🩶 தூரம் வேண்டாம் தங்கமே!
தூரம் 06
தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள், அனுபமா. எங்கு சென்றாலும், மாடமாளிகையில் வாழும் சந்தர்ப்பம் கிட்டினாலும் கூட, பிறந்த வீடு என்பது யாவர்க்கும் என்றுமே முக்கியமான இடம் தான்.
"அம்மா" என்று தாயை அணைத்துக் கொள்ள, "வா அனு" மகளின் தலையைக் கோதி விட்டார், மங்களம்...