Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
திருச்சூர்-பாண்டியன் பேலஸ்:
"டெல்லியில் மீட்டிங்கை முடித்த வசு, அன்று மாலையில் கிடைத்த ஃப்ளைட்டிலே கிளம்பி வீட்டிற்கு வருவதற்கு, இரவு ஒன்பது மணியானது".
"காரில் வரும் போது, அண்ணானு வசு கூப்பிட, சொல்லுடா என்றவாறு மைக்கேல் கார் ஓட்டிக்கொண்டிருந்தார்".
" நம்ப வீட்டிற்கு வந்தவர்களுக்கும், அம்மா- அப்பாவிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்குணா".
" அந்த அம்மா,நம்ப அம்மா போலவே இருக்காங்களே, கவனிச்சீங்களாணா?,ஓஓ சரியா பாக்கலைடாமா".
" மைக்கேல் சொன்னதை கேட்ட வசுவோ, சரிணா என்று பின்னர் பொதுவான விஷயத்தை பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".
"காரிலிருந்து இருவரும் இறங்கி வீட்டின் உள்ளே செல்ல, அங்கே சைலஜா பாட்டி அழுது கொண்டிருக்க, வேலையாட்கள் அவரை சமாதானம் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது".
" என்னாச்சிமா என்றவாறு இருவரும் வர பிள்ளைகளின் குரலை கேட்டவர், நம்ப அம்முவை காணுமென்று அழுதுகொண்டே சொன்னார்".
"அதைக்கேட்ட இருவரும் என்னம்மா சொல்லுறீங்களென்று,அதிர்ந்து போனார்கள்".
" அந்த நேரம் உள்ளே வந்தவர்களை பார்த்த சைலஜா பாட்டி, என்னங்க அம்மு கிடைச்சிட்டாளானு பதறி எழுந்து போய் கேட்க,இல்லம்மா என்ற சுந்தரபாண்டியனோ தலையை கீழே தொங்க போட்டுக்கொண்டார்".
"ச்சூஊஊஊஊ என்ற ருத்ரன், தாத்தா. அடுத்து எவனையாவது ஏமாற்ற போயிருப்பாள். அவளுக்காக எதுக்கு இப்படி வருத்தப்படுறீங்க?.
" நல்ல வழியில் பிறந்திருந்து, அப்பா அம்மா கிட்ட வளர்ந்திருந்தால், அவளும் நல்ல பெண்ணா இருந்திருப்பாள்".
"ஆசிரமத்தில் வளர்ந்த பிச்சைக்காரி, பின்ன அவளை பெற்றவள் போல தானென்று சொல்ல வந்தவனின் கன்னத்தில், மாறி மாறி அறைந்த வசுந்தரா, இன்னொரு வார்த்தை ஆர்கலியை பற்றி தப்பா பேசினாய், சுட்டு கொன்றுவிடுவேனென்று, தனது இடுப்பில் இருந்த கன் எடுத்து, ருத்ரனின் நெற்றியில் வைத்தார்".
" அவரின் செயலை பார்த்து, வசுஊஊஊ என்று மற்றவர்கள் அலறினர்".
ருத்ரனோ வசுந்தராவிடமிருந்து இப்படி ஒரு அதிரடி செயலை, சிறிதும் எதிர் பார்க்கவில்லை".
" மேடம் அவளுக்கு தாலி கட்டிய புருஷன் நான் சொல்லுறேன், அவள் நடத்தை கெட்டவள்".
" புருஷன்காரன் நான் இலங்கையில் இருக்கும் போது, இங்கே இருப்பவள் கர்பமாக இருக்கிறாலென்றாள்?என்ன அர்த்தமென்க, ருத்ரன் சொல்லியதை கேட்டு, இப்போ மற்றவர்களோடு வசுந்தராவும் அதிர்ந்து போனார்".
" வசுவோ எதுவும் சொல்ல முடியாத அதிர்ச்சியில் இருக்க,அவர் கையிலிருந்த கன் கீழே விழுந்தது".
" மிஸ்டர் நீங்க சொல்வதென்று பேச்சில் தடுமாறிய வசுவை பார்த்து கசப்பாய் சிரித்தவன், தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஃபோனை எடுத்தவன், அதில் அவர்கள் திருமணத்தின் போது எடுத்த ஃபோட்டோக்களை காட்டினான்".
" அதை பார்த்தவர்களுக்கு ஆர்கலியின் புருஷன் இவன் தான் என்பது புரிந்தாலும், அவளை நடத்தை கெட்டவள் என்று சொல்வதை தான்,அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை".
" தம்பி உங்கள் பெயரென்று சுந்தரபாண்டியன் கேட்க, ருத்ர வீர சிம்ஹன் என்றான்".
" பெயரைக்கேட்ட சைலஜா பாட்டி, நம்ப குடும்பப்பேரை வைத்திருக்கிறானே. இவனுக்கும் அக்கா- மாமாவிற்கும் எப்படி உறவென்று? யோசனையானார்".
"அப்பொழுது, வசுவின் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க, கையில் இருந்த ஃபோனில் பெயரை பார்த்தவர், யாரு என்று யோசனையானார்".
" முதல் அழைப்பு முழுவதும் கட் ஆக, மீண்டும் அதே நம்பரில் இருந்து கால் வர, அட்டென் பண்ணியவர் ஹலோ என்று சொல்ல, அந்த புறமிருந்து ஹலோ வசுந்தரா சுந்தரபாண்டியன் மேடமா? என்று கேட்கப்பட்டது"
" எஸ் ... நான் தான் சொல்லுங்களென்க, ஹேய் வசு.. நான் தேவராஜ் பேசுறேனென்று சொன்னார்".
" தேவராஜ் என்ற பெயரை கேட்டு சில நொடி யோசனையான வசு, பின்னர் ஞாபகம் வர, தேவாஆஆஆ என்க, நானே தான் மா".
" பிரியா நல்லா இருக்காளா?, எத்தனை குழைந்தைகள்?, எப்படி என் நம்பர் கிடைத்ததென்று வசு கேள்விகளை அடுக்க, ம்ம் பிரியா ரொம்ப நல்லா இருக்காள்".
" ஒரு பொண்ணு மெடிசின் படிக்கிறாள் என்றவர், உனக்கு வசுனு ஆர்வமாக கேட்க, எனக்கா தேவா.... ".
" உனக்கு தெரிஞ்சிருக்குமே என்ற பதிலே தேவாவிற்கு உண்மையை புரிய வைக்க, அப்போ.. அப்போ என்று தேவா தடுமாற,எஸ், நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கவில்லை தேவா".
"அதைக்கேட்ட தேவா, ஏய் வசு.... உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்கும் போதே, கால் கட்டாகியது".
" மீண்டும் அந்த நம்பருக்கு வசு டிரைப் பண்ணி பார்க்க,நீங்கள் டயல் செய்த எண்ணை தற்பொழுது தொடர்பு கொள்ள இயலவில்லை, தயவு செய்து சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள் என்று கம்ப்யூட்டர் வாய்ஸ் கேட்டது".
" கண்ணை மூடி தன்னை நிதானப்படுத்திய வசு, அம்மா என்ன நடந்துச்சென்று தெளிவாக சொல்லுங்களென்றார்".
"மிஸ்டர் ருத்ரன், நீங்கள் நினைப்பது போல,என்னால் ஆர்கலியை தவறாக நினைக்க முடியாது".
" அவள் அப்படிப்பட்ட பெண்ணாக இருக்க சிறிதும் வாய்ப்பில்லைனு வசு சொல்ல, ஓகே பைன் மேம்".
" அவளை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை, நான் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புகிறேனென்று சொல்லியவன், தாத்தா நான் கார் எடுத்துக் கொண்டு போகட்டுமா? என்க,சுந்தரபாண்டியனோ எடுத்துக்கப்பா என்றார்".
" ஓகே தாத்தா என்றவாறு, ருத்ரன் அங்கிருந்து சென்றான்".
" ருத்ரன் சென்று விட்டானென்று உறுதியாக தெரிந்த பின்னர், தனது அப்பாவின் முன்பு வந்து வசு நிற்க,அவரின் மகளின் முகத்தை பார்க்க முடியவில்லை".
"ஏன் பா?, ஏன்?... இப்படி பண்ணுனீங்கள்?, உங்களுக்கு கௌரவ பிரச்சினையா இருந்திருந்தால், என்னை வீட்டை விட்டு அனுப்பியிருக்கலாம்".
"எங்கோ ஒரு மூலையில் நானும், என் பொண்ணும் உயிரோட இருந்திருப்போமே, இருபத்திரெண்டு வருஷம் கழித்து இப்போ தான் என் பொண்ணு கிடைத்தாள்.இப்போ மீண்டும் காணாமல் போய்விட்டாளேனு கதறி அழுதார்".
" வசுவின் வேதனையை கண்டு, பெற்றோர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை".
" அம்மாடி வசு, உன் பொண்ணு இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உன் கிட்ட ஒப்படைக்க வேண்டியது எனது பொறுப்பென்று மைக்கேல் சொல்ல, எப்படிணா? சாத்தியம்".
" எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. வீட்டில் இத்தனை பேர் இருக்கும் போது, அம்மு வெளியே போனதை யாரும் பார்க்கவில்லையானு வசு கேட்க, அப்பொழுது, வசு கண்ணு என்று சொல்லியவாரு வீட்டில் வேலை செய்யும் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் அங்கு வந்தார்".
" சொல்லுங்க பெரியம்மா என்க, பாப்பா போனதை நான் பார்த்தேனென்றார்".
"என்னம்மா சொல்லுறீங்களென்க, ஆமா மா. காலையில் ஒரு பத்து மணி இருக்கும். ஒரு தம்பி செகப்பா, தாடி வச்சிக்கிட்டு கார்ல வந்துச்சி".
" நான் அப்போ தோட்டத்து செடிக்கு தண்ணி ஊற்றிக் கொண்டு இருந்தேன். நேரா உள்ளே போனது, கொஞ்ச நேரம் கழித்து அந்த பையன் வெளியே போய்ட்டு".
"பிறகு நான் செடி நட்டு கிட்டு இருக்கும் போது, பாப்பாவும் வேலைக்கு போய்டு வரேன் பாட்டினு சொல்லிட்டு தான் போச்சு".
" மதியம் என்னோட அக்கா பொண்ணுக்கு மேலுக்கு முடியலைனு, நம்ப ஊட்டுக்கு போனு வந்துச்சினு நான் போய்ட்டேன் கண்ணு".
" இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்.வந்த பிறகு தான் பாப்பாவை காணும்னு சொல்லிக்கிட்டாங்கள்".
" சரிங்க பெரியம்மா என்றவர், நீங்க போய் சாப்பிட்டு படுங்கம்மானு அவரை அனுப்பி வைத்த வசு, அப்போ ருத்ரன் தான் வந்துருக்கணும்".
" இருவருக்குள் ஏதோ பிரச்சினை நடந்துருக்கு. அதன் பிறகு தான் அம்மு இங்கேயிருந்து போயிருக்காளென்க, மற்ற மூவரும் வசுவின் வார்த்தைகளை கேட்டு ஆமாம், அப்படி தான் நடந்திருக்கணுமென்றனர்".
ஹைதராபாத்:
"ஹேய் நாங்களும் தமிழ்நாடு தான் டா என்க,அப்படியா என்றவன், அடச்சை இவ்வளவு நேரம் அந்த வெள்ளக்கார பயல் இங்கிலீஷில் பேசி, வேஸ்ட் பண்ணிட்டோமேனு விஷால் சொல்ல, அதைக்கேட்டு மற்ற இருவரும் சிரித்தனர்".
" அப்பொழுது அவர்கள் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டு பார்க்க, பாய்ஸ் உங்களை சென்டாப் பண்ண வந்தவங்களை போய் பார்த்து பேசிட்டு வாங்களென்று ஆபிசர் ஒருவர் சொல்லிச்சென்றார்".
" ஆமாடா, அவங்களை மறந்து விட்டோமேயென்று பேசிக்கொண்டே மூவரும் கீழே இறங்கி வந்தவர்கள், தங்கள் குடும்பத்தினரை தேடி அங்கே சென்றனர்".
"சத்தியமூர்த்தி யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வெற்றி, யாரு கூட அப்பா இப்படி ஜாலியா பேசிக்கொண்டு இருக்காங்கனு யோசனையாக போக, கபிலனும் தன் வீட்டினரை தேடிக்கொண்டே வந்தான்".
" தூரத்தில் வந்து கொண்டிருந்த மகனை பார்த்தவர், என்னோட பையன் வெற்றி என்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம் சொல்ல, அவரும் திரும்பி பார்க்க, அங்கு கபிலன் தேடுவது ஒரு பக்கம் தெரிந்தது".
"கபிலன் என்று அவர் குரல் கொடுக்க, தனது மாமாவின் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தவனும் அங்கு வந்தான்".
" தேவா,இது என் பையன் வெற்றிவேலென்க, ஹாய் அங்கிளென்று வெற்றியும் தலையசைத்தான்".
" கபிலனும் அங்கு வர, சத்யா, இது நம்ப தேவகி பையனென்கவும் என்னாஆஆஆ என்று சத்தியமூர்த்தி அதிர்ந்தார்".
" கபிலனுக்கும், வெற்றிக்கும் அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை".
"அண்ணா இவங்க ரெண்டு பேரும் எதுவும் புரியாமல் குழம்பி நிக்குறாங்களென்று வள்ளி சொல்ல, அட ஆமாமென்று நண்பர்கள் சிரித்தனர்".
" பின்னர், சத்தியமூர்த்தி தனது மகனிடம் இது தேவா என்கிற தேவ்ராஜ், என் குளோஸ் ப்ரண்ட். காலேஜ்ல ஒன்னா தான் படிச்சோம்.ரொம்ப வருஷம் கழித்து இப்போ தான் மீட் பண்ணிக்கிட்டோமென்று சொன்னவர், கபிலன் உங்களை சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்".
" உங்களுக்கு கோயில்ல மொட்டை போடுவதற்காக, எங்களையும் தேவா கூப்பிட்டிருந்தான்".
"அப்போ நாலு வயசு இருக்குமா தேவாயென்க,ஆமா சத்யானு தேவராஜ் சிரித்தார்".
"விஷாலும் போனில் பேசி விட்டு அங்கு வர, தேவா இவன் விஷால்,நம்மை போல வெற்றியும், இவனுமென்றார்".
" பின்னர் அனைவரும் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்று, மதிய உணவை சாப்பிட்டு முடித்தவர்கள்,அங்கிருந்து கிளம்பினார்கள்".
" வள்ளியம்மை தான் வெற்றியின் கன்னத்தை தடவி அழுது கொண்டிருந்தார்.அம்மா உங்க குழந்தையை நாங்க கண்ணும்,கருத்துமா பத்திரமா பார்த்துக்குறோம்".
"நீங்க கண் கலங்க வேண்டாமென்று விஷால் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவன் சொன்ன மாடுலேஷனை கேட்டு வள்ளியம்மை சிரித்து விட்டார்".
"டெல்லியில் மீட்டிங்கை முடித்த வசு, அன்று மாலையில் கிடைத்த ஃப்ளைட்டிலே கிளம்பி வீட்டிற்கு வருவதற்கு, இரவு ஒன்பது மணியானது".
"காரில் வரும் போது, அண்ணானு வசு கூப்பிட, சொல்லுடா என்றவாறு மைக்கேல் கார் ஓட்டிக்கொண்டிருந்தார்".
" நம்ப வீட்டிற்கு வந்தவர்களுக்கும், அம்மா- அப்பாவிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்குணா".
" அந்த அம்மா,நம்ப அம்மா போலவே இருக்காங்களே, கவனிச்சீங்களாணா?,ஓஓ சரியா பாக்கலைடாமா".
" மைக்கேல் சொன்னதை கேட்ட வசுவோ, சரிணா என்று பின்னர் பொதுவான விஷயத்தை பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".
"காரிலிருந்து இருவரும் இறங்கி வீட்டின் உள்ளே செல்ல, அங்கே சைலஜா பாட்டி அழுது கொண்டிருக்க, வேலையாட்கள் அவரை சமாதானம் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது".
" என்னாச்சிமா என்றவாறு இருவரும் வர பிள்ளைகளின் குரலை கேட்டவர், நம்ப அம்முவை காணுமென்று அழுதுகொண்டே சொன்னார்".
"அதைக்கேட்ட இருவரும் என்னம்மா சொல்லுறீங்களென்று,அதிர்ந்து போனார்கள்".
" அந்த நேரம் உள்ளே வந்தவர்களை பார்த்த சைலஜா பாட்டி, என்னங்க அம்மு கிடைச்சிட்டாளானு பதறி எழுந்து போய் கேட்க,இல்லம்மா என்ற சுந்தரபாண்டியனோ தலையை கீழே தொங்க போட்டுக்கொண்டார்".
"ச்சூஊஊஊஊ என்ற ருத்ரன், தாத்தா. அடுத்து எவனையாவது ஏமாற்ற போயிருப்பாள். அவளுக்காக எதுக்கு இப்படி வருத்தப்படுறீங்க?.
" நல்ல வழியில் பிறந்திருந்து, அப்பா அம்மா கிட்ட வளர்ந்திருந்தால், அவளும் நல்ல பெண்ணா இருந்திருப்பாள்".
"ஆசிரமத்தில் வளர்ந்த பிச்சைக்காரி, பின்ன அவளை பெற்றவள் போல தானென்று சொல்ல வந்தவனின் கன்னத்தில், மாறி மாறி அறைந்த வசுந்தரா, இன்னொரு வார்த்தை ஆர்கலியை பற்றி தப்பா பேசினாய், சுட்டு கொன்றுவிடுவேனென்று, தனது இடுப்பில் இருந்த கன் எடுத்து, ருத்ரனின் நெற்றியில் வைத்தார்".
" அவரின் செயலை பார்த்து, வசுஊஊஊ என்று மற்றவர்கள் அலறினர்".
ருத்ரனோ வசுந்தராவிடமிருந்து இப்படி ஒரு அதிரடி செயலை, சிறிதும் எதிர் பார்க்கவில்லை".
" மேடம் அவளுக்கு தாலி கட்டிய புருஷன் நான் சொல்லுறேன், அவள் நடத்தை கெட்டவள்".
" புருஷன்காரன் நான் இலங்கையில் இருக்கும் போது, இங்கே இருப்பவள் கர்பமாக இருக்கிறாலென்றாள்?என்ன அர்த்தமென்க, ருத்ரன் சொல்லியதை கேட்டு, இப்போ மற்றவர்களோடு வசுந்தராவும் அதிர்ந்து போனார்".
" வசுவோ எதுவும் சொல்ல முடியாத அதிர்ச்சியில் இருக்க,அவர் கையிலிருந்த கன் கீழே விழுந்தது".
" மிஸ்டர் நீங்க சொல்வதென்று பேச்சில் தடுமாறிய வசுவை பார்த்து கசப்பாய் சிரித்தவன், தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஃபோனை எடுத்தவன், அதில் அவர்கள் திருமணத்தின் போது எடுத்த ஃபோட்டோக்களை காட்டினான்".
" அதை பார்த்தவர்களுக்கு ஆர்கலியின் புருஷன் இவன் தான் என்பது புரிந்தாலும், அவளை நடத்தை கெட்டவள் என்று சொல்வதை தான்,அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை".
" தம்பி உங்கள் பெயரென்று சுந்தரபாண்டியன் கேட்க, ருத்ர வீர சிம்ஹன் என்றான்".
" பெயரைக்கேட்ட சைலஜா பாட்டி, நம்ப குடும்பப்பேரை வைத்திருக்கிறானே. இவனுக்கும் அக்கா- மாமாவிற்கும் எப்படி உறவென்று? யோசனையானார்".
"அப்பொழுது, வசுவின் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க, கையில் இருந்த ஃபோனில் பெயரை பார்த்தவர், யாரு என்று யோசனையானார்".
" முதல் அழைப்பு முழுவதும் கட் ஆக, மீண்டும் அதே நம்பரில் இருந்து கால் வர, அட்டென் பண்ணியவர் ஹலோ என்று சொல்ல, அந்த புறமிருந்து ஹலோ வசுந்தரா சுந்தரபாண்டியன் மேடமா? என்று கேட்கப்பட்டது"
" எஸ் ... நான் தான் சொல்லுங்களென்க, ஹேய் வசு.. நான் தேவராஜ் பேசுறேனென்று சொன்னார்".
" தேவராஜ் என்ற பெயரை கேட்டு சில நொடி யோசனையான வசு, பின்னர் ஞாபகம் வர, தேவாஆஆஆ என்க, நானே தான் மா".
" பிரியா நல்லா இருக்காளா?, எத்தனை குழைந்தைகள்?, எப்படி என் நம்பர் கிடைத்ததென்று வசு கேள்விகளை அடுக்க, ம்ம் பிரியா ரொம்ப நல்லா இருக்காள்".
" ஒரு பொண்ணு மெடிசின் படிக்கிறாள் என்றவர், உனக்கு வசுனு ஆர்வமாக கேட்க, எனக்கா தேவா.... ".
" உனக்கு தெரிஞ்சிருக்குமே என்ற பதிலே தேவாவிற்கு உண்மையை புரிய வைக்க, அப்போ.. அப்போ என்று தேவா தடுமாற,எஸ், நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கவில்லை தேவா".
"அதைக்கேட்ட தேவா, ஏய் வசு.... உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்கும் போதே, கால் கட்டாகியது".
" மீண்டும் அந்த நம்பருக்கு வசு டிரைப் பண்ணி பார்க்க,நீங்கள் டயல் செய்த எண்ணை தற்பொழுது தொடர்பு கொள்ள இயலவில்லை, தயவு செய்து சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள் என்று கம்ப்யூட்டர் வாய்ஸ் கேட்டது".
" கண்ணை மூடி தன்னை நிதானப்படுத்திய வசு, அம்மா என்ன நடந்துச்சென்று தெளிவாக சொல்லுங்களென்றார்".
"மிஸ்டர் ருத்ரன், நீங்கள் நினைப்பது போல,என்னால் ஆர்கலியை தவறாக நினைக்க முடியாது".
" அவள் அப்படிப்பட்ட பெண்ணாக இருக்க சிறிதும் வாய்ப்பில்லைனு வசு சொல்ல, ஓகே பைன் மேம்".
" அவளை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை, நான் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புகிறேனென்று சொல்லியவன், தாத்தா நான் கார் எடுத்துக் கொண்டு போகட்டுமா? என்க,சுந்தரபாண்டியனோ எடுத்துக்கப்பா என்றார்".
" ஓகே தாத்தா என்றவாறு, ருத்ரன் அங்கிருந்து சென்றான்".
" ருத்ரன் சென்று விட்டானென்று உறுதியாக தெரிந்த பின்னர், தனது அப்பாவின் முன்பு வந்து வசு நிற்க,அவரின் மகளின் முகத்தை பார்க்க முடியவில்லை".
"ஏன் பா?, ஏன்?... இப்படி பண்ணுனீங்கள்?, உங்களுக்கு கௌரவ பிரச்சினையா இருந்திருந்தால், என்னை வீட்டை விட்டு அனுப்பியிருக்கலாம்".
"எங்கோ ஒரு மூலையில் நானும், என் பொண்ணும் உயிரோட இருந்திருப்போமே, இருபத்திரெண்டு வருஷம் கழித்து இப்போ தான் என் பொண்ணு கிடைத்தாள்.இப்போ மீண்டும் காணாமல் போய்விட்டாளேனு கதறி அழுதார்".
" வசுவின் வேதனையை கண்டு, பெற்றோர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை".
" அம்மாடி வசு, உன் பொண்ணு இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உன் கிட்ட ஒப்படைக்க வேண்டியது எனது பொறுப்பென்று மைக்கேல் சொல்ல, எப்படிணா? சாத்தியம்".
" எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. வீட்டில் இத்தனை பேர் இருக்கும் போது, அம்மு வெளியே போனதை யாரும் பார்க்கவில்லையானு வசு கேட்க, அப்பொழுது, வசு கண்ணு என்று சொல்லியவாரு வீட்டில் வேலை செய்யும் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் அங்கு வந்தார்".
" சொல்லுங்க பெரியம்மா என்க, பாப்பா போனதை நான் பார்த்தேனென்றார்".
"என்னம்மா சொல்லுறீங்களென்க, ஆமா மா. காலையில் ஒரு பத்து மணி இருக்கும். ஒரு தம்பி செகப்பா, தாடி வச்சிக்கிட்டு கார்ல வந்துச்சி".
" நான் அப்போ தோட்டத்து செடிக்கு தண்ணி ஊற்றிக் கொண்டு இருந்தேன். நேரா உள்ளே போனது, கொஞ்ச நேரம் கழித்து அந்த பையன் வெளியே போய்ட்டு".
"பிறகு நான் செடி நட்டு கிட்டு இருக்கும் போது, பாப்பாவும் வேலைக்கு போய்டு வரேன் பாட்டினு சொல்லிட்டு தான் போச்சு".
" மதியம் என்னோட அக்கா பொண்ணுக்கு மேலுக்கு முடியலைனு, நம்ப ஊட்டுக்கு போனு வந்துச்சினு நான் போய்ட்டேன் கண்ணு".
" இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்.வந்த பிறகு தான் பாப்பாவை காணும்னு சொல்லிக்கிட்டாங்கள்".
" சரிங்க பெரியம்மா என்றவர், நீங்க போய் சாப்பிட்டு படுங்கம்மானு அவரை அனுப்பி வைத்த வசு, அப்போ ருத்ரன் தான் வந்துருக்கணும்".
" இருவருக்குள் ஏதோ பிரச்சினை நடந்துருக்கு. அதன் பிறகு தான் அம்மு இங்கேயிருந்து போயிருக்காளென்க, மற்ற மூவரும் வசுவின் வார்த்தைகளை கேட்டு ஆமாம், அப்படி தான் நடந்திருக்கணுமென்றனர்".
ஹைதராபாத்:
"ஹேய் நாங்களும் தமிழ்நாடு தான் டா என்க,அப்படியா என்றவன், அடச்சை இவ்வளவு நேரம் அந்த வெள்ளக்கார பயல் இங்கிலீஷில் பேசி, வேஸ்ட் பண்ணிட்டோமேனு விஷால் சொல்ல, அதைக்கேட்டு மற்ற இருவரும் சிரித்தனர்".
" அப்பொழுது அவர்கள் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டு பார்க்க, பாய்ஸ் உங்களை சென்டாப் பண்ண வந்தவங்களை போய் பார்த்து பேசிட்டு வாங்களென்று ஆபிசர் ஒருவர் சொல்லிச்சென்றார்".
" ஆமாடா, அவங்களை மறந்து விட்டோமேயென்று பேசிக்கொண்டே மூவரும் கீழே இறங்கி வந்தவர்கள், தங்கள் குடும்பத்தினரை தேடி அங்கே சென்றனர்".
"சத்தியமூர்த்தி யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வெற்றி, யாரு கூட அப்பா இப்படி ஜாலியா பேசிக்கொண்டு இருக்காங்கனு யோசனையாக போக, கபிலனும் தன் வீட்டினரை தேடிக்கொண்டே வந்தான்".
" தூரத்தில் வந்து கொண்டிருந்த மகனை பார்த்தவர், என்னோட பையன் வெற்றி என்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம் சொல்ல, அவரும் திரும்பி பார்க்க, அங்கு கபிலன் தேடுவது ஒரு பக்கம் தெரிந்தது".
"கபிலன் என்று அவர் குரல் கொடுக்க, தனது மாமாவின் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தவனும் அங்கு வந்தான்".
" தேவா,இது என் பையன் வெற்றிவேலென்க, ஹாய் அங்கிளென்று வெற்றியும் தலையசைத்தான்".
" கபிலனும் அங்கு வர, சத்யா, இது நம்ப தேவகி பையனென்கவும் என்னாஆஆஆ என்று சத்தியமூர்த்தி அதிர்ந்தார்".
" கபிலனுக்கும், வெற்றிக்கும் அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை".
"அண்ணா இவங்க ரெண்டு பேரும் எதுவும் புரியாமல் குழம்பி நிக்குறாங்களென்று வள்ளி சொல்ல, அட ஆமாமென்று நண்பர்கள் சிரித்தனர்".
" பின்னர், சத்தியமூர்த்தி தனது மகனிடம் இது தேவா என்கிற தேவ்ராஜ், என் குளோஸ் ப்ரண்ட். காலேஜ்ல ஒன்னா தான் படிச்சோம்.ரொம்ப வருஷம் கழித்து இப்போ தான் மீட் பண்ணிக்கிட்டோமென்று சொன்னவர், கபிலன் உங்களை சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்".
" உங்களுக்கு கோயில்ல மொட்டை போடுவதற்காக, எங்களையும் தேவா கூப்பிட்டிருந்தான்".
"அப்போ நாலு வயசு இருக்குமா தேவாயென்க,ஆமா சத்யானு தேவராஜ் சிரித்தார்".
"விஷாலும் போனில் பேசி விட்டு அங்கு வர, தேவா இவன் விஷால்,நம்மை போல வெற்றியும், இவனுமென்றார்".
" பின்னர் அனைவரும் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்று, மதிய உணவை சாப்பிட்டு முடித்தவர்கள்,அங்கிருந்து கிளம்பினார்கள்".
" வள்ளியம்மை தான் வெற்றியின் கன்னத்தை தடவி அழுது கொண்டிருந்தார்.அம்மா உங்க குழந்தையை நாங்க கண்ணும்,கருத்துமா பத்திரமா பார்த்துக்குறோம்".
"நீங்க கண் கலங்க வேண்டாமென்று விஷால் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவன் சொன்ன மாடுலேஷனை கேட்டு வள்ளியம்மை சிரித்து விட்டார்".