சரவணன், ஆராதனா அறையில், மிதமான அலங்காரத்துடன் உள்ளே நுழைந்த ஆராதனாவுக்கு, கணவன் திருமணத்திற்குப் பின், ஒருசில சந்தர்ப்பங்களில் செய்த குறும்புகள் நினைவு வர, சின்ன சிரிப்புடனும், பலவித கற்பனைகளுடன் உள்ளே வந்தாள்.
“அம்மா உங்க மருமக வந்துட்டா” என்ற கணவனின் குரல் கேட்டு விழித்தாள். பின், அத்தையின்...