• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 13.

    அத்தியாயம் 13. அன்றிரவு அப்படியே கழிந்தது. ராஜேந்திரன் இல்லம், "வீட்டு வேலையை முடிச்சிட்டு உட்காரதுக்குள்ள போதும் போதும்னு ஆயரது சாமி."என்று முனகியபடி நீள்விருக்கையில் அமர்ந்தார் நாச்சியார். கடிகாரத்தில் சரியாக பத்து மணி. கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் 'என்ன இதழருவியோட கார் சவுண்ட்...
  2. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 12

    ராஜேந்திரன் இல்லம், நடுக்கூடத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த தன் அன்னையை பார்த்தவள் 'அம்மாவுக்கு அப்பாவுக்கு சண்டை வந்திருக்கும் போல'என்று மனதில் நினைத்தபடி வீட்டிற்குள் வந்தாள் இதழருவி. கால்மணி நேரத்தில் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு மாற்றுடைக்கு தாவியவள் நேராக வந்தது தன்...
  3. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 12

    அத்தியாயம் 12. "நீ.. நீங்க.. யாரு?"என்று பயத்தில் குலறலாக வந்தது கடைக்காரனின் வார்த்தைகள்.நெற்றியில் உதித்த வேர்வை முத்துக்களை துடைக்ககூட மனம் வரவில்லை அவனுக்கு. 'நல்ல மாட்டிட்டனே!'என்று மனதில் நினைத்தவன் வெளிறிப்போன முகத்துடன் தன் கையில் மாட்டப் பட்டிருந்த விலங்கை மீண்டும் ஒருமுறை...
  4. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 11.

    காவல் நிலையத்தில், "அதெப்படி கார்த்திகேயன் சரியா இங்க போதைப் பொருள் ஆதாரமும் என் போனில் இருந்த ஆதாரமும் அழிச்சிருக்காங்க. இப்ப பாரு அவங்க சுலபமா வக்கீல் வெச்சு பேசி வெளிய போயிட்டாங்க."என்று கோபமாக கூறியவன் ஆவேசத்துடன் தன் மேசையில் ஓங்கி அடித்தான். "அதுதான் சார் எனக்கும் ஒன்னும்...
  5. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 11.

    அத்தியாயம் 11. தன் தாயுடன் சேர்ந்து இரவு உணவை பெயரிற்கு சிறிது சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு வந்து கதவை சாற்றியிருந்தாள் இதழருவி. அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.கன்னத்தில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டவள் அமைதியாக கீழே அமர்ந்தவள் சுவற்றில் தன் முதுகை சாய்த்தாள். தன் கால்களை...
  6. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 10

    "உனக்கு சொன்னா புரியாது.இருடா செயல்ல காட்டுறேன்."என்று அவ்விரு ரவுடிகளில் ஒருவன் வன்மையாக கூறியபடி கால் சட்டை பாக்கெட்டில் இருந்து தான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்தவன் "டே..அவன நல்லா புடிச்சுக்கோ."என்று மற்றொருவரிடம் கூறியபடி அவன் கழுத்தில் அறுக்க போகும் சமயத்தில் அவனை எட்டி...
  7. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 10

    அத்தியாயம்10. 'என்ன சொன்னாலும் நம்பறாளே.அதுவும் என் பேர வைச்சிட்டு.ரொம்ப பயந்த சுபாவம் போலிருக்கே.ஹோம்லியா இருக்கா.'என்று மனதில் நினைத்தபடி அவள் நீட்டிய ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்காது கண் சிமிட்டாது அவளின் முகத்தையே பார்த்திருந்தான் இதழரசன். "சார்.."என்று இதழருவி அவனின் முகத்தின் முன்பு தன்...
  8. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 9.

    காவல் நிலையத்தில், "சார்..என் பசங்கள வெளியே விடுங்க.இல்லின்னா நீங்க பின்விளைவுகளை பயங்கரமா சந்திக்க வேண்டியதா இருக்கும்."என்று எச்சரித்துக்கொண்டவரை பார்த்து நக்கலாக சிரித்து வைத்தான் இதழரசன். "விடமுடியாது சார்.நீங்க எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கங்க."தற்பொழுது இறுகிய முகத்துடன்...
  9. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 9.

    அத்தியாயம் 9. மறுநாள் காலை, சென்னை மாநகரின் முக்கிய பகுதியில் கேஷ் வியசமாக அனைத்து வாகனங்களையும் தனது குழுவுடன் பரிசோதித்துக் கொண்டிருந்தான் இதழரசன். அவ்வழியாக தனது மகிழுந்தில் வந்து கொண்டிருந்தாள் இதழருவி. அவளின் வாகனத்தை நிறுத்த சொல்ல சைகை காட்டியிருந்தான் கார்த்திகேயன்.அவளும் வாகனத்தை...
  10. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 8

    ஆனந்தி இல்லம், "என்ன ஆனந்தி இப்படி அழுதுட்டே இருந்தா எல்லாம் சரியா போயிடுமா?வந்து ஒருவாய் சாப்பிடுமா."என்று பொய்யான அக்கறையுடன் அழைத்திருந்தார். "அக்கா.. அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லின்னா முன்னாடியே சொல்லிருக்கனும்.இப்ப கடைசி நிமிசத்தல எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லி...
  11. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 8

    அத்தியாயம் 8. தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் இதழருவி விடாது வேகமாக ஆடிக்கொண்டே இருக்கவும் ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி கீழே விழந்து மயங்க அவளை முகம் தெரியாத நான்கு பேர் தூக்கி சென்றிருந்தார்கள். மாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்குள் வந்தான் இதழரசன். “இதழ்.. இதழ்..”என்று அவளை கத்தி...
  12. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும தென்றல் 7.

    அத்தியாயம் 7. "ஹலோ.."என்று சாதனா பேச முற்படும் பொழுது, "அமைதியா இருடி.இது பொது இடம்."என்று நிவேதா தன் தோழியின் வலக்கரத்தை அழுத்தி சன்ன குரலில் சொல்லவும் தான் இருந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அப்போதைக்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தினாள் சாதனா. நால்வருக்கான ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்தது...
  13. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 6.

    அத்தியாயம்6. "சரி நீங்க ஃபுக் ரீட் பண்ணவரைக்கும் போதும்.வாங்க சாப்பிட போகலாம்."என்று அவன் அவளை அழைத்துக் கொண்டு உணவு மேஜையை நெருங்கி இருவரும் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தனர். அவனே தனுக்கும் உணவு பரிமாறி அவளுக்கும் தட்டில் நான்கு சப்பாத்தியை வைத்து பன்னீர் கிரேவி வைத்து தட்டை அவள் புறம்...
  14. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 5.

    அத்தியாயம் 5. "இல்லிங்க கேஸ் ஸ்மெல் வந்தமாறி இருந்தது.அதுதான் சமையலறையை நோக்கி போனதல உங்கள கவனிக்காம விட்டுட்டேன்."என்று அப்பாவியாக அவர் முகத்தை வைத்தபடி கூறவும்தான் போனால் போகட்டும் என்று அமைதியானவர் "சரி சாதனா எங்க போனா?"இம்முறை தன் மனைவியிடம் தன்மையாக கேட்டிருந்தார் ராஜேந்திரன். "அவ ஆபிஸ்...
  15. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 4.

    அத்தியாயம் 4. காவல் நிலையத்தில் , "சார் அவன் எவ்வளவு அடிச்சும் உண்மையா சொல்ல மாட்டிங்கரான்.நாலு லத்தி உடஞ்சு போனதுதான் மிச்சம்."சலித்தபடி தன் கையில் உடைந்திருந்த நான்காவது லத்தியை தூர போட்டிருந்தான் கார்த்திகேயன். கார்த்திகேயன் கூறுவதை அமைதியாக கேட்டபடி அங்குள்ள நாற்காலியில் படு கூலாக...
  16. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 3.

    அத்தியாயம் 3. கதிரவன் மேற்கில் சிறிது சிறிதாக தன்னை மறைத்துக் கொண்டிருந்தான்.வெயிலின் தாக்கம் சற்று மட்டு பட்டிருந்ததை தன் அறையில் ஜன்னல் வழியாக பார்த்தபடி நின்றிருந்தாள் இதழருவி. சரியாக அந்நேரம் வீட்டிலிருந்த டெலி போன் சத்தத்தால் அவளின் கவனத்தை தன் திசைக்கு திருப்பியிருந்தது.தன் அறையிலிருந்து...
  17. Gomathi lakshitha

    அத்தியாயம்15 (நிறைவு)

    பிராகஷ் தன்னுடைய அலுவுலகத்திற்கு வந்த பிறகுதான் தெரிந்தது கைபேசியை வீட்டிலே மறந்து வைத்தது.அவனுக்கு மனதிற்குள் லேசாக பயம் துளிர் விட ஆரம்பித்தது.எப்படியாவது மனைவி தன் கைகேசியை எடுத்து எதவும் ஆராய்ந்துவிடக்கூடாது என்று மனதிலே சொல்லிக்கொண்டவன் வேகமாக காரை வீட்டை நோக்கி செலுத்த ஆரம்பித்தான்...
  18. Gomathi lakshitha

    அத்தியாயம்15 (நிறைவு)

    அன்றிறவு அப்படியே கழிந்து மறுநாள் காலை விடிந்தது.அதியா முன்புறமாக சமைத்துக்கொண்டி௫ந்தாள்.அதியன் அலுவுலகத்திற்கு செல்ல தயாராகிக்கொண்டி௫ந்தான்.ஆகாய வண்ண கோட் சூட் அணிந்து பக்கா பிஸ்னெஸ் மேனாக மாடிப்படிகளிலி௫ந்து இறங்கி வந்தவனை இமைக்க மறந்து பார்த்தி௫ந்தாள் அதியா.இறங்கிவந்து கொண்டி௫ந்த அவனின்...
  19. Gomathi lakshitha

    அத்தியாயம்14.

    மாலை நேரம் நெ௫ங்கிக்கொண்டி௫ந்த வேளையில் நிவேதா வீட்டிற்கு வந்து சேர்ந்தவளுக்கு வீடே நிசப்தமாக இ௫ந்தது. அவளின் விழிகளில் பயம் கூடியது.மனதின் உள்ள தைரியம் அதிகரித்தது.மெதுவாக தன் அறைக்கு செல்வதற்கு மாடிப்படிகளை ஏறினாள். அறைக்குள் வந்தவளுக்கு பூமி தட்டாமலை சுற்றியது.அறையே அலங்கோலமாக...
  20. Gomathi lakshitha

    அத்தியாயம்14.

    அதியன் இல்லம், "என்னது இவ்வளவு பெரிய வீடு நம்மளோட வீடா!"தன் இ௫கரங்களை நெஞ்சில் கைவைத்து அதிர்ச்சி விலகாமல் கேட்டவளை பார்க்கும்பொழுது அவனுக்கு சிரிப்புதான் வந்தது. தன் கீழுதட்டை அழுந்த கடித்தபடி சிரிப்பை அடக்கியவன் அவளுக்கு உண்மையை புரியவைத்தவன் "எனக்கு ரொம்ப பசிக்குது."என்று வயிற்றை...
Top