• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. சீமா

    சொல்லடி 18

    சென்னை: "ஒருவாறு தூக்கம் கலைந்து கண்விழித்த கார்குழலி பெட்டை தடவி பார்க்க,அங்கே வெறுமையாக இருக்கவும்,பதறி அடித்து எழுந்தவளுக்கு,தான் இருக்கும் கோலம் கண்டு வெட்கம் வந்தது" "பின்னர் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டவள்,இவர் எங்கே போனாரென்று கணவனை தேட,அங்கே சேதுராமன் இருப்பது போல எந்த அறிகுறியும்...
  2. சீமா

    சொல்லடி 17

    மலர் நினைவுகள்: "உனக்கு விருப்பம் இல்லையென்றால் நான் விலகி போயிடுவேன் டி.ஆனால் உன் மனதில் நான் இருக்கிறேன் அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்பவனை அதிர்ந்து பார்த்தாள்" "இப்படி திமிராக பேசினால் அப்படியே வேணாம்னு விட்டுட்டு போயிடுவேன் என்று கனவிலும் நினைக்காதே" இனி என்னை சமாளிக்கிறதுக்கு...
  3. சீமா

    சொல்லடி 16

    மலர் நினைவுகள்: ஆமா டி.உனக்கு ரொம்ப வேண்டியவர்கள் தான் என்று வான்மதி சொல்லவும்,அப்படியா.??? எனக்கு யாரு கா அப்படி வேண்டியவங்க? நானே நேத்துதான் இந்த ஊருக்கு வந்துருக்கிறேன்.இங்க வந்து பார்த்தால் ஒரு ஊரே நமக்கு சொந்தமாக இருக்குன்னு தெரியுது என்று அங்கலாய்ப்போடு மலர் சொல்வதை கேட்டவளுக்கு,சிறிது...
  4. சீமா

    சொல்லடி 15

    செ ன் னை: மட்டன் பிரியாணியை நல்லா வெளுத்து கட்டிக் கொண்டிருந்த ஜானுக்கு கால் வரும் ரிங்க்டன் சத்தம் கேட்கவும், தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்க்க,அதில் பாஸ் என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவன் சொல்லுங்க பாஸ் என்க, அந்த பக்கம் இருந்த வி.கே என்னடா பண்ணிட்டு இருக்க? "இப்ப தான்...
  5. சீமா

    சொல்லடி 14

    மலர் நினைவுகள். "வழமை போலன்றி இந்த முறை தனது சின்ன மகன் குடும்பத்திற்கும் சேர்த்தே துணி எடுத்திருந்தார்" "நேற்று காலையில் போனவர்கள் தான் இதுவரை இந்த பக்கம் வரவில்லை.மகன் குடும்பம் வருமா வராதா என்ற தவிப்போடு வாசலை அவ்வப்போது வள்ளியம்மை பார்க்க தவறவில்லை" குளித்து புது டிரஸை போட்டுக்கொண்டு வந்த...
  6. சீமா

    சொல்லடி 13

    பொள்ளாச்சி-செழியன் வீடு: "இதுவரை நடந்ததை எல்லாம் மகனிடம் வாசனும் சொல்லி முடிக்க,கேட்ட வேந்தனுக்கோ எதுவுமே சொல்ல முடியவில்லை" "நிச்சயமாக மலர்விழியின் அம்மா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார் என்பது வேந்தனுக்கு உறுதியாக தெரிந்துவிட்டது" ஏங்கப்பா இவ்வளவு கொடுமை நடக்கும்போது நீங்க எல்லாம்...
  7. சீமா

    சொல்லடி 5

    மகிழ்ச்சி டா🥰🥰🥰
  8. சீமா

    சொல்லடி 12

    மலர் நினைவுகள்: சார் உண்மைய சொல்லுங்க? “அவரை கூப்பிட்டு வந்து அடிச்சீங்களா என்று சீவகன் சத்தம் போட,அங்கிருந்த போலீஸ்காரர்களோ அய்யைய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க சின்னத்தம்பி,எங்களை நம்புங்க" "நாங்க எதுவுமே பண்ணலை" "உங்க கோயில் பணத்தை அவர் கையால் பண்ணிட்டதாக எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்தது.அதற்கு...
  9. சீமா

    சொல்லடி 11

    மலர் நினைவுகள்: பாருங்களேன் பா இவளுக்கு எவ்வளவு திமிர் என்றவாறு,தனது மடியில் இருந்த குழந்தையை தாயிடம் கொடுத்துவிட்டு காரில் இருந்து கீழே இறங்கிய பாரிஜாதம்,கோவத்தில் என்ன பண்ணுகிறோம் என்று தெரியாமல் வேகமாக வந்தவள்,அங்கே சீவகனிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த கண்ணகியை பார்க்கவும் மேலும் ஆத்திரம்...
  10. சீமா

    சொல்லடி 10

    கூர்க்: “வேக வேகமாக கிளம்பிய சேதுராமன் காட்டு பங்களாவை பூட்டிக்கொண்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தவன், அவனது மேல் அதிகாரியிடம் பர்சனல் வேலையாக இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்க,சேதுராமன் இப்படி லீவு எடுப்பவன் கிடையாது என்பது தெரிந்தால் அவரும் சரி என்றார்" பிறகு பெங்களூரு...
  11. சீமா

    சொல்லடி 9

    மலர் நினைவுகள்: தனது தங்கை,மைத்துனர், மற்றும் பெரிய மருமகனோடு வந்திருப்பதை பார்த்த வேலுசாமி,வாங்க மச்சான் வாடா கண்ணு வாங்க மருமகனே... என்ன சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்துருக்கீங்க??? முன்னாடியே சொல்லிருந்தாக்க நம்ம கனகுவை கோழி-ஆடு சமைக்க சொல்லிருப்பனே என்கவும் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்...
  12. சீமா

    சொல்லடி 8

    கூர்க்-காட்டு பங்களா: அங்கிருந்த மெத்தையின் மேல் பொதிரென்று விழுந்து கண்ணை மூடியவனிடம்,இந்த பிசினஸ் உனக்கு தேவையா என்று அவன் மனசாட்சி கேட்க,நானும் கொஞ்ச நாளாக அதை தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று வாயை விட்டு சொன்னான். நல்லா படிச்சு நல்ல பதவியில் இருக்கும் போது உனக்கு எதுக்கு சேது இந்த...
  13. சீமா

    சொல்லடி 7

    பொள்ளாச்சி: "தாயின் முகத்தை பார்த்தவன் இங்கு பாருங்க மா,மதி மேல எனக்கு அப்படி ஒரு எண்ணம் இதுவரை இல்லை" ஏன்,உனக்கு அவள் மட்டும் தான் அண்ணன் பொண்ணா? வேற எவளையாவது நான் கட்டிக்கிட்டாள் உனக்கு பிடிக்காதா? மகனின் வார்த்தைகளை கேட்டவர்,உன் சந்தோஷம் தான் எனக்கு வேண்டும் கண்ணு.வாழ போறது நீ.அதனால்...
  14. சீமா

    சொல்லடி 6

    மலர் நினைவுகள்: அப்போது மலரு என்று சீவகன் கூப்பிட,வரேங்கப்பா என்றவாறு தந்தையின் அருகில் வந்தவள் சொல்லுங்க பா?? "இவங்க தான் நாராயணன் சார்" "என்னோட குரு" "அதாவது உன்னுடைய தாத்தா" "அவங்களை வணங்கு மா, முதன் முதலாக தனது அம்மா வழி தாத்தாவை போட்டோவில் பார்த்த மலரும் கையை கூப்பி வணங்கினாள்"...
  15. சீமா

    சொல்லடி 4

    மகிழ்ச்சி டா செல்லோ🥰🥰🥰🥰
  16. சீமா

    சொல்லடி 5

    கூர்க்: என்ன பரசு சொல்ற??? "அவருக்கு இந்த காட்டு பங்களாவில் என்ன வேலை இருக்க போகுது என்று கந்தன் கேட்க,அது என்னவோ தெரியல கந்தா" “கையில சின்னதா சோப்பு புட்டி போல ஒரு டப்பா எடுத்துட்டு வருவாரு.இந்த புள்ளைங்களாம் அதை கையில் வச்சுக்கிட்டு படம் பாட்டு எல்லாம் பாக்குதுங்களே,அது பேரு என்னமோ...
  17. சீமா

    சொல்லடி 3

    😍😍😍💃🥰🥰
  18. சீமா

    சொல்லடி 4

    ஆஸ்திரேலியா-வி. கே டவர்ஸ்: வேகமாக உள்ளே வந்த "பி.எம் டபள்யூ" காரோ அங்கிருந்த பார்க்கிங்கிற்குள் வந்து நிற்கவும்,அதிலிருந்து கோட் சூட் போட்டு இறங்கிய வெள்ளைக்காரனோ தரை தளத்தில் இருக்கும் லிப்டில் ஏறி 27 நம்பரை அழுத்த, சிறிது நொடியில் அந்த தளத்தில் வந்து லிப்ட் நின்றது. வெளியே வந்தவன்...
  19. சீமா

    2. கணவனின் கணிப்பு

    பஸ்ஸில் ஏற்ப்பட்ட காதோலா ணா🤩🤩🤩
  20. சீமா

    சொல்லடி 2

    மகிழ்ச்சி ணா🤗
Top