• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by Sorna Sandhanakumar

  1. Sorna Sandhanakumar

    நிறைவுப் பகுதி

    சரவணன், ஆராதனா அறையில், மிதமான அலங்காரத்துடன் உள்ளே நுழைந்த ஆராதனாவுக்கு, கணவன் திருமணத்திற்குப் பின், ஒருசில சந்தர்ப்பங்களில் செய்த குறும்புகள் நினைவு வர, சின்ன சிரிப்புடனும், பலவித கற்பனைகளுடன் உள்ளே வந்தாள். “அம்மா உங்க மருமக வந்துட்டா” என்ற கணவனின் குரல் கேட்டு விழித்தாள். பின், அத்தையின்...
  2. Sorna Sandhanakumar

    நிறைவுப் பகுதி

    23 மூன்று நாட்களாக சரியாக தூக்கம் இல்லாதவர்கள் காரிலேயே தூங்கினாலும், அனைவருக்கும் உடல் அசதி குறையாமல் இருந்தது. மறுநாள் காலை பதினெட்டு வருடங்களாகியும் மண்மனம் மாறாத அவர்களின் தாய்மண் அவர்களை வரவேற்றது. வீட்டு வாசலில் கார் நிற்க, வெற்றிவேல், சரவணன், அபிநயா மூவரும் இறங்கிய நிமிடம், வீட்டிலுள்ள...
  3. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 22

    “ஒருவழியா கீத்துகிட்ட மாட்ட ஒரு ஆள் கிடைச்சாச்சா?” என்று வேதவல்லி வந்தாள். “என்னடா ஒரு ஆள் குறையுதேன்னு பார்த்தேன். ஒருத்தரைக் கலாய்க்கணும்னா ஆஜராகிருவீங்களே.” “அப்ப என்னைக் கணக்குல சேர்க்கலையா” என்று அபிநயா வர, கீர்த்தனாவோ, “வாங்க வாங்க. இப்ப உங்க நேரம் நான் மாட்டிக்கிட்டேன். ஸ்டார்ட்...
  4. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 22

    22 திருமண மண்டபம் முழுவதும் ஆள்கள் நிறைந்திருக்க, முந்தின நாள் வரவேற்பு வைத்து மறுநாள் காலையில் அபிஷேக், அபிநயா திருமணம் இனிதாக நடந்து முடிந்திருந்தது. மாலையில் சரவணன், ஆராதனா கல்யாண வரவேற்பு களைகட்டியது. விருந்தினரை வரவேற்கஅபிஷேக், அபிநயா” ஜோடி நிற்க, அவர்களிடம் வந்த ராஜா, “அக்கா நீ...
  5. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 21

    “ஏன்டி, நீயே நினைச்சாலும் முடியாது?” என்று சொன்னாலும் தாயின் மனதில் அதுவாகத் தான் இருக்கும் என்று தோன்றியது. பின், இருவரும் தைரியத்தை வரவழைத்து, கைவிரல்களுள் விரல் கோர்த்து, “எங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சி. இப்ப இல்ல பதினாலு மாசத்துக்கு முன்னாடியே” என்றார்கள். அதைக்கேட்டு அதிர்ந்தது பல முகங்கள்...
  6. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 21

    “என்னங்க? என்னாச்சி?” என்ற மனைவிக்குப் பதிலளிக்காமல், “ஒரு பேட் நியூஸ் ஆரா. அந்த ட்ரக்ஸ் சேலர் சரவணன் தப்பிச்சிட்டானாம்” என்றான். “தப்பிச்சிட்டானா? எப்படி?” “தெரியலை. இப்பத்தான் போன் வந்தது. இவனை மாதிரி ஆளுங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத நிறைய ஆதரவு இருக்கும். உள்ள இருந்துக்கிட்டே நிறைய வேலை...
  7. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 21

    21 அபிநயாவின் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த பொழுது, கேசவன் மகளுக்கு அழைத்து, “தனாமா உனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். பையன் வேற யாருமில்லை. என்னோட அக்கா தனலக்ஷ்மி பையன் சரவணன் தான். பையன் பார்க்க லட்சணமா இருக்கான். கைநிறைய சம்பாதிக்கிறான். வர்ற மாசி இருவது உங்கக் கல்யாணம்...
  8. Sorna Sandhanakumar

    கவிஞனாக்கினாள் என்னை

    இது எனது 25வது நாவல். காணும் முன் காதலில் விழும் நாயகன். கண்ட பின் சொல்லவும் வேண்டுமா! தன் கவிதைப் பெண்ணுக்கான காதல் அவளைச் சேருமா? தன் கண்முன் பார்த்த உறவுகளின் ஏமாற்றத்தால், காதல் கசக்குதையா நிலையில் இருக்கும் நாயகி. பின் எங்கே நாயகனின் காதலை உணர. மனைவி இறந்த ஒரே மாதத்தில், தன்னில் பாதி வயது...
  9. Sorna Sandhanakumar

    காதல் இல்லையென்றேன்

    புத்தகத்தில் படிக்கும் கல்யாணத்துடனான காதல் வாழ்க்கையை, அதன் இனிமையை கற்பனை செய்யும் நாயகி. அத்திருமணமோ அவளை சாவு வரை இட்டுச்செல்ல, பிழைத்து வந்தவளின் வயிற்றில் குழந்தை. குழந்தையின் தகப்பன் யார் என்ற கேள்வி? உலகில் காதலே இல்லை. காமம் மட்டுமே உள்ளது என்று சாதிப்பவளை, இரண்டாவது திருமணத்தில்...
  10. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 2௦

    “யார் யாருக்கு உன் கல்யாணத்தைப் பத்தி தெரியும்னு சொல்லு. நான் மத்த விஷயத்தைக் கவனிச்சிக்கறேன். நீ இப்ப போயி தங்கச்சிய கவனி. நான் கொஞ்ச நேரம் கழிச்சி வர்றேன்” என்று சென்றான் அபிஷேக். மெல்ல அறைக்குள் வந்தவன், மயக்கம் தெளியாத மனைவியையே பார்த்திருக்க, ஒரு கையால் அவள் தலையைத் தடவிக் கொடுத்தபடி...
  11. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 2௦

    20 மறுநாள் அலுவலகம் நுழைந்தவனை எதிர்கொண்டாள் ஆராதனா. வெளியே நின்று மற்றவர் கவனத்தை ஈர்க்காமல், கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு அவன் அறைக்குச் செல்ல, அவளை கட்டியணைத்து, “நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் தனு. குட்டிமா பேசுறா. இன்னும் இரண்டு மாசத்துல சரளமா பேசுவான்னு சொல்றாங்க. இத்தனை வருஷ வேண்டுதல்...
  12. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 19

    உடனடியாக அவசர மருத்துவ ஊர்தியில் ஏற்றி முறையான சிகிச்சை ஆரம்பிக்க, அபிஷேக் அந்தக் குழந்தையைத் தாயிடம் கொடுத்து நன்றி சொல்லி வேகமாக வந்தான். “அசோக் குட்டிமாக்கு ஒண்ணும் ஆகாதுல்ல? எங்கம்மாடா அவ. அவளுக்கு மட்டும் எதாவது ஆச்சின்னா.. நா..நான்..” என திணறி, “அவ சரியாகிருவாள்ல?” என கேட்டான். அவனைத்...
  13. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 19

    19 வேதவல்லிக்கு திருமணம் முடிந்த இந்த பத்து மாத இடைவெளியில் ஆராவைப் பற்றி வெற்றிவேல் முழுவதும் தெரிந்து கொண்டார். சரண், ஆராதனா கல்யாண விஷயங்கள் தவிர. கீர்த்தனா படிப்பு முடிந்து, அரசு மருத்துவமனை ஒன்றில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள். அபிநயாவிற்கு அபிஷேக் அவளின் வாழ்வில் மிக...
  14. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 18

    அலுவலகத்தில் இருந்து வருபவர்களை சரணும், ஆராதனாவும் வரவேற்றுக் கொண்டிருக்க, தான் வாங்கிக் கொடுத்த புடவையில், அதற்கேற்ப அலங்காரத்துடன், முகம் முழுக்க சந்தோஷத்துடன், தன்னருகே நின்றிருந்தவளை ரசித்தபடியே வரவேற்றுக் கொண்டிருந்தான் சரண். இருவரையும் ஒருசேரப் பார்த்த தெரியாதவர்கள், “செம ஜோடி” என்று...
  15. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 18

    18 சென்னை: அபிநயாவிற்கான சிகிச்சை அவளுக்கேத் தெரியாமல் கொடுத்துக் கொண்டிருந்தான் அபிஷேக். மனதளவில் திடமானவளாகவும், தன்னை முக்கியமானவனாகவும் மாற்றிக் கொண்டிருந்தான் என்று சொல்லலாம். அக்கா குணமாவதில் தன் பங்கு இருக்க வேண்டும். தான் இந்த படிப்பை எடுத்ததே அதற்காகத்தான் என்று தெரிந்த போது...
Top