• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by Sorna Sandhanakumar

  1. Sorna Sandhanakumar

    காதல் - நிறைவுப்பகுதி.

    கடவுள் இல்லையென்றேன் தாயைக் காணும் வரை கனவு இல்லையென்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய்யென்று சொன்னேன் உன்னைக் காணும் வரை பாடல் வரிகள் அனுரதியின் வாயில் முணுமுணுப்பாக வர, “ஆமாமா. மேடம் இப்பதான் உண்மையைச் சொல்றாங்க” என்று தோழியைக் கேலி செய்த மாலினி, “நீ போயி உட்காரு அனுமா. நான் காஃபி...
  2. Sorna Sandhanakumar

    காதல் - நிறைவுப்பகுதி.

    33 ‘ஃப்ராடு’ என்ற மனைவியின் வார்த்தையில், “உனக்கு மட்டும் நான் ஃப்ராடா இருந்துக்குறேன். சரி வா இந்த நேரத்தை ரசிக்கலாம்” என்றவன் கத்தியை எடுத்துக் கொடுத்து அங்கிருந்த கேக்கை வெட்டச் சொல்ல, வெட்டச் சென்றவள் நிமிர்ந்து கணவன் கண்பார்த்து, “சேர்ந்தே வெட்டலாமா?” என்றாள் ஒருவித எதிர்பார்ப்பில். “என்...
  3. Sorna Sandhanakumar

    காதல் - 32

    அவரிடம் விடைபெற்றுச் சென்றவன் இரவு எட்டு மணிபோல் மனைவியை அழைக்க வந்து, அங்கேயே இரவு உணவை முடித்து பேசி முடித்துக் கிளம்ப பதினோரு மணிக்கும் மேலாக, அங்கிருந்து வீடு வர பதினொன்றரை ஆகியது. “நடு ஜாமத்துல கூட்டிட்டு வந்திருக்கீங்க. இதுக்கு அங்கேயே தங்கியிருந்து காலையில் வந்திருக்கலாம்ல” என்று தன்...
  4. Sorna Sandhanakumar

    காதல் - 32

    32 “என்ன மிஸ்டர்.ஆனந்தன் அப்படியே மனசுக்குள்ள குளுகுளுன்னு இருக்குமே. அதான் உங்களுக்கொரு துணை கொடுத்தாச்சில்ல மாமா. அவங்களைப் போய் சுத்துங்க” என்றான் தன்னைத் தொந்தரவு செய்யும் மாமனிடம். “ஹாஹா... நான் தாராளமா சுத்திக்குறேன்” என்றபடி அவனருகே வந்து, “அதென்னவோ மருமகனே நீ புலம்பினா எனக்கு...
  5. Sorna Sandhanakumar

    காதல் - 31

    இரவு பதினோரு மணிபோல் காளஹஸ்தி வர, அறை எடுத்தவன் தாயிடம் வந்து, “விடியற்காலையில் கோவில் பூஜை நடக்கும்மா. நீங்க எல்லாரும் ரெஸ்ட் எடுக்கணும்னா எடுங்க. நானும் ரதியும் மட்டும் போயிட்டு வர்றோம்” என்றான். “கோவிலுக்குன்னு வந்துட்டு தூங்குறதா? நாங்களும் வர்றோம்” என்றாள் ஷண்மதி. அதை மற்றவர்களும்...
  6. Sorna Sandhanakumar

    காதல் - 31

    31 “நான் என்னைப் பெத்தவன் மாதிரி கிடையாது ரதிமா. எந்தக் காலத்திலும் உன்னைச் சந்தேகப்படமாட்டேன். அந்தாள் இரத்தம் எனக்குள்ள இருந்தாலும், நான் அபிராமி வளர்ப்பு” என்றான் திரும்பவும். சட்டென கணவனை உதறியவள், அவன் கண்பார்த்து, “எப்படித் தெரியும்?” என்றவள் குரலில் சிறு கோவமும் இருந்தது. அவளுக்குத்...
  7. Sorna Sandhanakumar

    காதல் - 30

    “அறிவழகன் சார், இன்ஸ்பெக்டர் வர்றதுக்கு முன்ன நீங்க கிளம்புங்க. ஃபைல் நாளைக்குக் கொண்டு வந்து தாங்க” என்று அந்த ஒப்பந்தத்தை அவனிடமே கொடுத்தார். “சரி டாக்டர். அந்தப் பொண்ணை எப்படியாவது உடலளவிலும், மனதளவிலும் சரி பண்ணிருங்க. பார்த்ததில் இருந்து நெஞ்செல்லாம் பதறுது” என்றான். “அது என்னுடைய கடமை...
  8. Sorna Sandhanakumar

    காதல் - 30

    30 நள்ளிரவு இரண்டு மணியளவில் தூக்கமில்லாது உழல்வதைக் கண்டவன், மனைவியை எழுப்பி அமரவைத்து என்னவென்று கேட்டான். எதுவும் கூறாது அவள் அமைதியாக இருக்க, அவளை ஆராய்ந்ததில் எதை உணர்ந்தானோ, சட்டென்று அறையை விட்டு வெளியேறி, சில நிமிடங்களில் குழந்தையுடன் வந்தவனை நன்றியுடன் பார்த்தாள் அனுரதி. “இந்தப்...
  9. Sorna Sandhanakumar

    காதல் - 29

    அவளைப் புரிந்தவராய், “விடுடா” என்று சாரதாவிடம் திரும்பியவர், “என் அண்ணன் உங்க பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவா, உங்களுக்கு சிறந்த நண்பனா இருப்பாங்க சாரதா. வயதான நேரத்தில் கணவன் தேவையில்லாமல் இருக்கலாம். கட்டாயம் ஒரு நண்பன், நலம் விரும்பி உடன் இருக்கலாம். சமுதாயத்துக்குதான் தாலியே தவிர, உங்க உறவு...
  10. Sorna Sandhanakumar

    காதல் - 29

    29 மறுநாளே அறிவழகன் தாயிடம் அவ்விஷயத்தைச் சொல்ல, மறுக்கவில்லை எனினும், “சரிவருமா?” என்று அபிராமி கேட்க, “இதைவிட எதுவும் சரிவராதும்மா” என்றான் மகன். “அப்ப மதி, ஷண்மதிகிட்ட கேளு” என்று தன் சம்மதத்தைத் தர, நேரே அண்ணன், அண்ணியிடம் சென்றவன் தன் எண்ணத்தைச் சொல்ல, ஷண்மதி முகத்தில் மலர்ச்சியும்...
  11. Sorna Sandhanakumar

    காதல் - 28

    விழா நல்லபடியாக முடிய, மருத்துவர் குடும்பத்துடன், மாலினியும் கணவனுடன் கிளம்ப, அறிவழகன் குடும்பத்தார் மட்டுமே அங்கு இருக்க, ‘அடுத்து என்ன பண்ணலாம்?’ என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் பால் குடிக்கும் பச்சிளங் குழந்தைக்கு தாய்ப்பால் அவசியமாகிற்றே. “எட்டு மாதம்வரை அனு குழந்தைக்குத் தாய்ப்பால்...
Top