூம் புக் பண்ணி தங்கினான். வீடு பார்க்கிற வரை இங்கதான் இருக்கணும் ".
சூர்யா மதுரைல ஒரு கம்பனில TL ஆ ஒர்க் பண்ணிட்டு இருந்தான். இப்போ அங்கிருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டான்.
சூர்யா: அவனும் பிரஸ் ஆகிட்டு அபிமன்யுவையும் கிளப்பி விட்டு ஒரு ரெஸ்டாரன்ட் போனாங்க அங்க அவனுக்கு காப்பியும், அபிமன்யுவுக்கு பாலும் ஆர்டர் பண்ணி குடிச்சிட்டு கிளம்பினாங்க.
முதல்ல ஷோரூம் போய் இப்ப வந்த புது மாடல்ல அபிமன்யுவுக்கு புடிச்ச கலர்ல பைக் வாங்கினான். ஏன்னா அபிமன்யுவ பாஷா தூக்கிட்டு அலைய முடியாதுன்னு முதல்ல பைக் வாங்கிட்டான். அவன் வாங்கினால் சேலரி முழுவதையும் அபிமன்யு பேர்ல சேமிச்சு வைத்திருந்தான். அதுதான் இப்ப யூஸ் ஆகுது.
அப்புறம் பைக்ல அபிமன்யுவ முன்னாடி உட்கார வைத்து வீடு தேட ஆரம்பிச்சான். ரெண்டு மூணு வீடு பார்த்தான் எதுவும் செட் ஆகல அப்புறம் லாஸ்ட்டா ஒரு வீடு கிடைச்சது.
பெரிய ஹால் ஒரே ஒரு பெட்ரூம் அட்டாஸ்ட் பாத்ரூம்,மீடியம் சைஸ் கிட்சன் அதுலையே டைனிங் டேபிள் இருக்கும்.அப்பறம் குட்டி பால்கனி.
சூர்யா, அபிமன்யு ரெண்டு பேருக்கும் அந்த வீடு ரொம்ப புடிச்சு போச்சு,இவங்க வீடு மாடிலயும் அந்த வீட்டு ஓனர் கீழ் வீட்டுலயும் இருந்தாங்க.
அவங்க ரொம்ப வயசானவங்க பேர் கதிரேசன்,லட்சுமிஅவங்களுக்கு ஒரே ஒரு மகன் அவன் மனைவி குழந்தைகளோட பாரின்ல செட்டில் ஆகிட்டான்.இப்போ இவங்க இங்க தனியா தான் இருக்காங்க.
கதிரேசன் : என்ன பா வீடு பிடிச்சிருக்கா லட்சுமி போய் டீ போட்டு கொண்டு வா.
அபிமன்யு : எனக்கு இந்த வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு தாத்தா.
கதிரேசன் : அப்படியா டா செல்லம் (அவனை தூக்கி மடியில உக்கார வச்சு கிட்டாரு ).
அபிமன்யு : உங்களையும் பிடிச்சிருக்கு தாத்தா ( அவர் கன்னத்துல கிஸ் பண்ணினான் ).
கதிரேசன் : எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு ( அவன் கண்ணத்தை கிள்ளி கிஸ் பண்ணினாரு).
லட்சுமி: அப்போ என்ன பிடிக்கலையா ( எல்லாருக்கும் டீ எடுத்துட்டு வந்தாங்க ).
அபிமன்யு : உன்னையும் பிடிக்கும் லட்சு.
சூர்யா: அபி பாட்டிய பேர் சொல்லி கூப்பிட கூடாது.
லட்சுமி :சூர்யா அவனை திட்டாத எனக்கு அதான் பிடிச்சிருக்கு அபிமன்யு அப்படியே கூப்பிடட்டும்.
கதிரேசன் :ஆமப்பா உன்னையும் அபிமன்யு பார்க்கும் போது என் பையனையும் பேரனையும் பாக்குற மாதிரி இருக்கு எங்க கூட உரிமையா பேசி பழகுங்க.
சூர்யா :சரிங்க சார்.
கதிரேசன்: சார் இல்ல நீ அப்பானே கூப்பிடு.
சூர்யா:ஓகே பா.
லட்சுமி: இந்தாங்க டீ எடுத்துக்கங்க.
அபிமன்யு :லட்சு நான் டீ குடிக்க மாட்டேன் (உதட்டை பெருக்கிக் கொண்டு சொன்னான் ).
லட்சுமி: என் அபி குட்டிக்கு நான் பால் எடுத்துட்டு வந்து இருக்கேன்.
அபிமன்யு : ஐ ஐ தேங்க்ஸ் பாட்டி.
சூர்யா : அம்மா வீட்டுக்கு தேவையான டிங்க்ஸ் எல்லாம் வாங்கணும் அபிமன்யுவ பார்த்திருக்கிறீங்களா நான் போயிட்டு வந்துடுறேன்.
லட்சுமி: பார்க்கவே டயர்டா இருக்க ரெஸ்ட் எது நாளைக்கு இது எல்லாம் வாங்கிக்கலாம் இன்னைக்கு ஒரு நாள் எங்க வீட்ல சாப்பிட்டுக்கலாம்.
சூர்யா: அம்மா ஏன் உங்களுக்கு கஷ்டம்.
லட்சுமி: டெய்லி நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் சாப்பிடுவோம் இன்னைக்கு நம்ம எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டால் எங்களுக்கு சந்தோசமாக இருக்கும்.
சூர்யா : சரி மா... அச்சோ அப்பா உங்க மேலயே படுத்து தூங்கிட்டானா.
கதிரேசன் : ஆமா பா சின்ன பிள்ளை தான அதான் பால் குடிச்சதும் தூங்கிட்டான்.
சூர்யா : சரி பா நான் இவனை மேல தூக்கிட்டு போறேன்.
கதிரேசன் : ம்ம்ம்ம்ம்ம்ம் ரெஸ்ட் எடுங்க.
சூர்யா அபிமன்யுவ பெட்ல படுக்க வச்சுட்டு அவனும் பக்கத்துல படுத்து தூங்கிட்டான்.
அடுத்த நாள் காலைல அபிமன்யுவ அங்கையே ஒரு ஸ்கூல்ல சேர்த்துட்டு வீட்டுக்கு தேவையான டிங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க.
அடுத்த நாள் காலைல சூர்யா எழுந்து பிரேக் பாஸ்ட் செஞ்சிட்டு அபிமன்யுவ ஸ்கூலுக்கு கிளப்பி விட்டுட்டு அவனும் ஆபீஸ்க்கு கிளம்பினான்.சாப்பிட்டுட்டு கீழ போனாங்க.
அபிமன்யு :லட்சு, தாத்தா நான் முதல் நாள் ஸ்கூலுக்கு போறேன் பாய்.
கதிரேசன் :பாய் செல்லம் அழாம சமத்து பிள்ளையா இருக்கணும்.
அபிமன்யு :ம்ம்ம்ம்ம்ம் ( தலையை ஆட்டினான் ).
லட்சுமி : ( ஒரு பாக்ஸ் கொடுத்தாங்க )இதுல ஸ்னாக்ஸ் இருக்கு சாப்பிடு.
அபிமன்யு : சரி லட்சு.
சூர்யா :அம்மா, அப்பா இன்னைக்கு அபிமன்யுக்கு ஹால்ப் டே தான் இருக்கும். நானும் ஆபீஸ்ல ஜாயின் பண்ணிட்டு மதியம் வரும் போது இவனையும் அழச்சிட்டு வந்திடுறேன்.
கதிரேசன், லட்சுமி : சரி பா பார்த்து போங்க.
சூர்யா, அபிமன்யு : அவங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.
தொடரும்....