💙விவாதக் காதல்💙
Part 3
ஒரு வருடம் கடந்த நிலையில்..
‘என் பெயர் கொடிவீரன். நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே என்னைக் கொடி என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். எனக்கு வயது 25. என் அப்பா ஆலையில் வேலை பார்க்கும் பொழுது இறந்து விட்டதால், எங்களுக்கு அவர் இழப்புக்காக கொடுத்த பணத்தை வங்கியில் போட்டு...
புது மண ஜோடிகள் இருவரும் காரில் பயணிக்க, வீரா காரை பொறுமையாக விரட்டியவன் மகிழினியை பார்த்து சிரித்தான்.
“இப்போ எதுக்கு இந்த சிரிப்பு?”
“என் பெயரே தெரியாம என் கையாள தாலி கட்டிக்கிட்ட புதுமை பெண் தான் என் பொண்டாட்டின்னு நினைச்சு சிரிச்சேன்.”
“யாரு சொன்னா. அதெல்லாம் ஒன்னும் இல்லையே. எனக்கு உங்க...
காதல் - 2.2
மாப்பிளை பையன் இவர்களை வரவேற்க வாசலில் நின்றான். மகிழினி ஓரக்கண்ணில் இவனை ரசிக்கும் அழகை இவனும் ரசித்து இருந்தான்.
“என்ன தம்பி. இந்த வீட்டுல தான் நீங்க இருக்கீங்களா” என்று ஆரம்பித்தார் பாட்டி.
“ம்... ஆமா பாட்டி. வாங்க உள்ள வாங்க. வாங்க மகிழ். அண்ணா நீங்களும் வாங்க” என்று மாப்பிளை...
மறுநாள் மாலை, “அம்மாடி சித்ரா. இன்னும் நாலு ஐந்து பேர்கிட்ட சொல்லி வச்சி மாப்பிளை தம்பியை பற்றி தீர விசாரிச்சிட்டேன்மா. அவரு ரொம்ப நல்ல பிள்ளையாம். எந்த கெட்ட பழக்கமும் இல்லையாம். எனக்கு என்னவோ உன் அம்மாவோட ஆசி தான், உனக்கு இந்த மாப்பிள அமைந்து இருக்காருன்னு தோணுது.”
“மாப்பிள்ள சொன்னது போல...
Part 2
“உங்க பெயர் என்ன?” என்று கேட்டாள் சித்ரமகிழினி.
“என் பெயர் தெரியாம தான் நீங்க என்னை மாப்பிளை பார்க்க வந்திங்களா?” என்று அவன் கேட்டதும் மகிழினி விழித்தாள்.
"சரி சரி. அந்த அழகான கண்களை அப்படி எல்லாம் சுத்த விடாதீங்க. பிஞ்சு மனசு தாங்காது" என்று இவன் அவள் அழகை ரசித்தவனாக நின்று இருக்க...
“ஐயோ. இல்லிங்க. அப்படி எல்லாம் எந்த லட்சியமும் இல்ல. பல வருஷத்துக்கு முன்னாடி என் அம்மா அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் நானும் என் அண்ணனும். அம்மாவோட அம்மா கூடதான் இருந்தோம். என் அண்ணா அவர் படிக்க போன இடத்துல ஒரு பெண்ணை நேசிச்சு அவங்களையே கல்யாணம் பண்ணி இப்போ அவருக்கு 6 வயசுல ஒரு...
விவாதக் காதல் 💞
அத்தியாயம் - 1
"இல்ல இல்ல. இது சரிவராது. மாப்பிள்ள போலீஸ்காரர்னா எனக்கு வேணாம். உண்மையைச் சொல்லனும்னா எனக்கு பயமா இருக்கு." என்று தலையை சொறிந்தார் சித்ரமகிழினியின் தாய் வழிப் பாட்டி.
"என்னமா இப்படி சொல்றிங்க? மாப்பிள்ள சொக்க தங்கம் தாயி. சென்னையில இருக்குற ஆதரவற்ற இல்லத்துல...