வணக்கம் நட்புகளே!
Sorna SandhanaKumar Audio Novels
யூட்யூப் சேனலின் அடுத்த கதை
யாசிக்கிறேன் நின் இதயத்தை
குரல் - ஆர்.ஜே ஜானு
கதையின் நாயகன் - வசீகரன்
கதையின் நாயகி - பரிபூரணி
மனநிலை பிறழ்ந்த நாயகன். ஏழை என்றால் பிரச்சனை வராது என்ற ஒரே காரணத்தினால் நாயகியை அவனுக்குத் திருமணம் முடித்து...
வணக்கம் நட்புகளே!
சொர்ணா சந்தனகுமார் ஆடியோ நாவல்ஸ்.
'மயங்கினேன் உன்னில் நானே'
குரல் - புவனா செல்வம்
நாயகன் : வெற்றிச்செல்வன்
நாயகி: சாஹித்யா
இறுதி பாகம்.
வெற்றிச்செல்வன், சாஹித்யா திரும்பவும் வாழ்வில் இணைந்தார்களா?
தெரிந்துகொள்ள கேளுங்கள்
மயங்கினேன் உன்னில் நானே...
வணக்கம் நட்புகளே!
சொர்ணா சந்தனகுமார் ஆடியோ நாவல்ஸ்.
'மயங்கினேன் உன்னில் நானே
Part - 7
குரல் - புவனா செல்வம்
நாயகன் : வெற்றிச்செல்வன்
நாயகி: சாஹித்யா
அமுலு என்ற அமலாவிற்கு சாஹித்யா கொடுக்கப்போகும் தண்டனை என்ன? ஃபெலிக்ஸிடம் தங்கள் காதல் கதையைக் கூறும் சாஹித்யா. மறந்த மனம் அவளை நினைக்குமா...
வணக்கம் நட்புகளே!
சொர்ணா சந்தனகுமார் ஆடியோ நாவல்ஸ்.
'❤️மயங்கினேன் உன்னில் நானே❤️'
Part - 3
குரல் - புவனா செல்வம்
நாயகன் : வெற்றிச்செல்வன்
நாயகி: சாஹித்யா
சாஹித்யா மீதான பெண்ணாசை கொண்டு அவன் காண, அவனை இனங்கண்டு கொள்(ல்)வானா வெற்றிச் செல்வன்.
தெரிந்துகொள்ள கேளுங்கள்
❤️மயங்கினேன் உன்னில்...
வணக்கம் நட்புகளே
சொர்ணா சந்தனகுமார் ஆடியோ நாவல்ஸ்.
முதல்முறையாக எனது கதைகள், ஓளி வடிவில் உங்களுக்காக.
'மயங்கினேன் உன்னில் நானே'
குரல் - புவனா செல்வம்
நாயகன் : வெற்றிச்செல்வன்
நாயகி: சாஹித்யா
அன்பான கணவன். அழகான குழந்தை என்றிருக்கும் சாஹித்யாவின் வாழ்வில் வீசும் புயல் யாது? அதில் தன்...
கடவுள் இல்லையென்றேன்
தாயைக் காணும் வரை
கனவு இல்லையென்றேன்
ஆசை தோன்றும் வரை
காதல் பொய்யென்று சொன்னேன்
உன்னைக் காணும் வரை
பாடல் வரிகள் அனுரதியின் வாயில் முணுமுணுப்பாக வர, “ஆமாமா. மேடம் இப்பதான் உண்மையைச் சொல்றாங்க” என்று தோழியைக் கேலி செய்த மாலினி, “நீ போயி உட்காரு அனுமா. நான் காஃபி...