சிறிது நேரம் அழுக விட்டவனோ, அவள் கன்னம் ஏந்தி கண்ணீரை துடைத்துவிட்டு "என்கிட்ட சொல்ல உனக்கு இஷ்டமில்லன்னு தெரியும்.. ஆனாலும், உண்மை தெரிஞ்சி என்னால சும்மா வேடிக்கைப் பாக்க முடியல"
"சாரி.. சொல்ல கூடாதுன்னு நினைக்கல ரெண்டு மூணு தடவ சொல்ல டிரை பண்ணேன்.. அதுக்கு, அப்புறம் இப்படி ஒரு போட்டி பத்தியே...