• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 15

    சுந்தரி - 15 அவன் கையில் தன் கையை வைத்து, “சரி என்ன நடந்தாலும், எந்த சூழ்நிலையிலும் இவளை விடமாட்டேன். போதுமா? எங்க பிரைவசி எந்த அளவு இருக்கணும்னு நீ சொல்லாத. அதை நான் பார்த்துக்கறேன்.” என்று கண்டிக்கவும் செய்தான். “நீ நினைக்காதது எல்லாம் நடக்கும் ஈஸ்வரா. அப்ப உள்ள கோபத்தில் நிதானம்...
  2. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 14

    சுந்தரி - 14 வீட்டினுள் நடந்து கொண்டிருந்தவள் அப்படியே நின்று திரும்பி, “நீங்க உடன் இருக்கிறப்ப எனக்கு என்ன பயம் மாமா. இதோ சரியான சமயம் பாத்து வந்தீங்க தான? எப்பவும் எனக்குக் கவசம் நீங்க தான் மாமா” என்றவள் எதோ யோசனை வந்து, “மாமா எப்பவும் வாசல்ல தான் படுப்பீங்க. இப்ப பாம்பு கடிச்சிருக்கே. நாம...
  3. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 13

    சுந்நரி -13 செல்வ சுந்தரியைப் பாவம் என்று சொன்னதும், “பாவம் தான். என்ன செய்யுறது? ஊரே அன்னைக்கு அழுதது. அந்தப் பையன் செத்ததுக்கு அழுதுச்சோ என்னவோ, செல்வியோட நிலைக்காக அழுதிச்சி. ஏன்னா அவங்க காதல் அப்படிப்பட்டது. இப்படி ஒரு பிரிவு அவங்களுக்குள்ள வரும்னு யாருமே யோசித்துக் கூட பாக்கல. காலம்...
  4. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 12

    சுந்தரி - 12 “செ...செல்வி எ...னக்கு முன்...னாடி போயிட்டா அண்...அண்ணே. நா...நானே நேர்ல பாத்...தேன். அதான் அவளோட நானும் போக... போறேன். அங்கன போயி அவளை கல்யாணம் செய்து, குடுத்த வாக்கை காப்பாத்திக்கறேன்” என்று ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தான். “ஐயோ! அவசரப்பட்டுட்டியேடா தம்பி...” என்று அவர்...
  5. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 11

    சுந்தரி - 11 தாய் மேல் கோபத்தில் சென்றவன், மேலும் ஐந்து நாட்கள் என, ஒரு வாரம் கழித்து ஊருக்கு வந்து இறங்கிய சுந்தரராஜனுக்கு, மனதெல்லாம் எதோ படபடப்பு. மூன்று நாட்களாக இந்த உணர்வு இருக்கிறது தான். இன்று ஏனோ இதயம் அளவிற்கு அதிகமாகத் துடிக்கிறது. தன்னை நெருங்கிய யாருக்கோ ஆபத்து என்பதை அவன்...
  6. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 10

    சுந்தரி - 10 வீட்டுக்கு வந்த ஹேமாவதி யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. கணவர் இரத்தினசாமியிடமும் தெரிவிக்கவில்லை. மகளிடம் மட்டும் ‘பேத்தியை எங்கும் அனுப்பக் கூடாது. அவளின் ஜாதகத்தில் பிரச்சனை இருக்கிறது. நான் சொல்லும் வரை அவளுடன் யாராவது இருக்க வேண்டும்” என்று கட்டளை போட்டுவிட, பயந்த...
  7. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 9

    சுந்தரி - 9 “சார் ரஞ்சி அக்கா வீட்டுக்குப் போனப்ப ஒரு வித்தியாசமான கேரக்டர் சந்திச்சேன். அவங்க லவ் வாவ் சொல்ல வச்சது. உடனே அவங்களைப் பற்றிய தேடல்ல இறங்கி, அப்படியே டாக்குமென்ட்ரியா தயாரிச்சேன். அதனோட தொகுப்பு இதோ. இதில் அந்த கேரக்டர் போட்டோஸ் இருக்கு. பார்த்தா அசந்துருவீங்க” என்றான் அவன்...
  8. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 8

    சுந்தரி - 8 அந்த பக்கமாக வந்த ஒருத்தர், “என்ன குமாரு சவுரியம் தானா?” எனக் கேட்டார். “நல்ல இருக்கேன் ஐயா. நீங்க எப்படி இருக்கிங்க?” “எனக்கென்ன காடு வா வான்னுது, வீடு போ போன்னது. அந்த ஈசன் கூப்பிட்டா போக வேண்டியது தான்” என்று சென்றார் அவர். “என்ன சுகுமார் அவரே வந்து கேட்டுட்டு, இப்ப நெகடிவா...
  9. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 7

    சுந்தரி - 7 “இப்ப அந்த ஜாலிய பாப்பீங்க. அதோ அங்க பாருங்க” என்று காண்பித்த இடத்தில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று, ஒன்பது பேர் கொண்ட குழுவை முறைத்து நின்றனர். “வாவ் சிங்கங்கள் சீறிட்டு இருக்கு. செம மொமன்ட் சுகுமார்” என்றான் அந்த இளசுகளின் முறைப்பை ரசித்தபடி. “சார் நீங்க வேற. சூழ்நிலை புரியாம...
  10. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 6

    சுந்தரி - 6 “ம்ம்... மாமா பகல்ல என்ன விளையாட்டு? இப்பலாம் நீங்க என்னை கண்ட இடத்திலும் தொடுறீங்க. காதலிக்கிறப்ப நல்ல பிள்ளையா இருந்தீங்க. அவ்வளவு கண்ணியம் இருக்கும் உங்க பேச்சிலும், பார்வையிலும். இப்ப கொஞ்ச நாளா கண்ணியமா அப்படினா என்ன விலை கேப்பீங்க போல. வரவர ரொம்ப மோசமா நடக்குறீங்க. இப்ப...
  11. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 5

    சுந்தரி - 5 சில நிமிடம் யோசித்த சுகுமார், ஒரு முடிவுக்கு வந்தவனாக, “உங்களைப் பாத்தா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க தெரியல. வேற மாதிரி மாறிடக்கூடாது. என்னை விட இன்னொருத்தருக்கு அவங்களைத் தெரியும். அவங்கள அறிமுகப்படுத்துறேன். பார்த்துப் பக்குவமா பேசுங்க” என்றான் அவன். “சுகுமார் எ... எனக்கு...
  12. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 4

    சுந்தரி - 4 “ஹரி எதாவது சொன்னானா ரஞ்சிமா?” எனக் கேட்டான். “உங்க முகம் பார்த்தாலே போதும் அண்ணே. ஹரி சொல்லனும்னு அவசியம் இல்ல. இருந்தாலும் அவன் உங்களை பற்றி மேலோட்டமா சொல்லி, இங்க தங்க வச்சிக்க சொன்னான். பெருசா எதுவும் சொல்லிக்கலை” என்றாள் ரஞ்சிதா. “நான் வெளில தான் பார்க்க சொன்னேன்மா. அவன்...
  13. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 3

    சுந்தரி - 3 அன்று அந்த ஆந்திரா கொலை கேஸை முடிவுக்கு கொண்டு வந்த ஈஸ்வர் நான்கு மணியளவில் நிம்மதியாக உட்கார, ஹரிஹரனிடம் இருந்து தொடர் அழைப்பு. ‘அடுத்து இவன் ஆரம்பிச்சிட்டானா?’ என மனதினுள் திட்டி, “சொல்லுடா?” என்றான் சலிப்பாக. “என்ன சார், எதோ வேண்டா வெறுப்பா கேட்கிற மாதிரி தெரியுது.” “அப்படியா...
  14. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 2

    சுந்தரியின் சுந்தரன் - 2 “அன்புள்ள அப்பா” என்று ஆரம்பித்தான் ஈஸ்வர். “என்னப்பா?” என்று பதிலுக்கு பாடினார் ரவீந்திரன். “உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா” “அப்பப்பா பொல்லாத பிள்ளை தானப்பா” என அப்பாவும் மகனும் எதுகை மோனையில், சினிமா பாடலை உடன் சேர்ந்து பாடி சிரித்து இருந்தனர்...
  15. Heera Nilavan

    சுந்தரியின் சுந்தரன் - 1

    ஹீரா நிலவனின் சுந்தரியின் சுந்தரன் அத்தியாயம் – 1 சில நாட்களாய், தினமும் இரவானால் அவளின் தொல்லைகள் எல்லை மீறுகின்றன. ஏதேதோ செல்லப் பெயர் சொல்லி அழைக்கிறாள். அதிலும் அவளின் “சுந்தரா! சுந்தர புருசா!” என்ற அழைப்புகள் நிறைய கதைகள் சொல்லுகிறது. அவள் மீதான தேடலையும் அதிகரிக்க வைக்கிறது...
  16. Heera Nilavan

    அன்பின் ஆழம்

    Vaaippu kuduththathukku Thank you Mam
  17. Heera Nilavan

    அன்பின் ஆழம்

    “இவ்வளவு நேரமா கேள்வி கேட்டுட்டிருக்கேன். புதில் சொல்லாம நிக்கிற. அப்படியே நின்னா இன்னும் அடி விழும். சொல்லு ஏன் திருடின? வெறும் திருட்டு மட்டும்தானா? இல்ல கொலை செய்ய எதுவும் பிளானா?” இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்வியில் ஆடிப்போனவர், “அப்படி எதுவும் இல்லங்க சார். இதுதான் முதல் முறை” என்றார். “சரி...
  18. Heera Nilavan

    அன்பின் ஆழம்

    ஹீரா நிலவனின் அன்பின் ஆழம் “அப்பா எனக்குக் கண்டிப்பா லேப்டாப் வேணும். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நீ எனக்கு வாங்கித் தர. இல்லனா நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது.” “என்னடா பயமுறுத்துறியா? கொஞ்சமும் யோசிக்கமாட்டியா ஹரீஷ்? உன்னை படிக்க வைக்கவே லட்சக்கணக்குல செலவாகுது. அதுவே...
Top