#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#நெருப்பை_ஈர்க்கும்_தென்றல்
இதழ் அவளோட நியாபகத்தை எல்லாம் மறந்துட்டு…இதழரசன் கிட்ட அடைக்கலாமா இருக்கா….
அவன் போலீஸ்….அது இல்லாம அவளோட காதலனும் அவன் தான்…..
ஆன அவளுக்கு தான் தான் யாருன்னு கூட தெரியல…..
இதழ் கூட மென்மையா இருக்கிறவன் தான் வெளியில் ரொம்ப...
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#அவன்_பெயர்_அக்பர்
ஜோதி, அவங்க ஃபேமிலி கூட ஹேப்பியா இருக்காங்க…. சூப்பர் கணவன், ரெண்டு பசங்கன்னு லைஃப் ரொம்ப நல்லா போகுது….
ஜோதி, சிபி காம்போ செம்ம ஃபன் 😂😂😂😂😂
ஆதி & சிபிக்கு இப்படி ஒரு அம்மா கிடைக்க ரொம்ப லக்கி…..
பாசத்தை வெளியில் காட்டினாலும்...
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#நிழலாக_இருந்த_ஒளி
செல்வம் - சிவகாமி, நல்ல காதல் தம்பதிகளா இருக்காங்க….
சொத்தும் ரொம்ப நிறையவே இருக்கு…
அது போல இவங்களும் எல்லாருக்கும் நிறைய செய்யும் குணம் உள்ளவங்க தான்…
அதனால, நிறைய நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்களை சேர்த்து வெச்சி இருந்தாங்க…..
அப்படி...
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#தூரம்_வேண்டாம்_தங்கமே
கதிர் - அனு கல்யாணம் நடக்குது….
ரெண்டு பேரும் ரொம்ப ஹேப்பியாவே இருக்காங்க…..
திடீர்னு கதிர் அப்பா இறக்க….அவர் வாங்கின கடன் எல்லாம் அடைக்கும் நிலையில் கதிர்….
மெக்கானிக்கா இருக்கும் கதிருக்கு வேற வேலை தெரியல….
அவன் அவன் ப்ரெண்ட்...
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#கணவனின்_கணிப்பு
பூங்குன்றன், வளர்ந்து வரும் பத்திரிகையில் வேலை செய்யறான்…..
அந்த பத்திரிக்கை வளர்ச்சியில் முக்கிய பங்கு அவனுக்கு இருக்கு…..
அப்பா அம்மா இல்ல, அண்ணன் கூட தான் இருக்கான்….
அவன் அண்ணா பார்த்த பெண் தான் குழலி…..
செய்தி திரட்ட, அவ ஊர் போய்...
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#உன்_விழியோடு_நானாகிறேன்
ஆதிரா தன் மகளோட இருக்கா….கூடவே அப்ப அப்ப வந்து பார்த்துக்கும் அப்பா அம்மா…..
தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கறவளுக்கு ஒரே ஒரு பிரெண்ட்…..
அவளுக்கு கல்யாணம்…அதும் ஆதி நினைச்ச மாறி ரொம்ப சந்தோசமா இருக்கா சிந்தியா…..
தோழியின்...
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#ஒரு_முறை_சொல்லடி
வேந்தன் - விழி காதலிக்கறாங்க….ஏதோ காரணத்தினால் வேந்தன் விழியை விட்டு விலகி போறான்…..
காரணமும் சொல்லாமல்…..
விழிக்கு என்னனு சொல்லாமல் போகும் காதலன் மீது கோவம்…..
அப்படியே அவ நினைவுகளை நோக்கி போகுது கதை…..
பிறந்ததில் இருந்து தாய் தந்தை...
#மன்னவன்_பேரை_சொல்லி…
#கௌரிவிமர்சனம்
#கண்டேன்_காதலை_விழிகள்_நிறைத்து
காதல் கதை…..கூடவே ஃபேமிலி டிராமாவும்…..
நவாக்கு சின்ன வயசில் இருந்தே தேவி மேல காதல்…ஒரு கட்டத்தில் அவளும் அவனை விரும்ப ஆரமிக்கரா…..
ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடு தான்….அது இல்லாம தேவி நவா ஓட தங்கை நதி ஓட...
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#என்னவரின்_அன்பில்…
தலைப்பை போலவே…கார்த்தியின் அன்பும், காதலும்….வள்ளியின் பயமும், அவசரத்தனமும்…..
தான் கதையே…..
ரெண்டு பேரும் ஐடிலா தான் வேலை செய்யறாங்க அப்படினாலும்….
ரெண்டு பேரும் எதிர் எதிர் துருவங்கள்….
கார்த்தி…கலகலப்பானவன்…
வள்ளி…அமைதியானவள்…...
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#மன்னவனைத்_தேடும்_மகரந்தம்
காதல் கதை🤩🤩🤩🤩
டான்ஸ் மாஸ்டரா இருக்கும் வர்மா மேல மகிக்கு 10 வருஷத்துக்கு மேல காதல்….
வர்மா & மகி அப்பாவும் ப்ரெண்ட்ஸ்….அதனால சின்ன வயசில் மீட் பண்ணவங்க தான்……
ஆனாலும், மகிக்கு ரொம்ப லவ் வர்மா மேல…..
அவனை தேடி அவன் வீட்டுக்கு...