• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

SS25 - 'பிரியமுடன்' சிறுகதைப் போட்டி முடிவுகள்.

Administrator
Joined
Sep 3, 2024
Messages
147
WhatsApp Image 2025-03-05 at 08.59.26_2d8f6162.jpg


வணக்கம் நட்புகளே!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும், SS25 - 'பிரியமுடன்' சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்க வந்துவிட்டேன்.
போட்டி முடிவுகளை அறிவுக்கும் முன், சில விசயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

காதல் கதைகள் என்று தலைப்புக் கொடுத்திருந்தோம்.
காதலின் ஆழத்தை உணர்வுபூர்வமா, இன்னும் மெருகேற்றி சொல்லி இருக்கலாம். ஒரு சில கதைகளைத் தவிர, பெரும்பாலான கதைகளில், இது இல்லை என்பது நடுவரின் கருத்து. அதை இங்கே சொல்லவேண்டியது என்னுடைய கடமை.

கதை என்று பார்த்தால், எல்லாக் கதைகளும் அழகானதுதான். போட்டிக்கதை என்றால், எல்லாக் கதைகளையும் தேர்ந்தெடுக்க முடியாது அல்லவா!

இதோ போட்டியின் முடிவுகள்.

SS25 - 'பிரியமுடன்' சிறுகதைப் போட்டியின் ஐந்து வெற்றியாளர்கள்.

1. நீ போகும் பாதையில் மனசு போகுதே - ஜீனத் சபிஹா

2. இதயத்தில் ஏதோ ஒன்று - பா.ஹேமமாலினி
3. என் ஆருயிர் நீதானடி - காஞ்சனா அன்பு செல்வம்
4. என் ராமனே உனைக் காதல் சிறையெடுத்தேன் - கலை நாவல்ஸ்
5. ரகசியா(ய) காதல் - லீலா சந்திரன்


ஆறுதல் பரிசு பெறுபவர்கள்.

1. வருணமேகமே - நிலானி தாஸ்
2. சாலிகா அலி - நீயும் நானும் அன்பே

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள் பல 💐💐💐

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு சிறுகதைகளும், ஒன்றாக தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளியிடப்படும்.


வெற்றி பெற்ற முதல் ஐந்து எழுத்தாளர்களுக்கு, புத்தகமும், சிறப்புப் பரிசும் கொடுக்கப்படும். ஆறுதல் பரிசு பெற்ற இரு எழுத்தாளர்களுக்கும், புத்தகம் பரிசாக அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

சிறுகதைகளை வாசித்து, ஆதரவு கொடுத்த, வாசகப் பெருமக்களுக்கும் என் நன்றிகள்.

வெற்றி பெற்ற சிறுகதைகள், விரைவில் புத்தகமாக வெளிவரும்.


நட்புடன்,

சொர்ணா சந்தனகுமார்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
4
வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐 போட்டியில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் BEST WISHES. 🌹
 
Joined
Nov 22, 2024
Messages
46
என் கதையை தேர்ந்தெடுத்த நடுவருக்கும் வாய்ப்பு அளித்த உங்களுக்கும் என் கதையைப் படித்து விமர்சனம் கொடுத்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் பல
வெற்றி பெற்ற சக எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
 
New member
Joined
Feb 16, 2025
Messages
8
போட்டியில் ஆறுதல் பரிசு கதையாக என்னுடைய கதையை தேர்ந்தெடுத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். வாய்ப்பு அளித்த தள நிர்வாகிக்கும் என் நன்றிகள்.போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கும் மற்றும் பங்குபெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
Joined
Feb 6, 2025
Messages
14
View attachment 91

வணக்கம் நட்புகளே!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும், SS25 - 'பிரியமுடன்' சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்க வந்துவிட்டேன்.
போட்டி முடிவுகளை அறிவுக்கும் முன், சில விசயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

காதல் கதைகள் என்று தலைப்புக் கொடுத்திருந்தோம்.
காதலின் ஆழத்தை உணர்வுபூர்வமா, இன்னும் மெருகேற்றி சொல்லி இருக்கலாம். ஒரு சில கதைகளைத் தவிர, பெரும்பாலான கதைகளில், இது இல்லை என்பது நடுவரின் கருத்து. அதை இங்கே சொல்லவேண்டியது என்னுடைய கடமை.

கதை என்று பார்த்தால், எல்லாக் கதைகளும் அழகானதுதான். போட்டிக்கதை என்றால், எல்லாக் கதைகளையும் தேர்ந்தெடுக்க முடியாது அல்லவா!

இதோ போட்டியின் முடிவுகள்.

SS25 - 'பிரியமுடன்' சிறுகதைப் போட்டியின் ஐந்து வெற்றியாளர்கள்.

1. நீ போகும் பாதையில் மனசு போகுதே - ஜீனத் சபிஹா

2. இதயத்தில் ஏதோ ஒன்று - பா.ஹேமமாலினி
3. என் ஆருயிர் நீதானடி - காஞ்சனா அன்பு செல்வம்
4. என் ராமனே உனைக் காதல் சிறையெடுத்தேன் - கலை நாவல்ஸ்
5. ரகசியா(ய) காதல் - லீலா சந்திரன்


ஆறுதல் பரிசு பெறுபவர்கள்.

1. வருணமேகமே - நிலானி தாஸ்
2. சாலிகா அலி - நீயும் நானும் அன்பே

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள் பல 💐💐💐

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு சிறுகதைகளும், ஒன்றாக தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளியிடப்படும்.


வெற்றி பெற்ற முதல் ஐந்து எழுத்தாளர்களுக்கு, புத்தகமும், சிறப்புப் பரிசும் கொடுக்கப்படும். ஆறுதல் பரிசு பெற்ற இரு எழுத்தாளர்களுக்கும், புத்தகம் பரிசாக அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

சிறுகதைகளை வாசித்து, ஆதரவு கொடுத்த, வாசகப் பெருமக்களுக்கும் என் நன்றிகள்.

வெற்றி பெற்ற சிறுகதைகள், விரைவில் புத்தகமாக வெளிவரும்.


நட்புடன்,

சொர்ணா சந்தனகுமார்.
என்ன சொல்வது!நன்றிகள் பல ✨✨பங்கேற்றுக் கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள் 💐✨✨புதிய எழுத்தாளர்களை உக்குவிக்கும் நம் தளத்திற்கு கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் ✨
 
New member
Joined
Feb 8, 2025
Messages
8
✨✨சூப்பர்
என்ன சொல்வது!நன்றிகள் பல ✨✨பங்கேற்றுக் கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள் 💐✨✨புதிய எழுத்தாளர்களை உக்குவிக்கும் நம் தளத்திற்கு கோடி நன்றிகளும் வாழ்த்துகளும்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top