Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
இலங்கை-இரத்தினபுரி:
சோபாவில் உட்கார்ந்திருந்த ருத்ரனோ தனது கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்து விட்டு,கிச்சனிற்குள் சென்ற நண்பனுக்காக காத்திருக்க,மேலும் சில நிமிடங்கள் கடந்து சென்றது தான் மிச்சம்".
"கிரிஜா பாட்டியும்,ஆதுவும் இந்த ஜென்மத்தில் வெளியே வருவது போல தெரியவில்லை".ஆது என்று பல்லை கடித்துக் கொண்டு எழுந்தவன்,கிச்சனிற்குள் சென்று பார்க்க,கொலை வெறி வந்தது".
" அங்கே டைனிங் டேபிளின் மேல ஆது உட்கார்ந்திருக்க,ஒரு கையில் லட்டுவையும்,இன்னொரு கையில் ஜூஸ் டம்ளரோடு கண்ணா இன்னும் கொஞ்சமென்று,கிரிஜா
பாட்டி ஆதுக்கு ஊட்டிக்கொண்டிருந்தார்".
" பாட்டிஈஈஈஈ என்று ருத்ரன் கத்த,இதோ முடிஞ்சிட்டு வீரா என்றவாறே திரும்பியவர்,ஆது கண்ணா போதுமாப்பா".
" போதும்டா கிரி, இங்கு பாரு வயிறு எப்படி இருக்கென்க,வளருர புள்ளைப்பா என்றவர்,நல்லபடியா போய்ட்டு வாங்க என்கவும்,ருத்ரனோ,அடேய் இந்த அக்கிரமத்தையெல்லாம்,சத்தியமா என்னால் பாக்க முடியலைடா என்றான் ".
" பின்ன என்ன வெங்காயத்துக்குடா பாக்குற?என்ற ஆதவன், சரிடா கிரி டைமிங்குக்கு சாப்பிடு, ஈவ்னிங் நாம ஷாப்பிங் போகலாம்".
" ச்சூஊஊஊஊ முடியலை சாமியென்று ருத்ரன் சொல்ல,போதும் கிரி,அவனுக்கு காண்டு ஏறுது என்றபடியே அங்கிருந்து நண்பனிடம் வந்தவன்,டேய் வாடா என்க,ம்ம் என்றவாறே இருவரும் கிளம்பினர்".
" காரை ஓட்டிக்கொண்டிருந்த ருத்ரனோ,இந்த லோன் நமக்கு கிடைச்சிடும் தானே ஆது?, கண்டிப்பாடா வீரா".
"ம்ம் உள்ளுக்குள் கொஞ்சம் நெர்வசா இருக்குடா என்ற ருத்ரனின் தோளை தட்டியவன்,நம்ப ஆனந்து இருக்கும் போது எதற்கு கவலை?".
"அரை மணி நேரம் பயணத்தில், இருவரும் பேங்கிற்குள் வந்து சேர்ந்தனர்".அங்கிருந்த அட்டெண்டரிடம் மேனேஜர் வந்து விட்டார்களா?என்க,வந்துட்டாங்க சார்".
"உள்ளே ஒரு கிளையன்ட் கூட பேசிட்டு இருக்காங்க என்கவும்,ஆதுவும் சரிங்கண்ணா என்றான்".
" சிறிது நிமிடங்கள் கடக்க,பெல் சத்தம் கேட்டு அட்டென்டர் உள்ளே சென்ற சில நொடியில் இவர்களிடம் வந்தவர்,தம்பி,சார் உங்களை வரச்சொல்லுறாங்க".
" இருவரும் கதவை தட்டி உள்ளே சென்றவர்கள்,அங்கிருந்தவரை பார்த்து,இவர் எப்போடா வந்தாரென்று ருத்ரன் கேட்க,ஆதவனோ தெரியலைடா என்றான்".
" வாங்க மிஸ்டர்ஸ் ருத்ரன் அன்ட் ஆதவன் என்று மேனேஜர் சொல்ல, மரியாதை நிமித்தமாக இருவரும் குட் மார்னிங் சார் என்றனர்"
" குட் மார்னிங் என்று சொல்லியவர், யங் மேன்ஸ் உட்காருங்கள் என்றவாறு அங்கிருந்த சேரை காட்டினார்".
"தேங்க்யூ சார் என்றபடி இருவரும் அங்கிருந்து சேரில் உட்கார்ந்து கொண்டு,பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆனந்தனை முறைத்தனர்".
" இருவரையும் பார்த்து கண்ணடித்தவர்,எப்படி என் சர்ப்ரைஸ் என்க,ருத்ரனோ உங்க சர்ப்ரைஸில் ஆசிட்டை ஊத்த என்றான் ".
" ஹி ஹி ஹி என்று ஆனந்தன் சிரித்தார்".
" ஏம்பா,ஆனந்த் சாரை தெரியுமென்று ஒரு வார்த்தை நீங்கள் சொல்லியிருக்க கூடாதா?,சார் எங்க பேங்க்குடைய பெரிய கஷ்டமர் என்று மேனேஜர் சொல்ல,அதற்கு ருத்ரனும், ஆதவனும் நல்லது சார் என்றனர்".
" பின்னர் ஃபைலை குடுங்கப்பா என்க,கையிலிருந்த ஃபைலை மேனேஜரிடம் ஆதவன் நீட்ட,அதை வாங்கிய மேனேஜர் படிக்க தொடங்கினார்".
" இங்க வரணு ஏன் சொல்வில்லை? என்று ருத்ரன் கேட்க,இந்த பக்கம் பிஸ்னஸ் விஷயமாக ஒரு மீட்டிங் இருந்துச்சி வீரா,அதை முடிச்சிட்டு இந்த வழியா வரும் போது தான்,உங்க லோன் விஷயம் ஞாபகம் வந்துச்சி, அதான்".
" ஓஓஓஓ,இதை நம்பலாமா என்று ஆதவன் பல்லை கடித்து கேட்க,அறிவு கெட்டவனே,அப்பன் சொல்றத கொஞ்சமாவது நம்புடா என்றார் ஆனந்தன்".
" லுக் மிஸ்டர் என்ற குரல் கேட்டு, இருவரும் மேனேஜரை பார்க்க,உங்க டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கிளியரா இருக்கின்றது".
" போதாதற்கு,இவ்வளவு பெரிய மனுஷனே உங்களுக்கு சூரிட்டி தரும் போது வேற என்ன வேண்டும் என்றவர்,இன்னும் ஒன் வீக்ல,உங்கள் லோன் சேங்க்ஷன் ஆகிவிடுமென்றார்".
"மேனேஜர் சொன்னதை கேட்ட இருவரும்,தேங்க்யூ தேங்க்யூ சோ மச் சார் என்க,வித் மை பிளசர் என்றவர், பிஸ்னஸில் பெரிய ஆளா வாங்க".
"எங்களோட பேங்கிலே,உங்கள் டிரான்சாக்க்ஷனை வைக்கணுமென்று சொல்ல,அதற்கு நண்பர்கள் இருவரும் நிச்சயமாக சார்.அதில் எந்த மாற்றமும் இல்லை என்றனர் ".
"பின்னர் அவரிடம் சொல்லிக்கொண்டு,இருவரும் வெளியே வந்து காரில் வெய்ட் பண்ண,சிறிது நிமிடங்கள் சென்று ஆனந்தனும் அங்கு வந்தார்".
"பின் பக்க கதவை திறந்து உள்ளே ஏறியவர்,அடேய் தடிமாடுங்களா உடனே திரும்பி பார்க்காதீங்க".
"அந்த ரைட் சைடுல நிக்கிற கருப்பு நிற கார்ல தான்,பேங்க்கில் கொள்ளையடிக்க வந்தவனுங்க இருக்கானுங்க".காலையில் தான் இன்ஃபர்மேஷன் வந்தது,அலார்ட் பண்ண தான் நான் வந்தேன்".
"நீங்க ரெண்டு பேரும் நேரா வீட்டுக்கு போகாமல்,நம்ப கிளையண்ட் மீட்டிங்கை அட்டென் பண்ணுங்க".
"இன்னும் நீ அன்டர்கிரவுண்ட் ஆபிசராதான் இருக்கியாப்பா?என்று ஆது கேட்க,சொந்த பிரச்சினைக்கெல்லாம் எனக்கு பிடித்த இந்த வேலையை ஒரு போதும் என்னால் விட முடியாது என்ற ஆனந்தனை முறைத்தவன்,உன் வேலையால் தான் என் அம்மாவை நான் இழந்தேன் பா".
சென்னை:
"கெஸ்ட்ஹவுஸிற்கு நள்ளிரவிற்கு மேல் தான் வசுந்தராவும்,மைக்கேலும் வந்து சேர்ந்தனர்". இங்கு வருவதாக ஃபோன் பண்ணி சொல்லியதால்,வீட்டை பாதுகாக்கும் நடுத்தர வயது தம்பதியினர், வசுந்தராவிற்காக காத்திருந்தனர்.
"இருவரும் வசுவிடமும், மைக்கேலிடமும் நலம் விசாரித்து விட்டு,அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று படுத்தனர்".
மைக்கேல் ஹாலிலே படுத்து விட, வசுந்தரா அவரது அறைக்குள் சென்று படுத்தாலும், சிறிதும் உறக்கம் வந்த பாடில்லை".கடந்து சென்ற பல நினைவுகள் கண்ணீரில் கரைய,அந்த இரவோ விடியல் வரை வசுவிற்கு தூங்கா இரவாய் கழிந்தது".
"ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து போய் குளித்து முடித்தவர் டிரஸை மாற்றிக்கொண்டு,தயாராகி வெளியே வர,கிச்சனில் இருந்து வந்த வேலையாள்,வசும்மா காஃபி என்றார்".
" கொண்டு வாங்கக்கா என்றவாறே அங்கிருந்த சோஃபாவில் போய் உட்கார,வசுவிற்கு காஃபியை கொண்டு வந்து நீட்ட,நீங்க அக்கா என்கவும் இப்பொழுதுதான் குடிச்சேன் மா,நீ குடி என்று சொல்லி சென்றார்".
மைக்கேலும் அங்கு வர,அண்ணா நாம கிளம்பலாமா என்க,நேரம் ஆறு தான் ஆகுதும்மானு மைக்கேல் சொல்ல,சரிணா என்ற வசுவும், தனது ரூமிற்குள் சென்றவருக்கு இன்று என்று பார்த்து,நேரம் என்னவோ மிகவும் பொறுமையாக போவது போலவே இருந்தது".
" தனது கையில் இருந்த வாட்சில் அவ்வப்போது,மணியை பார்க்கவும் தவறவில்லை.சிறிது நிமிடங்கள் சென்று வசுவின் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது".
"சேரிலிருந்து எழுந்து போய் கதவை திறக்க,வேலையாளோ வாம்மா சாப்பிடலாம்மா என்க,வேண்டாம்கா என்றார்".
" வசு,உடம்புக்கும் தெம்பு வேணும் என்று மைக்கேல் சொல்ல, அமைதியாக வந்து உட்கார்ந்தவர், வேலையாள் பரிமாறிய டிபனை சாப்பிட ஆரம்பித்தார்".
" இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்".
" அம்மாடி வசு,ஃபாதர் அகஸ்டினோட லெட்டர்ல ஆர்கலி எந்த இடத்துல வேலை பார்க்கிறது என்பதை பற்றி, எதுவுமே எழுதவே இல்லை".
"ஆனால்,தி-நகர்ல தங்கியிருந்ததாக எழுதி இருக்காரு.அப்போ அது பக்கத்துல தான் ஏதோ ஒரு ஏரியாவுல குடியிருக்கலாம் இல்லையா?என்று, கார் ஓட்டிக்கொண்டே மைக்கில் கேட்க,நானும் அதைப்பற்றி தான்ணா இவ்வளவு நேரமாக யோசித்துக் கொண்டே வருகிறேன்".
"ஒன்னு பண்ணலாமாணா, என்னுடைய பிரண்டு ஒருத்தி,இங்க இருக்கிறாள்.லாஸ்ட் டைம் கூட நம்ம வீட்டுக்கு பேமிலியோடு வந்தாளே என்று சொல்ல,அந்த தேவி அம்மாவாமா? வசு".
" ஆமாணா,தேவி கிட்ட வேண்டுமானால் உதவி கேட்டு பாக்கலாமா என்று சொல்லிய வசு,பிறகு வேணாம்ணா,அப்போ ஆர்கலியை பற்றி ஏன்?,எதுக்கென்ற கேள்விகள் அவளிடமிருந்து வருமென்று சொல்ல,நீ சொல்வதும் சரிமா.நாம தி-நகர் கிட்டயே போய் பார்க்கலாமே என்க,ஓகேணா என்ற பின்னர் அவர்கள் கார் தி- நகரை நோக்கிச்சென்றது".
" கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜை தாண்டி,ஷார்ட் ரூட்டில் கார் சென்று கொண்டிருக்க,கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த ரோட்டில் யாரும் தென்படவில்லை".
" கார் வலது பக்கம் திரும்பி செல்லும் போது,சில அடி தொலைவில் யாரோ ரோட்டோரம் விழுந்து கிடப்பது தெரிந்தது".
" அம்மாடி வசு,யாரோ ஒரு பொண்ணு மயங்கி கிடக்குதும்மா என்று மைக்கேல் சொல்ல,சுற்றி முற்றும் பார்த்தவர்,அண்ணா உங்க கன் இருக்கு தானே என்க,ம்ம் டேஸ் போர்டில் தான் இருக்கு வசு".
" யாரையும் இந்த காலத்தில் நம்ப முடியாது என்றபடியே,காரை ஓரமாக நிறுத்தி விட்டு,டேஸ்போர்டை திறந்து அதில் இருந்த கன்னை எடுத்து தனது இடுப்பில் சொருகிக்கொண்ட மைக்கேல்,கதவை திறந்து இறங்கியவர்,அந்த பெண்ணை நோக்கிச் சென்றார்".
"அருகில் போய் சுற்றி பார்த்தவர்,பின்னர் கீழே குனிந்து மயங்கி இருப்பவளின் முகத்தை திருப்பி,வசூஊஊஊ என்று அதிர்ந்தார்!".
"காரில் உட்கார்ந்து கொண்டு, நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்த வசு,மைக்கேலின் குரலை கேட்டு வேகமாக கதவைத் திறந்து அங்கே போய் பார்த்து விட்டு, ஆர்கலி என்று கத்தினார்".
"அய்யோ வசு,நெத்தில ரத்தம் வந்துட்டு இருக்கு,உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போகணும்மா என்று மைக்கேல் சொல்லிக்கொண்டே ஆர்கலியை குழந்தையை போல தனது கையில் தூக்கிக்கொண்டார்".
" பின்னர்,அம்மாடி வசு அந்த ஹேண்ட்பேகை எடுத்துக்கிட்டு போய் சீக்கிரம் கதவை திற என்க,மைக்கேல் சொன்னதை போல வசுவும் செய்ய, காரின் பின் இருக்கையில் ஆர்கலியை படுக்க வைத்தவர்,பக்கத்தில் எதாவது ஹாஸ்பிட்டல் இருக்கானு கூகுளில் பாரென்றபடியே காரை ஓட்டினார்".
"அண்ணா,என் பொண்ணை இந்த நிலமையிலா நான் பார்க்கணுமென்று,வசுந்தரா கதறி அழுதார்".
" வசு பயப்படுற அளவிற்கு ஒன்றும் இல்லைனு சொல்லிக்கொண்டே, இரண்டு பக்கமும் ஹாஸ்பிட்டல் ஃபோர்டு எதாவது தென்படுகின்றதா? என பார்த்துக்கொண்டே காரை ஓட்டிச்செல்ல,நூறடி தூரத்தில் கே.கே. மருத்துவமனை என்ற ஃபோர்டு கண்ணில் பட்டது".
"ஹாஸ்பிட்டல் உள்ளே போய் காரை நிறுத்தியவர்,கதவை திறந்து இறங்கி,வேகமாகச் சென்று ரிசப்ஷனில் உள்ளவரிடம் விஷயத்தை சொல்ல,அவரோ அட்டென்டரை அனுப்பி வைத்தார்".
" ஆர்கலியின் நெற்றியில் ரத்தம் வருவதை பார்த்தவர்கள்,சார் இது போலிஸ் கேஸென்று சொல்ல,பல்லை கடித்த வசு, அவர்களை பார்த்து தான் யாரென்று சொல்ல,ஆர்கலிக்கு உடனடியாக முதலுதவியை ஆரம்பித்தனர்".
" வசு அழாதம்மா, நம்ப பாப்பாக்கு எதுவும் ஆகாதென்று சொல்லியவர், நான் கார் பார்க்கிங்கில் இருக்கேன்".
" எதா இருந்தாலும் உடனே கால் பண்ணு,வண்டி வேற வழியிலே நிறுத்திட்டு வந்துருக்கேனென்று மைக்கேல் சொல்ல,சரிணா. நீங்க போங்க,எதாச்சும் தேவையென்றால் நான் உடனே ஃபோன் பண்ணுறேன் என்றார்".
சோபாவில் உட்கார்ந்திருந்த ருத்ரனோ தனது கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்து விட்டு,கிச்சனிற்குள் சென்ற நண்பனுக்காக காத்திருக்க,மேலும் சில நிமிடங்கள் கடந்து சென்றது தான் மிச்சம்".
"கிரிஜா பாட்டியும்,ஆதுவும் இந்த ஜென்மத்தில் வெளியே வருவது போல தெரியவில்லை".ஆது என்று பல்லை கடித்துக் கொண்டு எழுந்தவன்,கிச்சனிற்குள் சென்று பார்க்க,கொலை வெறி வந்தது".
" அங்கே டைனிங் டேபிளின் மேல ஆது உட்கார்ந்திருக்க,ஒரு கையில் லட்டுவையும்,இன்னொரு கையில் ஜூஸ் டம்ளரோடு கண்ணா இன்னும் கொஞ்சமென்று,கிரிஜா
பாட்டி ஆதுக்கு ஊட்டிக்கொண்டிருந்தார்".
" பாட்டிஈஈஈஈ என்று ருத்ரன் கத்த,இதோ முடிஞ்சிட்டு வீரா என்றவாறே திரும்பியவர்,ஆது கண்ணா போதுமாப்பா".
" போதும்டா கிரி, இங்கு பாரு வயிறு எப்படி இருக்கென்க,வளருர புள்ளைப்பா என்றவர்,நல்லபடியா போய்ட்டு வாங்க என்கவும்,ருத்ரனோ,அடேய் இந்த அக்கிரமத்தையெல்லாம்,சத்தியமா என்னால் பாக்க முடியலைடா என்றான் ".
" பின்ன என்ன வெங்காயத்துக்குடா பாக்குற?என்ற ஆதவன், சரிடா கிரி டைமிங்குக்கு சாப்பிடு, ஈவ்னிங் நாம ஷாப்பிங் போகலாம்".
" ச்சூஊஊஊஊ முடியலை சாமியென்று ருத்ரன் சொல்ல,போதும் கிரி,அவனுக்கு காண்டு ஏறுது என்றபடியே அங்கிருந்து நண்பனிடம் வந்தவன்,டேய் வாடா என்க,ம்ம் என்றவாறே இருவரும் கிளம்பினர்".
" காரை ஓட்டிக்கொண்டிருந்த ருத்ரனோ,இந்த லோன் நமக்கு கிடைச்சிடும் தானே ஆது?, கண்டிப்பாடா வீரா".
"ம்ம் உள்ளுக்குள் கொஞ்சம் நெர்வசா இருக்குடா என்ற ருத்ரனின் தோளை தட்டியவன்,நம்ப ஆனந்து இருக்கும் போது எதற்கு கவலை?".
"அரை மணி நேரம் பயணத்தில், இருவரும் பேங்கிற்குள் வந்து சேர்ந்தனர்".அங்கிருந்த அட்டெண்டரிடம் மேனேஜர் வந்து விட்டார்களா?என்க,வந்துட்டாங்க சார்".
"உள்ளே ஒரு கிளையன்ட் கூட பேசிட்டு இருக்காங்க என்கவும்,ஆதுவும் சரிங்கண்ணா என்றான்".
" சிறிது நிமிடங்கள் கடக்க,பெல் சத்தம் கேட்டு அட்டென்டர் உள்ளே சென்ற சில நொடியில் இவர்களிடம் வந்தவர்,தம்பி,சார் உங்களை வரச்சொல்லுறாங்க".
" இருவரும் கதவை தட்டி உள்ளே சென்றவர்கள்,அங்கிருந்தவரை பார்த்து,இவர் எப்போடா வந்தாரென்று ருத்ரன் கேட்க,ஆதவனோ தெரியலைடா என்றான்".
" வாங்க மிஸ்டர்ஸ் ருத்ரன் அன்ட் ஆதவன் என்று மேனேஜர் சொல்ல, மரியாதை நிமித்தமாக இருவரும் குட் மார்னிங் சார் என்றனர்"
" குட் மார்னிங் என்று சொல்லியவர், யங் மேன்ஸ் உட்காருங்கள் என்றவாறு அங்கிருந்த சேரை காட்டினார்".
"தேங்க்யூ சார் என்றபடி இருவரும் அங்கிருந்து சேரில் உட்கார்ந்து கொண்டு,பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆனந்தனை முறைத்தனர்".
" இருவரையும் பார்த்து கண்ணடித்தவர்,எப்படி என் சர்ப்ரைஸ் என்க,ருத்ரனோ உங்க சர்ப்ரைஸில் ஆசிட்டை ஊத்த என்றான் ".
" ஹி ஹி ஹி என்று ஆனந்தன் சிரித்தார்".
" ஏம்பா,ஆனந்த் சாரை தெரியுமென்று ஒரு வார்த்தை நீங்கள் சொல்லியிருக்க கூடாதா?,சார் எங்க பேங்க்குடைய பெரிய கஷ்டமர் என்று மேனேஜர் சொல்ல,அதற்கு ருத்ரனும், ஆதவனும் நல்லது சார் என்றனர்".
" பின்னர் ஃபைலை குடுங்கப்பா என்க,கையிலிருந்த ஃபைலை மேனேஜரிடம் ஆதவன் நீட்ட,அதை வாங்கிய மேனேஜர் படிக்க தொடங்கினார்".
" இங்க வரணு ஏன் சொல்வில்லை? என்று ருத்ரன் கேட்க,இந்த பக்கம் பிஸ்னஸ் விஷயமாக ஒரு மீட்டிங் இருந்துச்சி வீரா,அதை முடிச்சிட்டு இந்த வழியா வரும் போது தான்,உங்க லோன் விஷயம் ஞாபகம் வந்துச்சி, அதான்".
" ஓஓஓஓ,இதை நம்பலாமா என்று ஆதவன் பல்லை கடித்து கேட்க,அறிவு கெட்டவனே,அப்பன் சொல்றத கொஞ்சமாவது நம்புடா என்றார் ஆனந்தன்".
" லுக் மிஸ்டர் என்ற குரல் கேட்டு, இருவரும் மேனேஜரை பார்க்க,உங்க டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கிளியரா இருக்கின்றது".
" போதாதற்கு,இவ்வளவு பெரிய மனுஷனே உங்களுக்கு சூரிட்டி தரும் போது வேற என்ன வேண்டும் என்றவர்,இன்னும் ஒன் வீக்ல,உங்கள் லோன் சேங்க்ஷன் ஆகிவிடுமென்றார்".
"மேனேஜர் சொன்னதை கேட்ட இருவரும்,தேங்க்யூ தேங்க்யூ சோ மச் சார் என்க,வித் மை பிளசர் என்றவர், பிஸ்னஸில் பெரிய ஆளா வாங்க".
"எங்களோட பேங்கிலே,உங்கள் டிரான்சாக்க்ஷனை வைக்கணுமென்று சொல்ல,அதற்கு நண்பர்கள் இருவரும் நிச்சயமாக சார்.அதில் எந்த மாற்றமும் இல்லை என்றனர் ".
"பின்னர் அவரிடம் சொல்லிக்கொண்டு,இருவரும் வெளியே வந்து காரில் வெய்ட் பண்ண,சிறிது நிமிடங்கள் சென்று ஆனந்தனும் அங்கு வந்தார்".
"பின் பக்க கதவை திறந்து உள்ளே ஏறியவர்,அடேய் தடிமாடுங்களா உடனே திரும்பி பார்க்காதீங்க".
"அந்த ரைட் சைடுல நிக்கிற கருப்பு நிற கார்ல தான்,பேங்க்கில் கொள்ளையடிக்க வந்தவனுங்க இருக்கானுங்க".காலையில் தான் இன்ஃபர்மேஷன் வந்தது,அலார்ட் பண்ண தான் நான் வந்தேன்".
"நீங்க ரெண்டு பேரும் நேரா வீட்டுக்கு போகாமல்,நம்ப கிளையண்ட் மீட்டிங்கை அட்டென் பண்ணுங்க".
"இன்னும் நீ அன்டர்கிரவுண்ட் ஆபிசராதான் இருக்கியாப்பா?என்று ஆது கேட்க,சொந்த பிரச்சினைக்கெல்லாம் எனக்கு பிடித்த இந்த வேலையை ஒரு போதும் என்னால் விட முடியாது என்ற ஆனந்தனை முறைத்தவன்,உன் வேலையால் தான் என் அம்மாவை நான் இழந்தேன் பா".
சென்னை:
"கெஸ்ட்ஹவுஸிற்கு நள்ளிரவிற்கு மேல் தான் வசுந்தராவும்,மைக்கேலும் வந்து சேர்ந்தனர்". இங்கு வருவதாக ஃபோன் பண்ணி சொல்லியதால்,வீட்டை பாதுகாக்கும் நடுத்தர வயது தம்பதியினர், வசுந்தராவிற்காக காத்திருந்தனர்.
"இருவரும் வசுவிடமும், மைக்கேலிடமும் நலம் விசாரித்து விட்டு,அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று படுத்தனர்".
மைக்கேல் ஹாலிலே படுத்து விட, வசுந்தரா அவரது அறைக்குள் சென்று படுத்தாலும், சிறிதும் உறக்கம் வந்த பாடில்லை".கடந்து சென்ற பல நினைவுகள் கண்ணீரில் கரைய,அந்த இரவோ விடியல் வரை வசுவிற்கு தூங்கா இரவாய் கழிந்தது".
"ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து போய் குளித்து முடித்தவர் டிரஸை மாற்றிக்கொண்டு,தயாராகி வெளியே வர,கிச்சனில் இருந்து வந்த வேலையாள்,வசும்மா காஃபி என்றார்".
" கொண்டு வாங்கக்கா என்றவாறே அங்கிருந்த சோஃபாவில் போய் உட்கார,வசுவிற்கு காஃபியை கொண்டு வந்து நீட்ட,நீங்க அக்கா என்கவும் இப்பொழுதுதான் குடிச்சேன் மா,நீ குடி என்று சொல்லி சென்றார்".
மைக்கேலும் அங்கு வர,அண்ணா நாம கிளம்பலாமா என்க,நேரம் ஆறு தான் ஆகுதும்மானு மைக்கேல் சொல்ல,சரிணா என்ற வசுவும், தனது ரூமிற்குள் சென்றவருக்கு இன்று என்று பார்த்து,நேரம் என்னவோ மிகவும் பொறுமையாக போவது போலவே இருந்தது".
" தனது கையில் இருந்த வாட்சில் அவ்வப்போது,மணியை பார்க்கவும் தவறவில்லை.சிறிது நிமிடங்கள் சென்று வசுவின் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது".
"சேரிலிருந்து எழுந்து போய் கதவை திறக்க,வேலையாளோ வாம்மா சாப்பிடலாம்மா என்க,வேண்டாம்கா என்றார்".
" வசு,உடம்புக்கும் தெம்பு வேணும் என்று மைக்கேல் சொல்ல, அமைதியாக வந்து உட்கார்ந்தவர், வேலையாள் பரிமாறிய டிபனை சாப்பிட ஆரம்பித்தார்".
" இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்".
" அம்மாடி வசு,ஃபாதர் அகஸ்டினோட லெட்டர்ல ஆர்கலி எந்த இடத்துல வேலை பார்க்கிறது என்பதை பற்றி, எதுவுமே எழுதவே இல்லை".
"ஆனால்,தி-நகர்ல தங்கியிருந்ததாக எழுதி இருக்காரு.அப்போ அது பக்கத்துல தான் ஏதோ ஒரு ஏரியாவுல குடியிருக்கலாம் இல்லையா?என்று, கார் ஓட்டிக்கொண்டே மைக்கில் கேட்க,நானும் அதைப்பற்றி தான்ணா இவ்வளவு நேரமாக யோசித்துக் கொண்டே வருகிறேன்".
"ஒன்னு பண்ணலாமாணா, என்னுடைய பிரண்டு ஒருத்தி,இங்க இருக்கிறாள்.லாஸ்ட் டைம் கூட நம்ம வீட்டுக்கு பேமிலியோடு வந்தாளே என்று சொல்ல,அந்த தேவி அம்மாவாமா? வசு".
" ஆமாணா,தேவி கிட்ட வேண்டுமானால் உதவி கேட்டு பாக்கலாமா என்று சொல்லிய வசு,பிறகு வேணாம்ணா,அப்போ ஆர்கலியை பற்றி ஏன்?,எதுக்கென்ற கேள்விகள் அவளிடமிருந்து வருமென்று சொல்ல,நீ சொல்வதும் சரிமா.நாம தி-நகர் கிட்டயே போய் பார்க்கலாமே என்க,ஓகேணா என்ற பின்னர் அவர்கள் கார் தி- நகரை நோக்கிச்சென்றது".
" கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜை தாண்டி,ஷார்ட் ரூட்டில் கார் சென்று கொண்டிருக்க,கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த ரோட்டில் யாரும் தென்படவில்லை".
" கார் வலது பக்கம் திரும்பி செல்லும் போது,சில அடி தொலைவில் யாரோ ரோட்டோரம் விழுந்து கிடப்பது தெரிந்தது".
" அம்மாடி வசு,யாரோ ஒரு பொண்ணு மயங்கி கிடக்குதும்மா என்று மைக்கேல் சொல்ல,சுற்றி முற்றும் பார்த்தவர்,அண்ணா உங்க கன் இருக்கு தானே என்க,ம்ம் டேஸ் போர்டில் தான் இருக்கு வசு".
" யாரையும் இந்த காலத்தில் நம்ப முடியாது என்றபடியே,காரை ஓரமாக நிறுத்தி விட்டு,டேஸ்போர்டை திறந்து அதில் இருந்த கன்னை எடுத்து தனது இடுப்பில் சொருகிக்கொண்ட மைக்கேல்,கதவை திறந்து இறங்கியவர்,அந்த பெண்ணை நோக்கிச் சென்றார்".
"அருகில் போய் சுற்றி பார்த்தவர்,பின்னர் கீழே குனிந்து மயங்கி இருப்பவளின் முகத்தை திருப்பி,வசூஊஊஊ என்று அதிர்ந்தார்!".
"காரில் உட்கார்ந்து கொண்டு, நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்த வசு,மைக்கேலின் குரலை கேட்டு வேகமாக கதவைத் திறந்து அங்கே போய் பார்த்து விட்டு, ஆர்கலி என்று கத்தினார்".
"அய்யோ வசு,நெத்தில ரத்தம் வந்துட்டு இருக்கு,உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போகணும்மா என்று மைக்கேல் சொல்லிக்கொண்டே ஆர்கலியை குழந்தையை போல தனது கையில் தூக்கிக்கொண்டார்".
" பின்னர்,அம்மாடி வசு அந்த ஹேண்ட்பேகை எடுத்துக்கிட்டு போய் சீக்கிரம் கதவை திற என்க,மைக்கேல் சொன்னதை போல வசுவும் செய்ய, காரின் பின் இருக்கையில் ஆர்கலியை படுக்க வைத்தவர்,பக்கத்தில் எதாவது ஹாஸ்பிட்டல் இருக்கானு கூகுளில் பாரென்றபடியே காரை ஓட்டினார்".
"அண்ணா,என் பொண்ணை இந்த நிலமையிலா நான் பார்க்கணுமென்று,வசுந்தரா கதறி அழுதார்".
" வசு பயப்படுற அளவிற்கு ஒன்றும் இல்லைனு சொல்லிக்கொண்டே, இரண்டு பக்கமும் ஹாஸ்பிட்டல் ஃபோர்டு எதாவது தென்படுகின்றதா? என பார்த்துக்கொண்டே காரை ஓட்டிச்செல்ல,நூறடி தூரத்தில் கே.கே. மருத்துவமனை என்ற ஃபோர்டு கண்ணில் பட்டது".
"ஹாஸ்பிட்டல் உள்ளே போய் காரை நிறுத்தியவர்,கதவை திறந்து இறங்கி,வேகமாகச் சென்று ரிசப்ஷனில் உள்ளவரிடம் விஷயத்தை சொல்ல,அவரோ அட்டென்டரை அனுப்பி வைத்தார்".
" ஆர்கலியின் நெற்றியில் ரத்தம் வருவதை பார்த்தவர்கள்,சார் இது போலிஸ் கேஸென்று சொல்ல,பல்லை கடித்த வசு, அவர்களை பார்த்து தான் யாரென்று சொல்ல,ஆர்கலிக்கு உடனடியாக முதலுதவியை ஆரம்பித்தனர்".
" வசு அழாதம்மா, நம்ப பாப்பாக்கு எதுவும் ஆகாதென்று சொல்லியவர், நான் கார் பார்க்கிங்கில் இருக்கேன்".
" எதா இருந்தாலும் உடனே கால் பண்ணு,வண்டி வேற வழியிலே நிறுத்திட்டு வந்துருக்கேனென்று மைக்கேல் சொல்ல,சரிணா. நீங்க போங்க,எதாச்சும் தேவையென்றால் நான் உடனே ஃபோன் பண்ணுறேன் என்றார்".