Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
"ஜனனி வெற்றியை விரும்புறது முன்பே எனக்கு தெரியும்டி என்க,அன்பு சொன்னதை கேட்டு கீதா அதிர்ந்தாள்".
" ஆமாடி முட்டக்கண்ணி".
"சரி உன் கையில் போட்டுருக்கியே நிச்சயதார்த்த மோதிரம், அதோட அளவு எப்படி உனக்கு சரியா இருக்கு?".
"நீ கட்டிருக்கியே புடவை,அது யாருக்கு பிடித்த கலர்?சரி புடவையை விடு, ஜனனியோட பிளவுஸ், உனக்கு எப்படி மேட்ச் ஆகும்டி என் மக்கு பொண்டாட்டி? என்று கேள்விகளை அடுக்கினான்".
"அன்பு சொன்னதை கேட்ட பிறகு கவனித்து பார்த்தவளுக்கு அதிர்வுதான்.அவளுக்கு பிடித்த கலரிலே புடவை, அவள் விரலுக்கு ஏற்ற போலவே மோதிரமும் இருந்தது".
"அப்போ இந்த நிச்சயம் நடக்காதுனு தெரியுமா?".
"பின்ன தெரியாமல்? ".
"ஏண்டி என்னை மறந்து போய்விட்டாய் தானே? என்றான்".
"மறக்கும் படியா அய்யா பண்ணிட்டு போனீங்க?".
"ஹாஹாஹாஹ என்று சிரித்தவன்..
தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா
தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
அயித்தையும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகதானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயிலப்பசுவு தோதாச்சு. .. என்று பாட ...
"கீதாவிற்கு அந்த நாட்கள் நினைவில் வந்து, வெட்கத்தை கொடுத்தது".
ஏண்டி, இத்தனை வருஷம் கழித்து "வந்துருக்கேனே, கொஞ்சமாவது என் மேல பாசம் இருக்காடி?".
"ஆமா,பாசம் இல்லாததை இவரு பார்த்தாரு? என்று முணுமுணுத்தாள்".
"வாயை திறந்து பேசுடி, பட்டாசு போல பட படனு பொறிந்து தள்ளுவ, இப்போ என்ன வாய் பூட்டு போட்டுருக்க என்கும் போதே, கீதா என்ற ஜனனியின் குரல் கேட்டது".
"அய்யோ ஜனா வந்துட்டாளென்று அவனிடமிருந்து விலகி ஓடியவள், வாசல் பக்கம் வர,அண்ணனை கூப்பிடுறாங்கடி, அவர் எங்கே?".
"அன்புவும் தோட்டத்தில் இருந்து வர, அண்ணா,பெரியம்மா கூப்பிடுது, பாரின்ல இருக்கும் உன் ப்ரண்ட் கிட்ட, கீதாவை காட்டி பேசிட்டு இருக்கேனு சொல்லிருக்கேன்".
"சரிடா குட்டி என்றவன், இருவரோடு ஜனனி வீட்டிற்கு சொல்ல,என்ன சாமி நாம கிளம்பலாமானு கந்தன் கேட்க,சரி மாமாயென்றான்".
"பின்னர் நிச்சயத்திற்கு அழைத்து வந்தவர்களோடு,மலர், கந்தன், மற்றும் அன்புவும் கிளம்பினர்".
"ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்தவனுக்கு, கீதாவினுடனான சந்திப்புகள், மனக்கண்ணில் வந்து சென்றது".
"அன்பிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது, ஓர் விபத்தில் அவனின் அம்மா அப்பா இருவரும் இறந்தனர்".
"இவன் தனது மாமன் கந்தன் வீட்டிற்கு வந்திருந்ததால் தப்பித்தான். தங்கையின் மகனை தன் பிள்ளையைப் போலவே கந்தனும் அவர் மனைவி மலரும் வளர்த்தனர்".
"பிள்ளைகளுக்கு ஸ்கூல் லீவ் விட்டால், வேணியையும், அன்புவையும் அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்து விடுவார்".
"வேணி, அன்பு, ஜனனி, கீதா நால்வரும் ஒரு மாத லீவில் ஊரை சுற்றுவது, வாய்க்கல் வரப்பில் ஓடி ஆடி மகிழ்வது".
"லீவ் முடிந்து திரும்ப ஊருக்குச்செல்லும் போது அன்புவும், வேணியும் அழுது கொண்டு தான் போவார்கள்".
"தனது பெரியம்மாவோடு அன்பு வருவதால், ஜனனி அவனை அண்ணா என்றே கூப்பிட பழகிக்கொண்டாள்".
"வருஷங்களும் கடந்தது".
"கீதா, ஜனனி இருவரும் பெரிய மனுஷியாகினர்".
"இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்திருந்த நேரமது".
"அன்புவோ ஐ. டி. ஐ.முடித்து விட்டு, சில கம்பெனியில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றான்".
"வேணி, அன்பு இருவரின் படிப்பின் காரணமாய்,அவர்கள் பொள்ளாச்சிக்கு வந்து சில வருடங்களானது".
"கல்லூரி படிப்பை முடித்த வேணி, அம்மா அப்பாவிடம் சொல்லிக்கொண்டு, அன்புவோடு பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்தாள்".
"வேணியையும் , அன்புவையும் பார்த்த கண்ணம்மா பாட்டிக்கு ஆனந்த அதிர்சியானது".
"கண்ணுங்களா என்றவாறே இருவரையும் கிள்ளி முத்தம் கொடுத்தவர், இந்த பாட்டிய மறந்துட்டீங்க இல்லையா?".
"அய்யோ பாட்டி, உனக்கு தான் தெரியுமில்லைமா நாங்க காலேஜிற்கு போனது?, அதான் இங்க வரமுடியலை".
"லீவ் விட்டதும் உடனே உன்னை பார்க்க தானே ஓடி வந்தோமென்ற வேணியோ வாங்கி வந்த பொருட்களை பாட்டியிடம் கொடுத்தவள், நாங்க போய் ஜனனிய பார்த்துட்டு வரோமென்று இருவரும் சென்றனர்".
"ஜனனி வீட்டிற்கு வர,அங்கு வாசலில் இருந்த ராக்கம்மா பாட்டியை பார்த்து பாட்டி என்கவும் எலேய் வாங்கடா வாங்க".
"எப்போ வந்தீங்க?".
"பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு, ஜனனியையும், மாரியப்பனையும் விசாரிக்க, இருவரும் வீட்டிற்கு வரும் நேரம்தானென்றார்".
அந்த நேரம் கண்ணம்மா பாட்டி டீ சொம்போடு வீட்டிற்குள் வந்தவர், பேரப்பிள்ளைகளுக்கும், தனது தோழிக்கும் டீயை கொடுத்து விட்டு அவரும் குடித்தார்.
"பிறகு நால்வரும் பேசிக்கொண்டிருக்க, ஸ்கூல் விட்டு வந்தவளோ, அக்காவையும், அண்ணனையும் பார்த்து அதிர்ந்தாள்".
"குட்டி என்றவாறு அன்புவும் எழுந்து போய் தங்கையின் தோளை தொட, அண்ணா என்று அவன் தோளில் சாய்ந்தவள் விசும்பி அழுதாள்".
"போங்க, உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசமாட்டேன் என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கிருந்து தோட்டத்திற்கு சென்றவள், துணி துவைக்கும் கல்லின் மேலே போய் உட்கார்ந்து கொண்டாள்".
"தங்கையின் கோவத்தை கண்டு, இருவரும் தோட்டத்திற்கு வர,அவளோ முகத்தை வலம், இடம் சுழித்து காட்டி விட்டு, வேறு பக்கம் திரும்பி கொண்டாள்".
"சரி அன்பு, நாம ஒரு பத்து நாள் இங்கே இருந்திட்டு போகலாம்னு வந்தோம், அது நடக்காது போல, நைட் வரும் கடைசி பஸ்ஸிலே ஊருக்கு கிளம்பலாமென்று வேணி கொஞ்சம் சத்தமாக சொல்லி விட்டு உள்ளே சென்றாள்".
"என்னாஆஆ பத்து நாளானு அதிர்ந்தவள், அய்யோஓஓ அக்காவும், அண்ணனும் போய்டுவாங்களேனு வேகமாக எழுந்து உள்ளே வந்தவள், வேணியின் அருகில் இடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்".
"எதுக்கும் இந்த வெட்டி ரோசமென்றார்? கண்ணம்மா பாட்டி".
உனக்கு என்ன கிழவி வந்துச்சி?.
"உன் வேலைய பாரு, உன்னை யாரும் இங்க பஞ்சாயத்து பண்ண கூப்பிடலை என்றவள், இப்போ தான் உங்களுக்கு தங்கச்சி ஞாபகம் வந்துச்சோ?".
"அடியேய் நாங்க காலேஜ் போறது உனக்கு தெரியும் தானா?.
"வேண்டுமென்றா வராமல் இருந்தோமென்ற வேணி,தங்கையின் தலையை தடவிக் கொண்டே, ஜனா எப்படி இருக்கடா என்றாள்.".
சென்னை மருத்துவக்கல்லூரி ஹாஸ்டல்:
"நிமிடங்கள் கடந்து சென்றது".
" ரியா, ரியா என்று கூப்பிட்டாள்".
" ஓரளவிற்கு அழுகை ஓய்ந்து இருக்க, பெட்டிலிருந்து எழுந்து உட்கார்ந்தவள், என்னை மன்னிச்சிடுடி".
"அன்று, நீ சொல்லும் போது நான் நம்பாமல் உன் கிட்ட சண்டை போட்டேன், இன்று தான் அந்த ரோகித் பற்றி உண்மை தெரிந்தது".
" ஓஓஓஓ".
" சரி...எழுந்து வா சாப்பிடலாம் என்றவாறே ஆதிரா வெளியே சென்றே விட்டாள்".
"பின்னர் எழுந்து போய் முகத்தை கழுவியவள், ரூம் கதவை பூட்டிக்கொண்டு டைனிங் ஹாலிற்கு செல்ல, அங்கே இருவருக்கும் டிபனை வாங்கிக்கொண்டு,ஆதிரா காத்திருந்தாள்".
"தோழியின் அருகில் போய் உட்கார்ந்து இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்து, கையை கழுவி விட்டு, வழக்கம் போல கல் பெஞ்சில் வந்து உட்கார்ந்தனர்.
"சிலர் அங்கங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்".
"சிலரோ வாக்கிங் சென்றனர்".
"இரவு நேரமும், மெல்லிய காற்றும் இருவருக்கும் இதமாய் இருந்தது".
"சரி இப்போ என்ன பண்ணப்போற?".
"அப்பா சொன்னப்போல, மாமாவையே கல்யாணம் பண்ணிக்க போறேன்டி.எது உண்மையான காதலென்று இப்போ தான் புரிஞ்சிதென்றாள்".
"அதற்கும் ஆதிரா,ஓஓஓ என்றாள்".
"என்னடி ?, நான் என்ன சொல்லுறேன் நீ ஓஓஓ மட்டும் சொல்லுறனு ரியா கேட்க, இது எதிர் பார்த்த விஷயம் தான் டி.அதனால்,எனக்கு ஒன்னும் புதுசா அதிர்வு வரலையே".
"ஆனால், மாமா கிட்ட எந்த முகத்தை வைத்து பேசுவேனென்று தான் தெரியலைடி.ஒவ்வொரு முறையும் மாமா ஆசையா என் கிட்ட பேச வரும், நான் வழக்கம் போல மூஞ்சில அடிச்சப்போலவே பேசிடுவேன்டினு என்று வருத்தப்பட்டாள்".
"அண்ணன் நல்லவர்னு உனக்கு புரிந்தால் சரி என்கும் போது, ரியாவின் ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".
" போனை பார்க்க,அதில் விருமாண்டி என்ற பெயர் வர, முதல் முறையாக மனதுக்குள் ஒருவித படபடப்போடு அட்டென் பண்ணிய ரியா, காதில் வைத்து அமைதியாக இருந்தாள்".
"சிறிநு நிமிடங்கள் வரை அந்த பக்கம் எதுவும் பதில் இல்லாமல் போக, மாமா என்று பொறுமையாக ரியா சொல்ல,நான் தான் டி என்கும் கம்பீரக்குரல் கேட்டது".
"அந்த குரலின் கம்பீரம், இன்று அவளுக்கு புதுமையாய் இனித்தது".
"ரியா, உனக்கும் எனக்கும் வீட்டில் நிச்சயத்திற்கு ஏற்பாடு பண்ணுறாங்களென்க, அதைக் கேட்டவளுக்கு கண்கள் கலங்கியது".
"அவள் அமைதியாய் இருப்பதை வைத்து விருப்பமில்லை என்று நினைத்த கபிலன், எனக்கு தெரியும்டி உனக்கு என்னை புடிக்காதுனு.சரி இது நடக்காமல் நான் பார்த்துக்குறேன் என்க, அதைக்கேட்டவளுக்கு கோவம் வந்தது".
"யோவ் அறிவு கெட்ட மாங்கா மடையா".
"எவடா உன் கிட்ட சொன்னாள்,எனக்கு விருப்பம் இல்லைனு? என்று பட்டாசு போல பொரிந்து தள்ள, இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கபிலனுக்கு,வானத்தில் பறப்பது போலிருந்தது".
"ஹாஹாஹா என்று அவன் சிரிக்கும் சத்ததில் சுதாரித்தவள், அய்யோ என்று மண்டையில் அடித்துக்கொண்டாள்".
"ஓய் பொண்டாட்டி, வாய் மட்டும் போதாதுடி, இவனை சமாளிக்க உன்னை தயார் படுத்திக்கோ என்றவன், எக்ஸாம் நல்லா எழுதியிருக்கியா?".
"ம்ம் மாமா".
"என்னடி ஆச்சு?".
"எப்போவும் விருமாண்டினு தான சொல்லுவாய்?".
"இப்போ மாமானு சொல்லுறியே என்க, புடிக்கலைனா போயா என்று கட் பண்ணியவளின் முகத்தை பார்த்த ஆதிரா, எழுந்து வந்து தோழியை அணைக்க,ரியாவிற்கு அந்த அன்பின் அணைப்பு தேவையாய் இருந்தது".
"மாமா கூட நிச்சயம் ஏற்பாடு பண்ணிருக்காங்கடி ஆதி".
"ஹேய்.... என்னடி சொல்லுறனு ஆதிரா அதிர, ஆமாடி,அதுக்கு தான் கால் பண்ணிருக்காங்க".
"ஓஓஓஓ.... மேடமிற்கு விருமாண்டி போய் மாமா வந்தாச்சோ என்க, இதையே தான் டி அவரும் கேட்டாரென்றாள்".
"நாங்கலாம் செம் ஷார்ப்டி என்க, சரி சரி.வா உள்ளே போகலாமென்று இருவரும் ரூமிற்கு வந்தவர்கள், சிறிது நேரம் படித்து விட்டு, பின்னர் லைட் ஆப் பண்ணி, படுத்து விட்டனர்".
"ஜனனி வெற்றியை விரும்புறது முன்பே எனக்கு தெரியும்டி என்க,அன்பு சொன்னதை கேட்டு கீதா அதிர்ந்தாள்".
" ஆமாடி முட்டக்கண்ணி".
"சரி உன் கையில் போட்டுருக்கியே நிச்சயதார்த்த மோதிரம், அதோட அளவு எப்படி உனக்கு சரியா இருக்கு?".
"நீ கட்டிருக்கியே புடவை,அது யாருக்கு பிடித்த கலர்?சரி புடவையை விடு, ஜனனியோட பிளவுஸ், உனக்கு எப்படி மேட்ச் ஆகும்டி என் மக்கு பொண்டாட்டி? என்று கேள்விகளை அடுக்கினான்".
"அன்பு சொன்னதை கேட்ட பிறகு கவனித்து பார்த்தவளுக்கு அதிர்வுதான்.அவளுக்கு பிடித்த கலரிலே புடவை, அவள் விரலுக்கு ஏற்ற போலவே மோதிரமும் இருந்தது".
"அப்போ இந்த நிச்சயம் நடக்காதுனு தெரியுமா?".
"பின்ன தெரியாமல்? ".
"ஏண்டி என்னை மறந்து போய்விட்டாய் தானே? என்றான்".
"மறக்கும் படியா அய்யா பண்ணிட்டு போனீங்க?".
"ஹாஹாஹாஹ என்று சிரித்தவன்..
தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா
தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
அயித்தையும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகதானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயிலப்பசுவு தோதாச்சு. .. என்று பாட ...
"கீதாவிற்கு அந்த நாட்கள் நினைவில் வந்து, வெட்கத்தை கொடுத்தது".
ஏண்டி, இத்தனை வருஷம் கழித்து "வந்துருக்கேனே, கொஞ்சமாவது என் மேல பாசம் இருக்காடி?".
"ஆமா,பாசம் இல்லாததை இவரு பார்த்தாரு? என்று முணுமுணுத்தாள்".
"வாயை திறந்து பேசுடி, பட்டாசு போல பட படனு பொறிந்து தள்ளுவ, இப்போ என்ன வாய் பூட்டு போட்டுருக்க என்கும் போதே, கீதா என்ற ஜனனியின் குரல் கேட்டது".
"அய்யோ ஜனா வந்துட்டாளென்று அவனிடமிருந்து விலகி ஓடியவள், வாசல் பக்கம் வர,அண்ணனை கூப்பிடுறாங்கடி, அவர் எங்கே?".
"அன்புவும் தோட்டத்தில் இருந்து வர, அண்ணா,பெரியம்மா கூப்பிடுது, பாரின்ல இருக்கும் உன் ப்ரண்ட் கிட்ட, கீதாவை காட்டி பேசிட்டு இருக்கேனு சொல்லிருக்கேன்".
"சரிடா குட்டி என்றவன், இருவரோடு ஜனனி வீட்டிற்கு சொல்ல,என்ன சாமி நாம கிளம்பலாமானு கந்தன் கேட்க,சரி மாமாயென்றான்".
"பின்னர் நிச்சயத்திற்கு அழைத்து வந்தவர்களோடு,மலர், கந்தன், மற்றும் அன்புவும் கிளம்பினர்".
"ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்தவனுக்கு, கீதாவினுடனான சந்திப்புகள், மனக்கண்ணில் வந்து சென்றது".
"அன்பிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது, ஓர் விபத்தில் அவனின் அம்மா அப்பா இருவரும் இறந்தனர்".
"இவன் தனது மாமன் கந்தன் வீட்டிற்கு வந்திருந்ததால் தப்பித்தான். தங்கையின் மகனை தன் பிள்ளையைப் போலவே கந்தனும் அவர் மனைவி மலரும் வளர்த்தனர்".
"பிள்ளைகளுக்கு ஸ்கூல் லீவ் விட்டால், வேணியையும், அன்புவையும் அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்து விடுவார்".
"வேணி, அன்பு, ஜனனி, கீதா நால்வரும் ஒரு மாத லீவில் ஊரை சுற்றுவது, வாய்க்கல் வரப்பில் ஓடி ஆடி மகிழ்வது".
"லீவ் முடிந்து திரும்ப ஊருக்குச்செல்லும் போது அன்புவும், வேணியும் அழுது கொண்டு தான் போவார்கள்".
"தனது பெரியம்மாவோடு அன்பு வருவதால், ஜனனி அவனை அண்ணா என்றே கூப்பிட பழகிக்கொண்டாள்".
"வருஷங்களும் கடந்தது".
"கீதா, ஜனனி இருவரும் பெரிய மனுஷியாகினர்".
"இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்திருந்த நேரமது".
"அன்புவோ ஐ. டி. ஐ.முடித்து விட்டு, சில கம்பெனியில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றான்".
"வேணி, அன்பு இருவரின் படிப்பின் காரணமாய்,அவர்கள் பொள்ளாச்சிக்கு வந்து சில வருடங்களானது".
"கல்லூரி படிப்பை முடித்த வேணி, அம்மா அப்பாவிடம் சொல்லிக்கொண்டு, அன்புவோடு பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்தாள்".
"வேணியையும் , அன்புவையும் பார்த்த கண்ணம்மா பாட்டிக்கு ஆனந்த அதிர்சியானது".
"கண்ணுங்களா என்றவாறே இருவரையும் கிள்ளி முத்தம் கொடுத்தவர், இந்த பாட்டிய மறந்துட்டீங்க இல்லையா?".
"அய்யோ பாட்டி, உனக்கு தான் தெரியுமில்லைமா நாங்க காலேஜிற்கு போனது?, அதான் இங்க வரமுடியலை".
"லீவ் விட்டதும் உடனே உன்னை பார்க்க தானே ஓடி வந்தோமென்ற வேணியோ வாங்கி வந்த பொருட்களை பாட்டியிடம் கொடுத்தவள், நாங்க போய் ஜனனிய பார்த்துட்டு வரோமென்று இருவரும் சென்றனர்".
"ஜனனி வீட்டிற்கு வர,அங்கு வாசலில் இருந்த ராக்கம்மா பாட்டியை பார்த்து பாட்டி என்கவும் எலேய் வாங்கடா வாங்க".
"எப்போ வந்தீங்க?".
"பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு, ஜனனியையும், மாரியப்பனையும் விசாரிக்க, இருவரும் வீட்டிற்கு வரும் நேரம்தானென்றார்".
அந்த நேரம் கண்ணம்மா பாட்டி டீ சொம்போடு வீட்டிற்குள் வந்தவர், பேரப்பிள்ளைகளுக்கும், தனது தோழிக்கும் டீயை கொடுத்து விட்டு அவரும் குடித்தார்.
"பிறகு நால்வரும் பேசிக்கொண்டிருக்க, ஸ்கூல் விட்டு வந்தவளோ, அக்காவையும், அண்ணனையும் பார்த்து அதிர்ந்தாள்".
"குட்டி என்றவாறு அன்புவும் எழுந்து போய் தங்கையின் தோளை தொட, அண்ணா என்று அவன் தோளில் சாய்ந்தவள் விசும்பி அழுதாள்".
"போங்க, உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசமாட்டேன் என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கிருந்து தோட்டத்திற்கு சென்றவள், துணி துவைக்கும் கல்லின் மேலே போய் உட்கார்ந்து கொண்டாள்".
"தங்கையின் கோவத்தை கண்டு, இருவரும் தோட்டத்திற்கு வர,அவளோ முகத்தை வலம், இடம் சுழித்து காட்டி விட்டு, வேறு பக்கம் திரும்பி கொண்டாள்".
"சரி அன்பு, நாம ஒரு பத்து நாள் இங்கே இருந்திட்டு போகலாம்னு வந்தோம், அது நடக்காது போல, நைட் வரும் கடைசி பஸ்ஸிலே ஊருக்கு கிளம்பலாமென்று வேணி கொஞ்சம் சத்தமாக சொல்லி விட்டு உள்ளே சென்றாள்".
"என்னாஆஆ பத்து நாளானு அதிர்ந்தவள், அய்யோஓஓ அக்காவும், அண்ணனும் போய்டுவாங்களேனு வேகமாக எழுந்து உள்ளே வந்தவள், வேணியின் அருகில் இடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்".
"எதுக்கும் இந்த வெட்டி ரோசமென்றார்? கண்ணம்மா பாட்டி".
உனக்கு என்ன கிழவி வந்துச்சி?.
"உன் வேலைய பாரு, உன்னை யாரும் இங்க பஞ்சாயத்து பண்ண கூப்பிடலை என்றவள், இப்போ தான் உங்களுக்கு தங்கச்சி ஞாபகம் வந்துச்சோ?".
"அடியேய் நாங்க காலேஜ் போறது உனக்கு தெரியும் தானா?.
"வேண்டுமென்றா வராமல் இருந்தோமென்ற வேணி,தங்கையின் தலையை தடவிக் கொண்டே, ஜனா எப்படி இருக்கடா என்றாள்.".
சென்னை மருத்துவக்கல்லூரி ஹாஸ்டல்:
"நிமிடங்கள் கடந்து சென்றது".
" ரியா, ரியா என்று கூப்பிட்டாள்".
" ஓரளவிற்கு அழுகை ஓய்ந்து இருக்க, பெட்டிலிருந்து எழுந்து உட்கார்ந்தவள், என்னை மன்னிச்சிடுடி".
"அன்று, நீ சொல்லும் போது நான் நம்பாமல் உன் கிட்ட சண்டை போட்டேன், இன்று தான் அந்த ரோகித் பற்றி உண்மை தெரிந்தது".
" ஓஓஓஓ".
" சரி...எழுந்து வா சாப்பிடலாம் என்றவாறே ஆதிரா வெளியே சென்றே விட்டாள்".
"பின்னர் எழுந்து போய் முகத்தை கழுவியவள், ரூம் கதவை பூட்டிக்கொண்டு டைனிங் ஹாலிற்கு செல்ல, அங்கே இருவருக்கும் டிபனை வாங்கிக்கொண்டு,ஆதிரா காத்திருந்தாள்".
"தோழியின் அருகில் போய் உட்கார்ந்து இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்து, கையை கழுவி விட்டு, வழக்கம் போல கல் பெஞ்சில் வந்து உட்கார்ந்தனர்.
"சிலர் அங்கங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்".
"சிலரோ வாக்கிங் சென்றனர்".
"இரவு நேரமும், மெல்லிய காற்றும் இருவருக்கும் இதமாய் இருந்தது".
"சரி இப்போ என்ன பண்ணப்போற?".
"அப்பா சொன்னப்போல, மாமாவையே கல்யாணம் பண்ணிக்க போறேன்டி.எது உண்மையான காதலென்று இப்போ தான் புரிஞ்சிதென்றாள்".
"அதற்கும் ஆதிரா,ஓஓஓ என்றாள்".
"என்னடி ?, நான் என்ன சொல்லுறேன் நீ ஓஓஓ மட்டும் சொல்லுறனு ரியா கேட்க, இது எதிர் பார்த்த விஷயம் தான் டி.அதனால்,எனக்கு ஒன்னும் புதுசா அதிர்வு வரலையே".
"ஆனால், மாமா கிட்ட எந்த முகத்தை வைத்து பேசுவேனென்று தான் தெரியலைடி.ஒவ்வொரு முறையும் மாமா ஆசையா என் கிட்ட பேச வரும், நான் வழக்கம் போல மூஞ்சில அடிச்சப்போலவே பேசிடுவேன்டினு என்று வருத்தப்பட்டாள்".
"அண்ணன் நல்லவர்னு உனக்கு புரிந்தால் சரி என்கும் போது, ரியாவின் ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".
" போனை பார்க்க,அதில் விருமாண்டி என்ற பெயர் வர, முதல் முறையாக மனதுக்குள் ஒருவித படபடப்போடு அட்டென் பண்ணிய ரியா, காதில் வைத்து அமைதியாக இருந்தாள்".
"சிறிநு நிமிடங்கள் வரை அந்த பக்கம் எதுவும் பதில் இல்லாமல் போக, மாமா என்று பொறுமையாக ரியா சொல்ல,நான் தான் டி என்கும் கம்பீரக்குரல் கேட்டது".
"அந்த குரலின் கம்பீரம், இன்று அவளுக்கு புதுமையாய் இனித்தது".
"ரியா, உனக்கும் எனக்கும் வீட்டில் நிச்சயத்திற்கு ஏற்பாடு பண்ணுறாங்களென்க, அதைக் கேட்டவளுக்கு கண்கள் கலங்கியது".
"அவள் அமைதியாய் இருப்பதை வைத்து விருப்பமில்லை என்று நினைத்த கபிலன், எனக்கு தெரியும்டி உனக்கு என்னை புடிக்காதுனு.சரி இது நடக்காமல் நான் பார்த்துக்குறேன் என்க, அதைக்கேட்டவளுக்கு கோவம் வந்தது".
"யோவ் அறிவு கெட்ட மாங்கா மடையா".
"எவடா உன் கிட்ட சொன்னாள்,எனக்கு விருப்பம் இல்லைனு? என்று பட்டாசு போல பொரிந்து தள்ள, இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கபிலனுக்கு,வானத்தில் பறப்பது போலிருந்தது".
"ஹாஹாஹா என்று அவன் சிரிக்கும் சத்ததில் சுதாரித்தவள், அய்யோ என்று மண்டையில் அடித்துக்கொண்டாள்".
"ஓய் பொண்டாட்டி, வாய் மட்டும் போதாதுடி, இவனை சமாளிக்க உன்னை தயார் படுத்திக்கோ என்றவன், எக்ஸாம் நல்லா எழுதியிருக்கியா?".
"ம்ம் மாமா".
"என்னடி ஆச்சு?".
"எப்போவும் விருமாண்டினு தான சொல்லுவாய்?".
"இப்போ மாமானு சொல்லுறியே என்க, புடிக்கலைனா போயா என்று கட் பண்ணியவளின் முகத்தை பார்த்த ஆதிரா, எழுந்து வந்து தோழியை அணைக்க,ரியாவிற்கு அந்த அன்பின் அணைப்பு தேவையாய் இருந்தது".
"மாமா கூட நிச்சயம் ஏற்பாடு பண்ணிருக்காங்கடி ஆதி".
"ஹேய்.... என்னடி சொல்லுறனு ஆதிரா அதிர, ஆமாடி,அதுக்கு தான் கால் பண்ணிருக்காங்க".
"ஓஓஓஓ.... மேடமிற்கு விருமாண்டி போய் மாமா வந்தாச்சோ என்க, இதையே தான் டி அவரும் கேட்டாரென்றாள்".
"நாங்கலாம் செம் ஷார்ப்டி என்க, சரி சரி.வா உள்ளே போகலாமென்று இருவரும் ரூமிற்கு வந்தவர்கள், சிறிது நேரம் படித்து விட்டு, பின்னர் லைட் ஆப் பண்ணி, படுத்து விட்டனர்".