• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Nithya Raja

    90 கிட்ஸ் வாங்கிய அடிகள்

    அக்காலத்தில் நாம் வாங்கிய அடிகளின் லிஸ்ட்! இன்று இருக்கும் சின்ன பிள்ளைகளுக்கு எங்க காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆச்சு என்பது தான் இங்க மேட்டர். 1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா...
  2. Nithya Raja

    பெண்கள் பூ வைப்பதின் பிண்ணணி

    பெண்கள் பொதுவாக பூக்களை தலையில் அணிவதில் உள்ள மருத்துவப் பயன்கள் தெரியாமல், லேசாக வாடியதும் எடுத்து கீழே வீசிவிடுவார்கள். ஆனால், ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்கள் உண்டு. அதனால் ஒவ்வொரு பூக்களையும், சில குறிப்பிட்ட கால அளவு வரையிலும், தலையில் சூடியிருக்க வேண்டும். உலகம் முழுவதும்...
  3. Nithya Raja

    படித்ததில் சுட்டது

    பட்டினத்தார் சொன்னது... உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன...
  4. Nithya Raja

    கணிணியின் அடிப்படை

    கணினிக்கான முக்கியமான ஷார்ட்கட் கீஸ் CTRL+A. . . . . . . . . . . . . . . . . அனைத்து CTRL+C-ஐ தேர்ந்தெடுக்கவும். . . . . . . . . . . . . . . . . நகலெடு CTRL+X. . . . . . . . . . . . . . . . . வெட்டு CTRL+V. . . . . . . . . . . . . . . . . ஒட்டு CTRL+Z. . . . . . . . . . . . . . . . . செயல்தவிர்...
  5. Nithya Raja

    தெரிந்து கொள்ளுங்கள்

    இந்த நெல்லி மரத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று சொல்லி வைத்ததற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? 🥑🥑 மரம் வளர்ப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் அதையும் தாண்டி சில மரங்களை வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம்...
  6. Nithya Raja

    படித்ததில் பிடித்தது

    ஒருவன் தன்னுடைய தொழிலில் படுதோல்வியடைந்த நிலையில், தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். சிறிது...
  7. Nithya Raja

    அதிர்ச்சி

    படித்ததும் அதிர்ச்சி தான். தெரிந்து கொள்ளுங்கள் மக்களே! இப்படில்லாமா இருக்கு? என்ன கருமம் இதெல்லாம்... ஒருகாலத்தில் யாரென்றே தெரியாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது என சொல்வார்கள், தற்போது SWIGGYயில் சாப்பிடுகிறோம். யாரென்று தெரியாதவர்களுடன் எங்கேயுமே வெளியே போகாதீர்கள் என்று...
  8. Nithya Raja

    உளவியல்

    பெண்ணின் மனம் சம்பந்தப்பட்டது. முகநூலில் படித்ததை பகிர்கிறேன். இப்பொழுது கள்ள காதல் பெருகி வருகிறதே ஏன்? கள்ள காதல் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் ஆண் தான்… திருமணம் ஆன ஒரு ஆண் வேறு ஒரு பெண்ணிடம் ஏன் செல்கிறான் என்றால் அதுக்கு 99% காரணம் பாலியல் ஆசையில் தான்… ஆனால் ஒரு பெண் வேறு ஒருவனை...
  9. Nithya Raja

    வாழ்வியல்

    வாழ்வியல் மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகிலுள்ள சிறிய கிராமம் அவர்களது. தண்டபாணி, சுசீலா என்ற வயதான தம்பதியருக்கு நீண்ட நாள் ஆசையாய் இருப்பது தங்கள் பண்ணை இடத்தில் சொந்த வீடு கட்டி, அதில் குடியேறி தங்கள் கடைசி கால வாழ்வை அதில் கழிக்க வேண்டும் என்பது மட்டுமே. அதற்கென காத்திருந்தது போல் அவர்கள்...
Top