Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
கலசங்காடு:
"லீலா பாத்ரூமிற்கு சென்று வந்து படுக்க, மீண்டும் வலி வந்தது. என்னங்க,என்னங்கயென ஜெய்யை எழுப்ப, பதறி எழுந்தவன், என்னாச்சி லீலா?, வயிறு வலிக்குதுங்களென்றாள்.
"இதோ அம்மாவை கூப்பிடுறேனென்று வெளியே போனவன் அம்மா, அம்மா என்க, மகனின் குரலை கேட்டு எழுந்து வெளியே வந்தவர்களிடம் விஷயத்தை சொன்னான்.
"என்னங்க, நீங்க போய் சாலா அம்மாவை கூட்டிட்டு வாங்க, ஜெய் நீ போய் லீலா கிட்ட செத்த இருப்பா.நான் அடுப்புல வெந்நீர் போட்டுட்டு வந்துடுறேனென்று மீனாட்சி செல்ல, தோளில் துண்டை போட்டுக்கொண்ட வீரையன்,அங்கிருந்து மருத்துவச்சியை கூப்பிட சென்றார்".
வலிக்குதுங்க என்று கண் கலங்கியவளிடம் ஒன்னும் இல்லைடி என்றவாறு தோளோடு அணைத்துக்கொண்டான்.
" அப்பொழுது காலடி சத்தம் கேட்டு மனைவியிடம் இருந்து ஜெய் தள்ளி உட்கார, உள்ளே வந்த மீனாட்சி,ஏத்தா என்னடா பண்ணுது?, ரொம்ப வலிக்கிறதுங்கத்தை.அவள் முகத்தை வைத்தே, இது பிரசவ வலி தானென்பதை புரிந்து கொண்டார்".
" இதோ உன் மாமா சாலாமாவை கூப்பிட போயிருக்காரு கொஞ்ச நேரம் பொறுத்துக்க என்கும் போது லீலாவுக்கு வலி அதிகமாக்கிக் கொண்டே இருந்தது".
" அப்பொழுது ஆத்தா மீனாட்சி என்றவாறு உள்ளே வந்த சாலா பாட்டி , பேராண்டி செத்த வெளியில இருப்பா.சுடுதண்ணி வச்சிருக்கியா ஆத்தா?,ஆச்சுங்கமா.
சரி துணி எடுத்துட்டு வா என்றவாறு, லீலாவின் வயிற்றில் கையால் அழுத்தி குழந்தையின் சுழற்சியை பரிசோதித்தார்.
" நிமிடங்கள் செல்ல லீலாவிடமிருந்து கத்தல் அதிகமானது. ஜெய்க்கு தான் மனைவி உள்ளே கதறுவதை கேட்டு தாங்க முடிவுயவில்லை".
" என்னப்பா இப்படி துடிக்கிறாளென்க ,பிரசவமென்றால் சும்மாவாப்பா?,இதற்கு தான் மறு ஜென்மம்னு சொல்லுறாங்க".
"ஒரு பொண்ணோட வாழ்க்கை பிறந்து வாழ்ந்து சாகிறது மட்டும் இல்லப்பா.பத்து மாசம் சுமந்து, அந்த குழந்தையை பெற்றெடுக்கும் போது, மறுபிறவி எடுக்கிறாள்".
" பிரசவம் என்பது சாதாரண விஷயம் இல்லைப்பா.அதனால தான் தாயை, தெய்வத்தை விட மேலானதுனு சொல்லுகிறார்கள்".
" உன்னை உங்கம்மா வயிற்றில் வச்சிக்கிட்டு அவள் பட்ட பாடுகளை பார்த்து தான், அடுத்த குழந்தை வேண்டானு நான் முடிவு பண்ணினேன்".
"புடிச்சதை சாப்பிட முடியாமல், நிம்மதியா படுக்க முடியாமல்னு, ஏகப்பட்ட சோதனைகளை தாங்கி, குடும்பத்தையும் கவனிக்கணும்"
" இதில் மருமகளை கொடுமை பண்ணுற சில பிறவிங்களும் இருக்காங்க. அதையெல்லாம் தாங்கணும்".
" இதனால் தான் பொண்ணை பூமா தேவியோடு ஒப்பிடுறாங்க. தாய்மையோட வலி, குழந்தையை பார்த்தால் சரியாகிடும்ணு சொல்லுவாங்க பா".
" அந்நேரம் வீல் என்ற சத்தம் லீலாவிடம் கேட்க, சிறிது நொடியில் அந்த வீட்டு வாரிசின் குரலும் கேட்டது".
" அப்பனே செந்தூராஆஆஆஆ என்றார் வீரையன்".
" சிறிது நிமிடத்தில் என்னங்க, ஜெய் என்கும் மீனாட்சியின் குரல் கேட்க, திண்ணையில் உட்கார்ந்திருந்த இருவரும், வேகமாய் உள்ளே வர, வெள்ளை துணியில் சுற்றிய குழந்தையோடு மீனாட்சி வந்தார்".
"நம்ப குலங்க என்று பிள்ளையை காட்ட,பேரனை வாங்கியவர் குழந்தையின் காலில் முத்தமிடும் போது, வீரையனின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது".
" பின்னர் மகனிடம் நீட்ட, அம்மா எப்படி தூக்கணும்?,பயமா இருக்குமா என்றான். பிறகு தாயின் கைகளிலே தனது மகனை பார்த்த ஜெய்க்கு ஆனந்தம் தாங்கவில்லை".
" அம்மா, லீலா?, நல்லா இருக்காப்பா. மயக்கத்தில் தான் இருக்காளென்றார்".
" என்னைய்யா உன் அப்பனே வந்துட்டாரு போலனு சாலா பாட்டி லீலாவின் அறையிலிருந்து வெளியே வர, ஆமாத்தை என்ற வீரையன், மருமவள் எப்படித்தை இருக்கென்க, மயக்கம் தான்யா".
" இத்தனை மாசம் தூங்காத தூக்கம் இப்போ தூங்குவாள். அப்புறம் மீனாட்சி, லீலா எந்திரிச்சதும், நல்லா ஆத்துன பால்ல மஞ்சள் தூளை போட்டு குடுத்தா".
" கஞ்சில நிறைய பூண்டு போட்டு பசை போல வச்சி கொடு என்றவர், சரிய்யா நான் கிளம்புறேன் என்க, அத்தை சும்மா போறியே என்கவும், உன் கையால ஒரு வாய் டீ போட்டு கொண்டு வா மீனாட்சி என்றவர், குழந்தையை வாங்கி, அங்கிருந்த முற்றத்து திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்து, மூக்கு மட்டும் காலை மாலை லேசா எடுத்து விடணும்".
" அப்புறம் வீரா உன் பேரன் அதிர்ஷ்டகாரன்யா,நெஞ்சில சூரியன்
மச்சத்தோடு பிறந்திருக்கான்".
" என்னத்தை சொல்லுற?என்க, ஆமா வீரா, பேரும் புகழும் பெற்று செல்வத்தில் புரளுவான் என்கும் போது, அம்மா என்றவாறு மீனாட்சி டீ எடுத்து வர, குடுத்தா என்று வாங்கி குடித்தார்".
" ஜெய்யின் பார்வை ரூம் பக்கமே இருக்க, அய்யா பேராண்டி, கொஞ்ச நேரத்தில லீலா எந்திரிச்சிடும், அப்போ போய் பாருய்யானு சிரிக்க, நீ இருக்கியே கிழவி என்று சிரித்தான்".
"அதன் பின்னர் நாட்களும் ஓட, மீனாட்சியின் கவனிப்பில் லீலாவும் நன்கு தேறி வேலையை பார்க்க போக, ஏத்தா நீ புள்ளை வளர்க்குறத மட்டும் பாரு என்கவுமா, அத்தை எனக்கு ஒன்னும் இல்லை".நான் நல்லா இருக்கேனென்றவள் சமையலை ஆரம்பித்தாள். சொந்த பந்தங்களும் பிள்ளையை வந்து பார்த்து சென்றார்கள்".
" ஜெய் தான், தன் மனைவியோடு பேச முடியாமல் தவித்து போனான்".
" பகலெல்லாம் யாராவது வருவதும், இரவில் அவன் அம்மாவோ குழந்தைக்கு துணைக்கு இருப்பதால், அவனால் மனைவியோடு இருக்க முடியாமல் போனது".
" குழந்தை பிறந்த விஷயத்தை நகுலனுக்கு தந்தி கொடுத்தவர்கள், 16 ஆம் நாள் பெயர் வைப்பதாகவும், முடிந்தால் வருமாறு சொல்லினர்".
" பேரன் பிறந்ததை கேட்டு நகுலனுக்கு சந்தோஷம் தாளவில்லை. கடையில் வேலை செய்பவர்கள் எல்லாருக்கும் புது துணியும், இனிப்பையும் வாங்கி கொடுக்குமாறு மகனிடம் சொல்லியவர், மனைவியின் ஃபோட்டோவின் முன்பு போய் நின்று, ஆனந்தி நம்ப பொண்ணுக்கு மகன் பிறந்திருக்கான்மா".
" உன்னோட ஆசீர்வாதத்தை நம்ப வாரிசுக்கு கொடுமா என்றவர், பங்ஷனுக்கு தான் போய் வருவதாகவும், இலங்கையில் திருவிழா நேரமென்பதால் மகனை கடையை பார்த்துக்க சொல்லி கப்பல் ஏறியவர், கலசங்காடிற்கு வந்து சேர்ந்தார்".
சென்னை சிம்ஹன் பேலஸ்:
" இரண்டு நாட்களாக தேவியிடம் ஒர் வார்த்தை கூட, தனா பேசவேயில்லை. ஏன் அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதையே கண்டு கொள்ளவில்லை".
" தனது அறையிலிருந்த தேவி, அய்யோ இவர் என்ன இப்படி இருக்கார்?, எப்படி சமாதானப்படுத்துவதுனு தெரியவில்லையே?, எல்லாம் நம்ப புள்ளைக்காக தான செய்தேன்".
" அவனுக்கு நல்லா நம்மை போலவே பணக்கார இடத்தில் பொண்ணு எடுக்கணும்னு ஆசைப்பட்டதில் என்ன தப்பு?".
" நாளைக்கு நான் லயன்ஸ் கிளப், சோஷியல் சர்வீஸ்னு போகும் போது, என் மருமகள் இன்னாரென்று சொல்ல கௌரவமான இடத்திலிருந்து பொண்ணு எடுத்திருந்தால் தானே, என்னை மதிப்பாங்கள்".
" அதை விட்டு, அப்பா அம்மா தெரியாத அனாதை, பத்து பைசாக்கு வக்கில்லாத பிச்சக்காரி என்றால்,கௌரவ குறைச்சலா இருக்குமென்று, இவங்கள் யாருக்கும் புரியவில்லையேனு புலம்பிக்கொண்டிருக்க, நீ எந்த கோடீஸ்வரனோட மகளென்ற கேள்வியில், திடுக்கிட்ட தேவியோ திரும்பி பார்த்தார்".
" சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த தேவி, வாசலில் கணவர் நிற்பதை பார்த்து எழ, ம்ம் சொல்லுங்க விஷாலா தேவி?, நீங்க எந்த ஜமீன் குடும்பத்து வாரிசு? என்க, டார்லிங் என்ன கேள்வியென்று சிரித்துக்கொண்டே கணவரிடம் செல்ல, ச்சை எட்டப்போ".
" உன் நிழல் பட்டாவே சாக்கடையில் குளித்த போல ஆகிடும்".
" கூவத்தில் பிறந்து, சங்கு பொறுக்கி வித்து, கஞ்சியும், கூழையும் குடிச்சி, ஓட்டை விழுந்த வீட்டில் வாழ்ந்த பரதேசி நீ, ஸ்டேட்டஸ் பற்றி பேசுறியா என்க, அய்யோ தனா இப்படி சொல்லாதீங்கனு தேவி தனது காதை பொத்த, உண்மையை தானே சொன்னேன்".
" ஏதோ இளிச்சவாயன் நான் கிடைச்சதால், உனக்கு இந்த ராஜயோக வாழ்க்கை. இல்லை என்றால் நீயும் அந்த குப்பத்தி பன்னி கூட தான் வாழ்ந்திருப்பனு தெரியாது போல".
" சொல்ல முடியாது, எவனாவது என்னை விட பணக்காரன் வந்தால், அவனை கட்டிக்க என்னை டைவர்ஸ் பண்ண மாட்டேனு என்ன நிச்சயம்? என்கவும்,அய்யோ இப்படிலாம் பேசி என்ன கொல்லாதீங்க தனாயென்று தேவி அழ,நீ பண்ணும் ஆளு தான்".
" சரி, எனக்கு ஒரு உண்மைய சொல்?, உண்மையிலே நான் யாரை விரும்பினேன்?,அந்த கேள்வியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பது, தேவியின் அதிர்ந்த முகமே காட்டிக்கொடுத்தது".
" இருந்தும் சமாளித்த தேவி, டார்லிங் என்ன கேள்வி இது?, ஷாலா ஷாலானு தூக்கத்தில் கூட சொல்லுவீங்களே, அப்போ உங்கள் காதல் இந்த விஷாலா தேவி மேலே தானே என்க,நான் யாரை காதலித்தேனென்று மீண்டும் தனா கேட்டார்".
" இத்தனை வருடங்களுக்கு பிறகு தன் கணவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வருமென்று நினைக்காத தேவி, என்ன சொல்லவென்று மனதிற்குள் யோசனையாக, நான் காதலித்தவள் யார்னு சொல்ல போறியா? இல்லையா என்க, தனாவின் இந்த அதிரடி செயலில் தேவிக்கு விழி பிதிங்கி போனது".
" ஆம், தேவியின் நெற்றி பொட்டில் தனாவின் கன் இருந்தது".
" கமான் ... டெல் மீ.. ஒன் .. டூ... என்கும் போது, சொல்லிடுறேன் சொல்லிடுறேன். உங்களுக்கு காதல் வந்த பொருளின் சொந்தக்காரி, வசந்தி வசந்திதான் என்கவும், அதைக்கேட்டு அதிர்ந்தது தனா மட்டுமல்ல,தேவிக்கு ஜூஸ் எடுத்து வந்த போது, இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த வசந்தியும் தான்".
" வசந்திக்கு இது தெரியுமானு தனா கேட்க,தெரியக்கூடாது என்பதற்காக தானே அவளை சூரத்திலுள்ள பட்டேலுக்கு நல்லவன்னு சொல்லி கல்யாணம் பண்ணி அனுப்பினேன்".
" அது மட்டுமில்லாமல், அந்த முட்டாளுக்கு, இந்த நிமிஷம் வரை இந்த உண்மைகள் தெரியாதென்கும் போது, படீரென்று எதோ விழுந்த சத்தம் கேட்டு, இருவரும் திரும்பி பார்க்க, அங்கே வசந்தி நின்று கொண்டிருந்தார்".
" சுதாரித்த தேவி, ஏய் வாடி வா, நானும் தனாவும் புரோகிராமிற்கு பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தோமென்று சொல்லிக்கொண்டே வர, ஒரு அடி பின்னாடி எடுத்து வைத்த வசந்தி, மாடிப்படியில் கால் தடுமாறி, தலை குப்புற உருண்டு போய் தரையில் விழ,வசந்தியின் தலையிலிருந்து ரத்தம் வெளியேறியது"
"லீலா பாத்ரூமிற்கு சென்று வந்து படுக்க, மீண்டும் வலி வந்தது. என்னங்க,என்னங்கயென ஜெய்யை எழுப்ப, பதறி எழுந்தவன், என்னாச்சி லீலா?, வயிறு வலிக்குதுங்களென்றாள்.
"இதோ அம்மாவை கூப்பிடுறேனென்று வெளியே போனவன் அம்மா, அம்மா என்க, மகனின் குரலை கேட்டு எழுந்து வெளியே வந்தவர்களிடம் விஷயத்தை சொன்னான்.
"என்னங்க, நீங்க போய் சாலா அம்மாவை கூட்டிட்டு வாங்க, ஜெய் நீ போய் லீலா கிட்ட செத்த இருப்பா.நான் அடுப்புல வெந்நீர் போட்டுட்டு வந்துடுறேனென்று மீனாட்சி செல்ல, தோளில் துண்டை போட்டுக்கொண்ட வீரையன்,அங்கிருந்து மருத்துவச்சியை கூப்பிட சென்றார்".
வலிக்குதுங்க என்று கண் கலங்கியவளிடம் ஒன்னும் இல்லைடி என்றவாறு தோளோடு அணைத்துக்கொண்டான்.
" அப்பொழுது காலடி சத்தம் கேட்டு மனைவியிடம் இருந்து ஜெய் தள்ளி உட்கார, உள்ளே வந்த மீனாட்சி,ஏத்தா என்னடா பண்ணுது?, ரொம்ப வலிக்கிறதுங்கத்தை.அவள் முகத்தை வைத்தே, இது பிரசவ வலி தானென்பதை புரிந்து கொண்டார்".
" இதோ உன் மாமா சாலாமாவை கூப்பிட போயிருக்காரு கொஞ்ச நேரம் பொறுத்துக்க என்கும் போது லீலாவுக்கு வலி அதிகமாக்கிக் கொண்டே இருந்தது".
" அப்பொழுது ஆத்தா மீனாட்சி என்றவாறு உள்ளே வந்த சாலா பாட்டி , பேராண்டி செத்த வெளியில இருப்பா.சுடுதண்ணி வச்சிருக்கியா ஆத்தா?,ஆச்சுங்கமா.
சரி துணி எடுத்துட்டு வா என்றவாறு, லீலாவின் வயிற்றில் கையால் அழுத்தி குழந்தையின் சுழற்சியை பரிசோதித்தார்.
" நிமிடங்கள் செல்ல லீலாவிடமிருந்து கத்தல் அதிகமானது. ஜெய்க்கு தான் மனைவி உள்ளே கதறுவதை கேட்டு தாங்க முடிவுயவில்லை".
" என்னப்பா இப்படி துடிக்கிறாளென்க ,பிரசவமென்றால் சும்மாவாப்பா?,இதற்கு தான் மறு ஜென்மம்னு சொல்லுறாங்க".
"ஒரு பொண்ணோட வாழ்க்கை பிறந்து வாழ்ந்து சாகிறது மட்டும் இல்லப்பா.பத்து மாசம் சுமந்து, அந்த குழந்தையை பெற்றெடுக்கும் போது, மறுபிறவி எடுக்கிறாள்".
" பிரசவம் என்பது சாதாரண விஷயம் இல்லைப்பா.அதனால தான் தாயை, தெய்வத்தை விட மேலானதுனு சொல்லுகிறார்கள்".
" உன்னை உங்கம்மா வயிற்றில் வச்சிக்கிட்டு அவள் பட்ட பாடுகளை பார்த்து தான், அடுத்த குழந்தை வேண்டானு நான் முடிவு பண்ணினேன்".
"புடிச்சதை சாப்பிட முடியாமல், நிம்மதியா படுக்க முடியாமல்னு, ஏகப்பட்ட சோதனைகளை தாங்கி, குடும்பத்தையும் கவனிக்கணும்"
" இதில் மருமகளை கொடுமை பண்ணுற சில பிறவிங்களும் இருக்காங்க. அதையெல்லாம் தாங்கணும்".
" இதனால் தான் பொண்ணை பூமா தேவியோடு ஒப்பிடுறாங்க. தாய்மையோட வலி, குழந்தையை பார்த்தால் சரியாகிடும்ணு சொல்லுவாங்க பா".
" அந்நேரம் வீல் என்ற சத்தம் லீலாவிடம் கேட்க, சிறிது நொடியில் அந்த வீட்டு வாரிசின் குரலும் கேட்டது".
" அப்பனே செந்தூராஆஆஆஆ என்றார் வீரையன்".
" சிறிது நிமிடத்தில் என்னங்க, ஜெய் என்கும் மீனாட்சியின் குரல் கேட்க, திண்ணையில் உட்கார்ந்திருந்த இருவரும், வேகமாய் உள்ளே வர, வெள்ளை துணியில் சுற்றிய குழந்தையோடு மீனாட்சி வந்தார்".
"நம்ப குலங்க என்று பிள்ளையை காட்ட,பேரனை வாங்கியவர் குழந்தையின் காலில் முத்தமிடும் போது, வீரையனின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது".
" பின்னர் மகனிடம் நீட்ட, அம்மா எப்படி தூக்கணும்?,பயமா இருக்குமா என்றான். பிறகு தாயின் கைகளிலே தனது மகனை பார்த்த ஜெய்க்கு ஆனந்தம் தாங்கவில்லை".
" அம்மா, லீலா?, நல்லா இருக்காப்பா. மயக்கத்தில் தான் இருக்காளென்றார்".
" என்னைய்யா உன் அப்பனே வந்துட்டாரு போலனு சாலா பாட்டி லீலாவின் அறையிலிருந்து வெளியே வர, ஆமாத்தை என்ற வீரையன், மருமவள் எப்படித்தை இருக்கென்க, மயக்கம் தான்யா".
" இத்தனை மாசம் தூங்காத தூக்கம் இப்போ தூங்குவாள். அப்புறம் மீனாட்சி, லீலா எந்திரிச்சதும், நல்லா ஆத்துன பால்ல மஞ்சள் தூளை போட்டு குடுத்தா".
" கஞ்சில நிறைய பூண்டு போட்டு பசை போல வச்சி கொடு என்றவர், சரிய்யா நான் கிளம்புறேன் என்க, அத்தை சும்மா போறியே என்கவும், உன் கையால ஒரு வாய் டீ போட்டு கொண்டு வா மீனாட்சி என்றவர், குழந்தையை வாங்கி, அங்கிருந்த முற்றத்து திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்து, மூக்கு மட்டும் காலை மாலை லேசா எடுத்து விடணும்".
" அப்புறம் வீரா உன் பேரன் அதிர்ஷ்டகாரன்யா,நெஞ்சில சூரியன்
மச்சத்தோடு பிறந்திருக்கான்".
" என்னத்தை சொல்லுற?என்க, ஆமா வீரா, பேரும் புகழும் பெற்று செல்வத்தில் புரளுவான் என்கும் போது, அம்மா என்றவாறு மீனாட்சி டீ எடுத்து வர, குடுத்தா என்று வாங்கி குடித்தார்".
" ஜெய்யின் பார்வை ரூம் பக்கமே இருக்க, அய்யா பேராண்டி, கொஞ்ச நேரத்தில லீலா எந்திரிச்சிடும், அப்போ போய் பாருய்யானு சிரிக்க, நீ இருக்கியே கிழவி என்று சிரித்தான்".
"அதன் பின்னர் நாட்களும் ஓட, மீனாட்சியின் கவனிப்பில் லீலாவும் நன்கு தேறி வேலையை பார்க்க போக, ஏத்தா நீ புள்ளை வளர்க்குறத மட்டும் பாரு என்கவுமா, அத்தை எனக்கு ஒன்னும் இல்லை".நான் நல்லா இருக்கேனென்றவள் சமையலை ஆரம்பித்தாள். சொந்த பந்தங்களும் பிள்ளையை வந்து பார்த்து சென்றார்கள்".
" ஜெய் தான், தன் மனைவியோடு பேச முடியாமல் தவித்து போனான்".
" பகலெல்லாம் யாராவது வருவதும், இரவில் அவன் அம்மாவோ குழந்தைக்கு துணைக்கு இருப்பதால், அவனால் மனைவியோடு இருக்க முடியாமல் போனது".
" குழந்தை பிறந்த விஷயத்தை நகுலனுக்கு தந்தி கொடுத்தவர்கள், 16 ஆம் நாள் பெயர் வைப்பதாகவும், முடிந்தால் வருமாறு சொல்லினர்".
" பேரன் பிறந்ததை கேட்டு நகுலனுக்கு சந்தோஷம் தாளவில்லை. கடையில் வேலை செய்பவர்கள் எல்லாருக்கும் புது துணியும், இனிப்பையும் வாங்கி கொடுக்குமாறு மகனிடம் சொல்லியவர், மனைவியின் ஃபோட்டோவின் முன்பு போய் நின்று, ஆனந்தி நம்ப பொண்ணுக்கு மகன் பிறந்திருக்கான்மா".
" உன்னோட ஆசீர்வாதத்தை நம்ப வாரிசுக்கு கொடுமா என்றவர், பங்ஷனுக்கு தான் போய் வருவதாகவும், இலங்கையில் திருவிழா நேரமென்பதால் மகனை கடையை பார்த்துக்க சொல்லி கப்பல் ஏறியவர், கலசங்காடிற்கு வந்து சேர்ந்தார்".
சென்னை சிம்ஹன் பேலஸ்:
" இரண்டு நாட்களாக தேவியிடம் ஒர் வார்த்தை கூட, தனா பேசவேயில்லை. ஏன் அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதையே கண்டு கொள்ளவில்லை".
" தனது அறையிலிருந்த தேவி, அய்யோ இவர் என்ன இப்படி இருக்கார்?, எப்படி சமாதானப்படுத்துவதுனு தெரியவில்லையே?, எல்லாம் நம்ப புள்ளைக்காக தான செய்தேன்".
" அவனுக்கு நல்லா நம்மை போலவே பணக்கார இடத்தில் பொண்ணு எடுக்கணும்னு ஆசைப்பட்டதில் என்ன தப்பு?".
" நாளைக்கு நான் லயன்ஸ் கிளப், சோஷியல் சர்வீஸ்னு போகும் போது, என் மருமகள் இன்னாரென்று சொல்ல கௌரவமான இடத்திலிருந்து பொண்ணு எடுத்திருந்தால் தானே, என்னை மதிப்பாங்கள்".
" அதை விட்டு, அப்பா அம்மா தெரியாத அனாதை, பத்து பைசாக்கு வக்கில்லாத பிச்சக்காரி என்றால்,கௌரவ குறைச்சலா இருக்குமென்று, இவங்கள் யாருக்கும் புரியவில்லையேனு புலம்பிக்கொண்டிருக்க, நீ எந்த கோடீஸ்வரனோட மகளென்ற கேள்வியில், திடுக்கிட்ட தேவியோ திரும்பி பார்த்தார்".
" சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த தேவி, வாசலில் கணவர் நிற்பதை பார்த்து எழ, ம்ம் சொல்லுங்க விஷாலா தேவி?, நீங்க எந்த ஜமீன் குடும்பத்து வாரிசு? என்க, டார்லிங் என்ன கேள்வியென்று சிரித்துக்கொண்டே கணவரிடம் செல்ல, ச்சை எட்டப்போ".
" உன் நிழல் பட்டாவே சாக்கடையில் குளித்த போல ஆகிடும்".
" கூவத்தில் பிறந்து, சங்கு பொறுக்கி வித்து, கஞ்சியும், கூழையும் குடிச்சி, ஓட்டை விழுந்த வீட்டில் வாழ்ந்த பரதேசி நீ, ஸ்டேட்டஸ் பற்றி பேசுறியா என்க, அய்யோ தனா இப்படி சொல்லாதீங்கனு தேவி தனது காதை பொத்த, உண்மையை தானே சொன்னேன்".
" ஏதோ இளிச்சவாயன் நான் கிடைச்சதால், உனக்கு இந்த ராஜயோக வாழ்க்கை. இல்லை என்றால் நீயும் அந்த குப்பத்தி பன்னி கூட தான் வாழ்ந்திருப்பனு தெரியாது போல".
" சொல்ல முடியாது, எவனாவது என்னை விட பணக்காரன் வந்தால், அவனை கட்டிக்க என்னை டைவர்ஸ் பண்ண மாட்டேனு என்ன நிச்சயம்? என்கவும்,அய்யோ இப்படிலாம் பேசி என்ன கொல்லாதீங்க தனாயென்று தேவி அழ,நீ பண்ணும் ஆளு தான்".
" சரி, எனக்கு ஒரு உண்மைய சொல்?, உண்மையிலே நான் யாரை விரும்பினேன்?,அந்த கேள்வியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பது, தேவியின் அதிர்ந்த முகமே காட்டிக்கொடுத்தது".
" இருந்தும் சமாளித்த தேவி, டார்லிங் என்ன கேள்வி இது?, ஷாலா ஷாலானு தூக்கத்தில் கூட சொல்லுவீங்களே, அப்போ உங்கள் காதல் இந்த விஷாலா தேவி மேலே தானே என்க,நான் யாரை காதலித்தேனென்று மீண்டும் தனா கேட்டார்".
" இத்தனை வருடங்களுக்கு பிறகு தன் கணவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வருமென்று நினைக்காத தேவி, என்ன சொல்லவென்று மனதிற்குள் யோசனையாக, நான் காதலித்தவள் யார்னு சொல்ல போறியா? இல்லையா என்க, தனாவின் இந்த அதிரடி செயலில் தேவிக்கு விழி பிதிங்கி போனது".
" ஆம், தேவியின் நெற்றி பொட்டில் தனாவின் கன் இருந்தது".
" கமான் ... டெல் மீ.. ஒன் .. டூ... என்கும் போது, சொல்லிடுறேன் சொல்லிடுறேன். உங்களுக்கு காதல் வந்த பொருளின் சொந்தக்காரி, வசந்தி வசந்திதான் என்கவும், அதைக்கேட்டு அதிர்ந்தது தனா மட்டுமல்ல,தேவிக்கு ஜூஸ் எடுத்து வந்த போது, இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த வசந்தியும் தான்".
" வசந்திக்கு இது தெரியுமானு தனா கேட்க,தெரியக்கூடாது என்பதற்காக தானே அவளை சூரத்திலுள்ள பட்டேலுக்கு நல்லவன்னு சொல்லி கல்யாணம் பண்ணி அனுப்பினேன்".
" அது மட்டுமில்லாமல், அந்த முட்டாளுக்கு, இந்த நிமிஷம் வரை இந்த உண்மைகள் தெரியாதென்கும் போது, படீரென்று எதோ விழுந்த சத்தம் கேட்டு, இருவரும் திரும்பி பார்க்க, அங்கே வசந்தி நின்று கொண்டிருந்தார்".
" சுதாரித்த தேவி, ஏய் வாடி வா, நானும் தனாவும் புரோகிராமிற்கு பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தோமென்று சொல்லிக்கொண்டே வர, ஒரு அடி பின்னாடி எடுத்து வைத்த வசந்தி, மாடிப்படியில் கால் தடுமாறி, தலை குப்புற உருண்டு போய் தரையில் விழ,வசந்தியின் தலையிலிருந்து ரத்தம் வெளியேறியது"