அத்தியாயம் 23.
விக்ரம் இல்லம்,
'என்ன இந்த இதழரசன் ரொம்ப மிகவும் அமைதியாக இருக்கிறான்.ஏதோ தவறாக உள்ளது விரைவிலே கண்டறிய வேண்டும்.'என்று தன் மனதில் நினைத்துபடி தனது இடது கையின் ஆள்காட்டி விரல் பெருவிரலை நெற்றியில் விரித்து, அழுத்தமாக தேய்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
பெயர்தான் விக்ரம்.செய்கிற...
அவருக்கும் தன் அண்ணியின் மேல் கோபம் வருத்தம் இருந்தாலும் தனது அண்ணனுக்காக பொறுத்துப் போக வேண்டும் என்று முடிவு செய்து பொறுமையாக இருந்தார்.
"இந்த இரண்டு வருடத்துல நானும் அவனும் எதிர்பாராத விதமா இரண்டு முறை பார்த்திருக்கிறோம்.அப்பொழுதெல்லாம் அவன் ஏதோ என்னிடம் கூற வரும்பொழுது நான் அவன் கூற வந்ததை...
அத்தியாயம் 22.
"ஹலோ மேடம் என்ன சத்தத்தையே காணோம்?"என்றபடி சில காய்கறிகளை கூடையில் எடுத்துப்போட்டு நிமிர்ந்து தன் மனைவியை பார்த்தான் செல்வ குமார்.
அவள் எங்கு அவளின் கணவன் கூறியதை கேட்டாள்? அவளின் கவனம் பார்வை முழுவதும் ஆனந்தி மேலே இருந்தது.
அவள் என்ன கனவா கண்டால் தான் இப்படி மாட்டுவோம் என்று...
"அரசி உனக்கு ஒன்னு தெரியுமா?உன்பேருல அரசி ன்னு ஒரு பொண்ணு இங்க வேலைக்கு சேர்ந்திருக்கா.ஆனா அவளுக்கு வாய் பேச வராது."என்று கவலையாக கூறியவள் மேலும் தொடர்ந்தாள்.
"நான் எப்ப கவலையா இருந்தாலும் சைகை பண்ணியே என்ன சிரிக்க வைச்சு என் கவலைய மறக்க போகும்படி செய்வாள்.
அரசி என் அறைக்கு வரும்போது உனக்கு...
அத்தியாயம் 21.
அரசி ராஜேந்திரனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்பே தனது மகள் சாதனாவை பார்த்து பதறிப்போனவர்,"என்னம்மா நெற்றியில அடிபட்டிருக்கு?எப்படி ஆச்சு?"என்று பதட்டமாக கேட்டிருக்க
சாதனா பதில் சொல்வதற்கு முன்பே "கொஞ்சம் ஆச்சு கீழ பார்த்து நடக்கனும்.மேலயே பார்த்துட்டு நடந்தா இப்படிதான்...
மருத்துவர் அறையில்,
மருத்துவர் அறைக்குள் சாதானா சாகித்தியனை பார்த்ததும் அதிர்ச்சி.அவளுக்கு சாகித்தியன் ஒரு மருத்துவர் என்று இன்றுதான் அவனை பார்த்ததும்தான் தெரிந்துகொண்டாள்.
சாதனாவிற்கு வேண்டுமானால் சாகித்தியனை பற்றி எதுவும் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் சாதாவை பற்றி அவள் என்ன படித்திருக்கிறாள்...
அத்தியாயம் 20.
அரசி வேண்டுமென்றேதான் தண்ணீர் கொட்டியிருந்தாள்.இன்றைக்கு சாதனாவிற்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்ற ரீதியில்.
சாதனா மின்விசிறியின் சுவிட்சை ஆன் செய்துவிட்டு திரும்பி ஒரு எட்டு வைக்கும் பொழுது சர்ரென்று கால் சறுக்கி அவள் "ஆ..."என்று கீழே விழப்போகும் சமயத்தில் இதழருவி அவளை...
ஆனந்தி இல்லம்,
சமைத்தபடி சாதனாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆனந்தி.அப்பக்கம் அழைப்பு சென்று கட்டானதே தவிர
அழைப்பை ஏற்கவில்லை.
'சாதனாகிட்ட எப்படியாச்சு சாகித்தியன பேச வைக்கனும்.'என்று மனதில் நினைத்தபடி அமைதியாக தனது கைபேசியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு சமையல் வேலையில் மூழ்கிப் போனார்...
அத்தியாயம் 19.
ராஜேந்திரன் இல்லம்,
நான்கு நாட்கள் அப்படியே கழிந்திருந்தது.
அறையின் ஜன்னல் வழியாக தொலைவில் சூரியன் உதயமாவதை சில நிமிடம் வெறுமென நின்று பார்த்தவள்
தனது அறையில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துகொண்டு வலதுகை மோதிர விரலில் விக்ரம் அணிவித்த மோதிரத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள்...
"சாகித்தியன் சரி வா நாம போலாம்.இனி மாப்ள பூர்ணாவ பார்த்துப்பாரு."என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து தன் மகனை கையோட வெளியே அழைத்து வந்து விட்டார் ஆனந்தி.
"அம்மா.. பெரியம்மா எங்க ஆளயே காணோம்?"என்று தன் தாயிடம் கேட்டபடி வீடு முழுவதும் பார்வையை ஓடவிட்டிருந்தான் சாகித்தியன்.
"அக்கா இந்நேரத்திக்கி...
அத்தியாயம் 18.
"நான்தான் அன்னைக்கே உங்ககிட்ட சொன்னனே?
இதழருவிய பொண்ணு பார்க்க வரப்போர நாள்ல அவ விடியற்காலையில் வீட்ட விட்டு போயிட்டான்னு சொன்னனே."என்று ராஜேந்திரனை முந்திக்கொண்டு பதிலளித்தார் நாச்சியார்.
நாச்சியார் தன்னை முந்திக்கொண்டு பதில் அளிக்கவும் ராஜேந்திரனுக்கு அப்பாட என்று இருந்தது...
ராஜேந்திரன் இல்லம்,
"இந்த செயின போட்டுக்கோ சாதனா.உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்."என்றபடி ஆசையாக தங்கத்தால் ஆன தாமரை டாலருடன் கூடிய செயினை தன் மகள் கழுத்தில் நாச்சியார் அணிவிக்க செல்லும் தருணத்தில்,
"அம்மா வேண்டாம்மா."வெடுக்கென்று சாதனா மறுக்கவும் அந்த செயினை அதற்குரிய பாக்ஸில் போட்டு...
அத்தியாயம் 16.
கடல் அன்னையின் மடியில் மெது மெதுவாக தன் ஒளியை குறைத்து மேற்கில் சாயச ஆரம்பித்திருந்தான் கதிரவன்.
விக்ரமனின் தனி கெஸ்ட் ஹவுஸ் அது,
ஒரு அறையின் மெத்தையில் மயக்கத்தில் படுத்திருந்தாள் இதழருவி.
அவளையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
'நீ எனக்கானவ.அதனாலதான் உனக்கு...
இதழரசன் இல்லம்,
'நிலைகுலையக்கூடாது.உன்னேட இதழருவிய நீதான் தேடி கண்டுபிடிக்கனும்.அது உன்னால் மட்டும்தான் முடியும்.நீ இப்ப உணர்ச்சி வசப்படாம நிதானமா யோசி.'என்று மனதும் மூளையும் ஒருசேர அவனுக்கு தைரியம் அளிக்கவும்,
ஒரு முடிவுடன் மேலே எழுந்தவன் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து உயிர்ப்பித்தவன்...
ராஜேந்திரன் இல்லம்,
நீள்விருக்கையில் அமர்ந்து தனது மகளுக்கு மல்லிகை பூ தொடுத்திக்கொண்டிருந்தார் நாச்சியார்.
"ம்மா.."என்று மகிழ்ச்சியுடன் தன் அன்னையை அழைத்தபடி வீட்டிற்குள் வந்தவள் தன் அன்னையை மகிழ்வுடன் கட்டிக்கொள்ள,
"என் தங்கம் ரொம்ப சந்தோஷமா இருப்பதற்கான காரணம் என்னவோ?"என்று மல்லிகை பூவை...
அத்தியாயம் 14.
இதழருவிக்கு இதெல்லாம் ஏதோ கனவு போல் இருந்தது.அவள் தன்னை மறந்து அவன் நீட்டிய ஒற்றை ரோஜாவை வாங்கிய மறுநிமிடம் அவ்விருவர் மேல் மீண்டும் பூ மழை பொழிய ஆரம்பித்திருந்தது.
"ஹே.. இந்த உலக்கத்திலயே இந்த நிமிஷம் சந்தோஷமா இருக்கர ஒரே ஆள் நானா தான் இருப்பேன்."என்று சந்தோஷத்தில் தலைகால்...