New member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 15
- Thread Author
- #1
ஈவினிங் அபி,சூர்யா ரெண்டு பேருமே தூங்கி எழுந்தாங்க.
சூர்யா: அபி வலிக்குதா பா.
அபி: கை தான் பா வலிக்குது.
சூர்யா: சீக்கிரம் சரியாகிடும் செல்லம்.
அபி : சரி பா.
சூர்யா: ஓகே செல்லம் வாங்க.
அபியை தூக்கிட்டு போய் டைனிங் டேபிள் உக்கார வச்சு ரெண்டு பேருக்குமே டீ போட்டான்.
சூர்யா :அபிக்கு வலது கையில அடிபட்டதால அவனை கொஞ்சம் கொஞ்சமா அபிக்கு டீ கொடுத்தான்.
அப்புறம் அவனும் டீ குடிச்சிட்டு ஷாலினிக்கு கால் பண்ணினான்.( ஷாலினி மதியம் கால் பண்ண நம்பரை ஹாஸ்பிடல்ல இருக்கும் போதே சேவ் பண்ணி வச்சுக்கிட்டான்).
சூர்யா காலிங் ஷாலினி,
ஷாலினி
அப்போ தான் வீட்டுக்கு வந்து பிரஷ் ஆகிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தா போன் ரிங் ஆச்சு ) ஹலோ.
சூர்யா: ஹலோ.
ஷாலினி :ஆங் சொல்லுங்க யார் பேசுறீங்க.
சூர்யா :ஷாலு நான் சூர்யா பேசுறேன் மா.
ஷாலினி: சொல்லுங்க சீனியர்.
சூர்யா : ஷாலு சாரி மா நான் ஏதோ அபி மேல உள்ள பாசத்துல உன்ன திட்டிட்டேன்.
ஷாலினி: இட்ஸ் ஓகே சீனியர்.
சூர்யா :ஷாலு ரியாலி சாரி மா அபி இதுவரை இவ்வளவு அழுது நான் பார்த்ததே இல்லை. கை, தலையில் அடிபட்டு இருக்கவும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் மா.
ஷாலினி: சீனியர் உங்க பாசம் எனக்கு நல்லாவே புரியுது நான் ஒன்னும் நினைக்கல விடுங்க.
சூர்யா : இருந்தாலும்.
ஷாலினி :அட விடுங்க சீனியர் இது மாதிரி நிறைய பேரண்ட்ஸ் கிட்ட திட்டு வாங்கி பழகிடுச்சு.
சூர்யா :ஏய் வாலு நீ பாவமா சொன்னா நான் நம்பிடுவேனா. நாங்க திட்டிட்டு வந்ததும் நீ எங்களை இதைவிட அதிகமா திட்டி இருப்ப.
ஷாலினி :கண்டுபிடிச்சிட்டீங்களா.
சூர்யா :ஆமா, ஆமா.
ஷாலினி: அபி எப்படி இருக்கான் சீனியர் அவன் அழுது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.
சூர்யா :நல்லா இருக்கான் ஆனா சோகமா இருக்கான். நாளைக்கு ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம் என்று
நினைக்கிறேன்.
ஷாலினி: சரி சீனியர் நாளைக்கு அபி ஸ்கூலுக்கு வர வேண்டாம். நீங்களும் ஆபிஸ்க்கு லீவு போட்டு அபி கூடவே இருங்க.
சூர்யா: சரி மா அபி தனியா இருக்கான் அவன் கிட்ட போறேன்.
ஷாலினி: ஓகே சீனியர் பாய் (கால் கட்).
அப்புறம் சூர்யா அபி கூடவே இருந்தான்.
அடுத்த நாள் காலை,
சூர்யா: அபி எழுந்திரி பா.
அபி
எழுந்து உட்கார்ந்தான்) குட் மார்னிங் பா.
சூர்யா :குட் மார்னிங்.
அபி: அச்சோ டைம் ஆச்சு ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டாமா.
சூர்யா :வேண்டாம் இன்னைக்கு லீவ் போட்டுக்கலாம்.
அபி : ஐஐ ஜாலி.
சூர்யா : சரி வாங்க வாங்க (ரெடி ஆகலாம் ).
அபி: ம்ம்ம்ம்ம்ம்.
சூர்யா : அபி கையில கட்டு போட்ட இடத்துல தண்ணி படமா அவனை குளிப்பாட்டி விட்டான். அப்புறம் அவனும் கிளம்பி இரண்டு பேரும் சாப்பிட்டு கிளம்பினாங்க.
சூர்யா: அபி முதல எங்க போகலாம்.
அபி: பீச் போகலாம் அப்பா அங்க நீங்க என்ன அழச்சிட்டு போனதே இல்லை.
சூர்யா: சரி டா.
பீச்,
சூர்யா, அபி : கரையில நின்னாங்க.
சூர்யா: தண்ணிரில் கால் நனைக்கலாமா.
அபி : சரி பா.
சூர்யா: அபி கை பிடிச்சி அழச்சிட்டு போனான்.
அபி : அப்பா அலை வருது வா வா (கரைக்கு இழுத்துட்டு வந்தான்).
சூர்யா : வா திரும்ப போகலாம் ( திரும்ப கடல் உள்ள அழச்சிட்டு போனான்).
இப்படி அலை கூட ஓடி பிடிச்சு விளையாடிக்கிட்டு இருந்தாங்க.
அப்புறம் ரெஸ்டாரன்ட் போய் சாப்பிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க.
சூர்யா, அபிக்கு அந்த நாள் ரொம்ப ஜாலியா போச்சு.
தொடரும்....
சூர்யா: அபி வலிக்குதா பா.
அபி: கை தான் பா வலிக்குது.
சூர்யா: சீக்கிரம் சரியாகிடும் செல்லம்.
அபி : சரி பா.
சூர்யா: ஓகே செல்லம் வாங்க.
அபியை தூக்கிட்டு போய் டைனிங் டேபிள் உக்கார வச்சு ரெண்டு பேருக்குமே டீ போட்டான்.
சூர்யா :அபிக்கு வலது கையில அடிபட்டதால அவனை கொஞ்சம் கொஞ்சமா அபிக்கு டீ கொடுத்தான்.
அப்புறம் அவனும் டீ குடிச்சிட்டு ஷாலினிக்கு கால் பண்ணினான்.( ஷாலினி மதியம் கால் பண்ண நம்பரை ஹாஸ்பிடல்ல இருக்கும் போதே சேவ் பண்ணி வச்சுக்கிட்டான்).
சூர்யா காலிங் ஷாலினி,
ஷாலினி

சூர்யா: ஹலோ.
ஷாலினி :ஆங் சொல்லுங்க யார் பேசுறீங்க.
சூர்யா :ஷாலு நான் சூர்யா பேசுறேன் மா.
ஷாலினி: சொல்லுங்க சீனியர்.
சூர்யா : ஷாலு சாரி மா நான் ஏதோ அபி மேல உள்ள பாசத்துல உன்ன திட்டிட்டேன்.
ஷாலினி: இட்ஸ் ஓகே சீனியர்.
சூர்யா :ஷாலு ரியாலி சாரி மா அபி இதுவரை இவ்வளவு அழுது நான் பார்த்ததே இல்லை. கை, தலையில் அடிபட்டு இருக்கவும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் மா.
ஷாலினி: சீனியர் உங்க பாசம் எனக்கு நல்லாவே புரியுது நான் ஒன்னும் நினைக்கல விடுங்க.
சூர்யா : இருந்தாலும்.
ஷாலினி :அட விடுங்க சீனியர் இது மாதிரி நிறைய பேரண்ட்ஸ் கிட்ட திட்டு வாங்கி பழகிடுச்சு.
சூர்யா :ஏய் வாலு நீ பாவமா சொன்னா நான் நம்பிடுவேனா. நாங்க திட்டிட்டு வந்ததும் நீ எங்களை இதைவிட அதிகமா திட்டி இருப்ப.
ஷாலினி :கண்டுபிடிச்சிட்டீங்களா.
சூர்யா :ஆமா, ஆமா.
ஷாலினி: அபி எப்படி இருக்கான் சீனியர் அவன் அழுது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.
சூர்யா :நல்லா இருக்கான் ஆனா சோகமா இருக்கான். நாளைக்கு ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம் என்று
நினைக்கிறேன்.
ஷாலினி: சரி சீனியர் நாளைக்கு அபி ஸ்கூலுக்கு வர வேண்டாம். நீங்களும் ஆபிஸ்க்கு லீவு போட்டு அபி கூடவே இருங்க.
சூர்யா: சரி மா அபி தனியா இருக்கான் அவன் கிட்ட போறேன்.
ஷாலினி: ஓகே சீனியர் பாய் (கால் கட்).
அப்புறம் சூர்யா அபி கூடவே இருந்தான்.
அடுத்த நாள் காலை,
சூர்யா: அபி எழுந்திரி பா.
அபி

சூர்யா :குட் மார்னிங்.
அபி: அச்சோ டைம் ஆச்சு ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டாமா.
சூர்யா :வேண்டாம் இன்னைக்கு லீவ் போட்டுக்கலாம்.
அபி : ஐஐ ஜாலி.
சூர்யா : சரி வாங்க வாங்க (ரெடி ஆகலாம் ).
அபி: ம்ம்ம்ம்ம்ம்.
சூர்யா : அபி கையில கட்டு போட்ட இடத்துல தண்ணி படமா அவனை குளிப்பாட்டி விட்டான். அப்புறம் அவனும் கிளம்பி இரண்டு பேரும் சாப்பிட்டு கிளம்பினாங்க.
சூர்யா: அபி முதல எங்க போகலாம்.
அபி: பீச் போகலாம் அப்பா அங்க நீங்க என்ன அழச்சிட்டு போனதே இல்லை.
சூர்யா: சரி டா.
பீச்,
சூர்யா, அபி : கரையில நின்னாங்க.
சூர்யா: தண்ணிரில் கால் நனைக்கலாமா.
அபி : சரி பா.
சூர்யா: அபி கை பிடிச்சி அழச்சிட்டு போனான்.
அபி : அப்பா அலை வருது வா வா (கரைக்கு இழுத்துட்டு வந்தான்).
சூர்யா : வா திரும்ப போகலாம் ( திரும்ப கடல் உள்ள அழச்சிட்டு போனான்).
இப்படி அலை கூட ஓடி பிடிச்சு விளையாடிக்கிட்டு இருந்தாங்க.
அப்புறம் ரெஸ்டாரன்ட் போய் சாப்பிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க.
சூர்யா, அபிக்கு அந்த நாள் ரொம்ப ஜாலியா போச்சு.
தொடரும்....